17. காற்றுக்கென்ன வேலி
காலை கதிரவன் அதன் விடியலை நோக்கி சூரியன் வருகை தர தன் மன்னனின் வருகை மதிக்கு நாணத்தை கொடுக்க அதை மறைக்கும் விதமாக மேக கூட்டங்களுக்கு நடுவே தன்னை மறைத்துக் கொண்டது..
சனி கிழமை என்பதால் மஞ்சரி தனது பொண்ணு நித்திலாவுடன் ராஜசேகர் வீட்டிற்கு வருகை தந்திருந்தார்.
சனி கிழமை பள்ளி விடுமுறை என்பதால் சக்தி மற்றும் விஷ்வா வீட்டிலே இருந்து வந்தனர்.
" அண்ணா எனக்கு போர் அடிக்கிது நான் போய் மூன்னையும் பெல்லையும் இங்க வர சொல்ல போறேன் "என்று படித்துக் கொண்டிருந்த விஷ்வாவிடம் கூறி விட்டு சென்றான்.
தலையில் அடித்து கொண்ட விஷ்வா அவனது படிப்பை தொடர்ந்தான். அவனுக்கு வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை அதற்காக தான் அவன் ட்ரை பண்ணிக் கொண்டு இருக்கிறான்.
விஷ்வாவிடம் கூறியது போலவே நிலாவையும் மணியையும் வீட்டிற்கு அழைத்து வந்தான்.
மூவரும் சேர்ந்து ஐஸ் பாய் விளையாட தொடங்க அப்போது அங்கே வந்த நித்தியை கண்ட நிலா " நீயும் வா நாம விளையாடலாம் "என்று கூப்பிட நித்திலாவும் " சரி " என்று கூறிவிட்டு அவர்களுடன் விளையாட தொடங்கினாள்.
ஷாத் பூத் த்ரீச் போட்டு நித்தியை ஔட் ஆகி விட அவள் கண்ணை மூடி ஐம்பது வரை எண்ணி விட்டு அவர்களை தேட தொடங்கினாள்.
மூவரையும் அந்த வீடு முழுவதும் தேடின நித்தி கிடைக்காமல் போக மொட்டை மாட்டிக்கு சென்று பார்க்க அங்கே மணி இருப்பதை அறிந்து one என்றாள்.
பின் நித்தியும் மணியும் சேர்ந்து சக்தி மற்றும் நிலாவை தேட அந்த நேரம் பார்த்து சாவித்திரி சமையலறைக்கு வந்து கேசரி செய்ய தொடங்கினார்.
இறுதியில் ப்ரிட்ஜை திறந்து நெய் மற்றும் முந்திரையை தேட அது இருக்க வேண்டிய இடம் அன்னிசையாக காலியாக இருந்தது.
அது காலியானதுமே சாவித்திரி " நிலா சக்தி ரெண்டு பேரும் இப்போ என் முன்னாடி வரீங்களா இல்லையா "என்று ஒரு அதட்டு அதட்ட ,
இருவரும் வெளியே வந்து ஒருவரை பார்த்து ஒருவர் முழித்துக் கொண்டு நிற்க " எங்க இங்க இருந்த நெய் டப்பாவும் முந்திரி பருப்பும் எங்க " என்று சாவித்திரி அவர்களை முறைத்த படி கேட்க
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் முழிக்க , " இப்போ எதுக்கு ரெண்டு பேரும் இப்படி ஒருத்தர ஒருத்தர் பாத்து முழிச்சிக்கிட்டு இருக்கீங்க இது சரியில்லையே சொல்லுங்க யாரு இத எடுத்தீங்க " என்று கேட்ட படி நிற்க
இருவரும் அப்போதும் அமைதியாகவே இருக்க , " இப்போ இது யாரு சாப்டீங்கன்னு சொன்னா நான் உங்களுக்கு கேசரி தருவேன் இல்லன்னா நோ கேசரி " என்றே அவர்களை அறிந்து இதை சொன்ன அடுத்த நொடியே இருவரும் " இவன் தான்" " இவ தான் " என்று ஒருவரையொருவர் கை காட்டி கொண்டு நின்றனர்.
அவர்களை கண்டு வெற்றி புன்னகையை வீசி , " சரி இப்போ சொல்லுங்க யாரு எத சாப்பிட்டிங்க " என்று கேட்க
இருவரும் ஒருவரையொருவர் முறைத்த படி " முந்திரி பருப்பு சாப்பிட்டேன் " என்று நிலாவும் " நெய் சாப்பிட்டேன்" என்று சக்தியும் கூறி பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள
" சரி ரெண்டு பேரும் நெய்யையும் முந்திரியையும் காளி பண்ணிங்களா சோ உங்களுக்கு நோ கேசரி ஓடுங்க அந்த சைட் " என்று விட்டு புதிதாக வாங்கிய டப்பாவை எடுக்க சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் " எதுக்கு டா என்ன மாட்டி விட்ட " என்று விரைப்புடன் நிலா கேட்க
" நீயும் தான் என்ன மாட்டி விட்ட அதுனால தான் நான் உன்ன மாட்டி விட்டேன் " என்று இருவரும் சண்டை யிட்ட படியே வெளியே வர நித்தி இவர்களை கண்டு "2 3 " என்றாள்.
சக்தியும் நிலாவும் சண்டை போடுவதை நிறுத்தி விட்டு நித்தியை பார்க்க அப்போதே இருவருக்கும் விளையாடிக் கொண்டிருந்த ஐஸ் பாய் ஞாபகம் வந்து இருவரும் சிரித்தனர்.
இம்முறை மணி தோற்று போய் இருக்க அவளே கண்களை மூடி ஐம்பது வரை எண்ணி இவர்களை தேட தொடங்கினாள்.
சக்தி கார் செட் அருகில் போய் ஒளிந்து கொள்ள நிலாவும் நித்தியும் விஷ்வாவின் அறையில் ஒளிந்து கொண்டனர்.
மணி இவர்களை தேடி ஒவ்வொரு இடங்களாக வந்து தேட , அப்போது விஷ்வாவின் அறையிலும் தேட அங்கே அவர்கள் இல்லாமல் போகவே மணி வெளியே சென்று தேட தொடங்கி இருந்தாள்.
அதற்குள் நித்தி வெளியே சென்று விட அவள் பின்னே சென்றவளை அப்போது குளித்து விட்டு ஈர உடையுடன் தண்ணி சொட்ட சொட்ட வெளியே வந்த விஷ்வா நிலா செல்வதை கண்டு " நிலா இங்க என்ன பண்ற " என்று கேட்க
" அது வந்து தரு நாங்க எல்லாம் ஐஸ் பாய் விளையாடிட்டு இருக்கிறோம். அதான் நானும் நித்தியும் இங்க ஒழிஞ்சிருந்தோம் மணி இங்க வந்து தேடிட்டு போனத பாத்து நித்தி பயந்து ஓடிட்டா அதான் அவ பின்னாடியே போனேன் அதுக்குள்ள நீங்க கூப்பிட்டிங்க " என்று கண்களை அலைய்பாய விட்ட படியே சொன்னாள்.
அவளை கண்ட அவனுக்கு சிரிப்பு பீறிட்டது. ஆனாலும் அதை அவன் அடக்கிக் கொண்டு " சரி போ " என்று சொல்லி விட்டு கதவு வரை வந்து சாத்த போக அதற்குள் நிலா திரும்பவும் உள்ளே வர , நிலா விஷ்வாவின் மீதே மோதிட விஷ்வாவின் ஈரம் தரையில் பட்டு கால் நழுவிட இருவருமே சேர்ந்து கீழே விழுந்தனர். விஷ்வாவின் மீது நிலா படுத்திருக்க அவனின் ஈர உடலில் வெண்மை பரவும் விதமாக நிலா அவனை முழுவதுமாக ஆக்ரமித்து இருந்தாள். எழும் எண்ணம் நிலாவுக்கு சுத்தமாக தோணவும் இல்லை. எழுப்பும் விதமும் அவனுக்கு தென் பட வில்லை.
