அத்தியாயம் 03 லாரி மோதியதில் மலர் பறந்து விழுந்திட , அந்த ட்ரைவரே மலரை தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் அனுமதித்தார். இங்கே பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த நரேன் நீரு இருவரும் மலரை தேட , அவர் இல்லாமல் போயிடவே நீரு பயந்து போனாள். அதற்குள் வேலை முடித்து வந்த தங்கராஜ் , இருவரின் பயந்த முகத்தை...
nigarilaavanavil.com