Recent content by Sevanthi durai

  1. Sevanthi durai

    ஓ மை கடவுளே

    எத்தனை முறை படிச்சும் சலிப்பு தட்டாத கதை.. செம நட்பே.. :) :) :)
  2. Sevanthi durai

    வணக்கம் நட்பு உள்ளங்களே.. நான் செவ்வந்தி.. கதை எழுத ரொம்ப பிடிக்கும்.. என்னோட இந்த எழுத்து...

    வணக்கம் நட்பு உள்ளங்களே.. நான் செவ்வந்தி.. கதை எழுத ரொம்ப பிடிக்கும்.. என்னோட இந்த எழுத்து பயணத்தில் அனைவரும் நண்பர்களாக துணை வரும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..
  3. Sevanthi durai

    Introduce yourself

    வணக்கம் நண்பர்களே.. நான் செவ்வந்தி... கதை படிக்க ரொம்ப பிடிக்கும்.. கதை எழுத ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. கண்மணியில் என் முதல் நாவல் வந்தது. ஏழாவது நாவலும் கண்மணியில்தான் வந்தது. ஆறு புத்தகம் இராமு நிலையம் (அருணோதயம்) வழியாக வெளியிட்டுள்ளேன். எனக்கு வாசகர்களோடு நேரடி தொடர்பு வேண்டுமென ஆசை...
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN