Search results

  1. Avira

    ஞாபகங்கள் தாலாட்டும் (முடிவு)

    நான்கு மாதங்களுக்கு பிறகு அந்த ஹோட்டல் அறையின் பால்கனியில் நின்றுகொண்டு அதீதமான குளிரால் உள்ளங்கை இரண்டையும் தேய்த்து கண்ணங்களில் வைத்து அந்த காலை வேளையை ரசித்துக்கொண்டிருந்தாள் நந்தினி. இரண்டு வலிய கரங்கள் அவளது இடையை பின்புறமிருந்து அணைத்து தன்னுடன் சேர்த்துக்கொள்ள குளிர் சிறிது மட்டுப்பட்டு...
  2. Avira

    ஞாபகங்கள் தாலாட்டும் 7

    கதவை திறந்தவன் அங்கே தன் தந்தையை எதிர்பார்க்கவிலல்லை என்பது.அவனது முக மாற்றத்திலிருந்தே தெரிந்து கொண்டவர் அதை பற்றி ஏதும் கூறாமல் உள்ளே நுழைந்தார். " அப்பா....என்ன திடீருனு வந்திருக்கீங்க??" " ஏன் நான் வரகூடாது ?" " அப்படியெல்லாம் இல்லையா திடீருனு வந்திருக்கீங்களேனு கேட்டேன்." " வர வேண்டிய...
  3. Avira

    ஞாபகங்கள் தாலாட்டும் 6

    6.ஞாபகங்கள் தாலாட்டும் அங்கே அந்த அறையில் அவள் கௌதமை எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் அதிர்ந்த விழியை கண்டவன் அவளை நோக்கி அடி எடுத்து வைக்க துவங்கினான். அவன் அவளை நெருங்க நெருங்க நந்தினியின் கால்கள் பின்னோக்கி நடந்தது, அவளின் இதயமோ வெளியே கேட்கும் அளவு சத்தமாக துடித்தது. " என்ன பார்த்து ஏன்...
  4. Avira

    ஞாபகங்கள் தாலாட்டும் 5

    தன் அருகே குழந்தை போல உறங்கும் கணவனை பார்த்த நந்தினியின் முகத்தில் அழகிய புன்னகை விரிந்தது.வேகமாக தன் கணவனின் தூக்கத்தை கலைக்கும் அலாரத்தை ஆப் செய்தவள், மெதுவாக எழுந்து அமர முயற்சித்தாள் அவளை ஒரு இரும்பு கரம் இடையில் தடுக்க அந்த கையை தன் கணவனின் தூக்கம் கலையா வண்ணம் எடுக்க முயற்சித்தாள் அந்த...
  5. Avira

    ஞாபகங்கள் தாலாட்டும் 4

    அந்த அழகிய மாலை நேரத்தில் சூரியன் தன் இருப்பிடம் நோக்கி செல்லத் துவங்கியிருந்த வேளை தன் நண்பன் கௌதம் சக்கரவர்த்தியுடைய முகத்தை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான் அவனது உயிர் நண்பன் சந்தோஷ். " ஏதோ பேசனும்னு என்னை கூட்டிட்டு வந்துட்டு இப்படி அமைதியா எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம் சந்தோஷ்??"...
  6. Avira

    ஞாபகங்கள் தாலாட்டும் 3

    தன் கணவனின் வருகை நந்தினியின் முகத்தில் புன்னகை பூக்கச்செய்தது, அவளது ஞாபகங்களை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு தன் கணவனை கவனிக்கத்தொடங்கினாள். " என்னங்க.. இன்னைக்கு இவ்ளோ லேட்டு? உங்களுக்காக நம்ம மது எவ்ளோ நேரம் காத்திருந்தா தெரியுமா? இப்பத் தான் தூங்குனா," என்று கோபமாக அவனை கடித்துக்கொண்டு...
  7. Avira

    ஞாபகங்கள் தாலாட்டும் 2

    தன் கடந்த காலத்து நினைவுகளில் மூழ்க்கியிருந்த நந்தினி தன்னை யாரோ அழைக்கும் குரல் கேட்டு சுயநினைவடைந்தாள். அப்பொழுதுதான் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து பார்த்தவள், தான் வழக்கமாக தன் மகளை அழைத்து வரும் சிறுவர் பூங்காவில் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை அடைந்த நத்தினி தன் இல்லம்...
Back
Top