பதினேழு வயது ஆண் மகனாக இருக்க அவனின் ஆண்மையை தூண்டும் விதமாக பதினான்கு வயதே உடைய நிலா இருக்க அவள் எழும்ப முற்படும் நேரம் விஷ்வா அவளின் இடையை பிடித்து தன்னுடன் இறுக்கி அணைத்து உடலோடு உடல் ஒன்ற வைத்து அவள் கண்ணத்தோடு இவன் கண்ணம் பதித்து அதை ஆழ்ந்து இரசித்து கொண்டு இருக்க நிலாவோ இவனின் செய்கையை அறியாமல் திமிறினாள். அதனையும் பொருட்படுத்தாது நிலாவின் இதழை தன் சுயத்தை இழந்து சுவைக்க முற்படும் போது தீடிரென கண்ணாடி குவளை உடையும் சத்தம் கேட்டு விஷ்வா தன்னிலை பெற்றான்.
உடனே நிலாவை கீழே விட்டு வேகமாக எழுந்து சத்தம் வந்த திசையை காண அங்கே நித்திலா அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள். அவளை கண்டவன் செய்வதறியாது உள்ளே சென்று மறைந்து கொண்டான்.
அதற்குள் நித்திலாவுடன் ஒரு நபர் உள்ளே புகுந்து " என்ன நிலா இப்படி இருக்க ச்சீ அசிங்கமா இருக்கு உன்ன மாதிரியான பொண்ண போய் வீட்டுக்கு வர விட்டிருக்கோமே என்று. போயும் போயும் இதுக்கு ஆசப் பட்டு தான் நீ இங்க சுத்திட்டு இருக்கியா என்ன .இதுக்காக எவ்வளவு பசங்க இருக்கும் போது உனக்கு எங்க வீட்டு பசங்க மேல தான் கண்ணு பட்டுச்சா அசிங்கமா இல்ல உனக்கு . இப்படி உடம்புக்கு அலையிறியே இதுக்கு உங்க ஆத்தா அந்த பொழப்புக்கு அனுப்பியே சம்பாதிக்கலாம் இப்படி நடந்துக்கிறதுக்கு " என்று கேவலமாக திட்டு விட்டு அந்த நபர் நித்தியை அழைத்துக் கொண்டு வேகமாக வெளியேற அதற்குள் உடை மாற்றி விட்டு வந்த விஷ்வா அவள் அழுத படி நிற்பதை கண்டு தன்னால் தானோ என்றே எண்ணி அவள் பக்கத்தில் வந்து " மொழி " என பரிதவிப்புடன் அழைக்க , அவன் அழைத்ததில் திடுக்கிட்டவள் அழுகையுடனே வேகமாக அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டாள்.
அவள் சென்ற திசையையே வெறித்தவனுக்கு அவள் பார்வை தன்னை எச்சமாக காட்டியதை எண்ணி தன்னையே வெறுத்தான்.
வீட்டிற்கு வந்த நிலா நேராக அவளது அறைக்கு சென்றவள் படுக்கையில் படுத்து அந்த நபர் கூறியதை யோசித்து பார்க்க , எப்படி யோசித்து பார்த்தாலும் அவர்கள் என்ன கூற வருகின்றனர் என மட்டும் நிலாவுக்கு புலப் பட வில்லை. ஆனாலும் கண்ணீர் கரை புரண்டு ஓடியது.
அதன் பின் வந்த நாட்களில் நிலா விஷ்வா வீட்டிற்கு செல்வதை முற்றிலும் தவிர்த்திருந்தாள். அவளுக்கு அவர் பேசியது சுத்தமாக புரியவில்லை என்றாலும் ஏதோ தன்னை பற்றி இழிவாக ஏதோ தான் பேசியுள்ளனர் என்று அறிந்த அந்த வெகுளி பேதை அவர்களை முற்றிலும் தவிர்க்க தொடங்கினாள். ஆரம்பத்தில் விஷ்வாவை பார்க்கும்போதெல்லாம் அழுகை பீறிட்டு வர அடுத்து வந்த நாட்களில் அவளின் பிஞ்சு மனம் பாரை போல் இறுகத் தொடங்கியது . ஆனால் ஏனோ அவளால் அந்த வீட்டில் உள்ளவர்களை வெறுக்க முடிந்தாலும் விஷ்வாவையும் சக்தியையும் வெறுக்க முடியவில்லை. அதிலையும் விஷ்வாவின் மீது சுத்தமாக முடியவில்லை அவளால் . அதற்கு காரணமான அவளையே வெறுக்க தொடங்கி இருந்தால் என்றால் எதிலும் ஒரு பிடிப்பு இல்லாமல் போய்விட்டது. அமைதியை அவள் சூத்திரமாக பயன படுத்தி கொண்டாள் அவர்களிடம் இருந்து தப்பிக்க..
மணியும் சக்தியும் அவளின் மாற்றத்தை அறிந்து என்னவென்று எத்தனை முறை கேட்டாலும் அவளின் பதில் வெறும் புன்னகையாக மட்டுமே இருந்தது. முதலில் இருந்த குறும்பு தனம் எல்லாம் மறைந்து தன்னையே ஒடுக்கி கொண்டாள்.
இதற்கெல்லாம் காரணம் தான் தான் என்று எண்ணி எண்ணியே நொந்து போனான் விஷ்வா. அவளின் இந்த நிலையை பார்க்கும் போது எல்லாம் செத்து விடலாமா என்பது போல் இருந்தது. அவளிடம் பேச அவன் முற்படவே இல்லை அன்று தான் அவன் இறுதியாக அவளை மொழி என்று அழைத்ததும் அவளுக்கும் அது தான் இறுதியாக இருந்தது தரு என்று அழைத்தது.
இருவருமே வெவ்வேறு பாதைகளில் பயணத்தை தொடங்கினர்.
விஷ்வா ஒரு முடிவை எடுத்தவன் அதுக்காக உழைக்க தொடங்கி இருந்தான்.
அவன் எடுத்த முடிவு என்னவென்றால் " இனி அவளை காணவே கூடாது என்றும் தன்னால் தான் அவளுக்கு இந்த நிலைமை எனினும் போது இனி நிலாவின் கண் முன்னே இருக்க கூடாது என்று முடிவெடுத்து ஃபாரின் போய் மேற் படிப்பை தொடரனும் என்று எண்ணி அவளின் நினைவுகளை சேகரிக்க தொடங்கினான் விஷ்வா அவள் கண்ணில் படாமலே.
அதேபோல் படிப்பிலும் கவனத்தை செலுத்திய விஷ்வா அந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் பள்ளி முதல் மாணவனாக வந்து அந்த பள்ளிக்கு பெருமை சேர்ந்திருந்தான் என்றால் நிலாவோ படிப்பில் மேலும் பல பூஜ்ஜியங்களை பெற தொடங்கி இருந்தாள். அவளை பொறுத்த வரை வாழ்வே பூஜ்ஜியமாக மாறிய பின்பு வகுப்பில் பூஜ்ஜியம் பெற்றது அவளை பொருத்த வரை அது பெரிதாக தெரியவில்லை.
அடுத்து வந்த ஒரு மாதத்தில் விஷ்வா படிப்பதற்காக ஜெர்மனி சென்றுவிட்டு கிட்டதட்ட ஒன்பது வருடங்கள் கழித்தே இந்தியாவிற்கு திரும்பினான். தன் பெயருக்கு பின் பல டிகிரியுடன்...
விஷ்வா ஜெர்மன் சென்று சில மாதங்களிலே மஞ்சரியின் கணவர் இறந்து விட்டார் என அவருக்கு துணையாக இருக்க வேண்டி ராஜசேகர் மஞ்சரியின் ஊருக்கு குடும்பத்தையே மாற்றிவிட்டார்.