Recent content by Lakshmi Devi

  1. L

    Hey vote here

    Tq u so much 😊 site romba alaga iruku... Unga hardwork ku nega inum pala site ready pannanum kandippa ready pannuvinga😊😊 keep rocking 🤝🤝🤝🤝
  2. L

    🔥அக்னி-1🔥

    🔥அக்னி-1🔥 "டேய் உங்களுக்கு எல்லாம் அறிவு இருக்கா..? நான் பாவம் தானே.. என்ன மட்டும் தனியா இங்க தவிக்க விட்டுட்டீங்க.. நான் என்ன பண்ணுவேன்..?", என்று போனில் கத்திக்கொண்டு இருந்தாள் நம் கதையின் நாயகி ஸ்ரீ வதனி. "போதும்டி... போதும்.. இப்படியா கத்துவ..? உன்ன அங்க விட்டாலும்.. நீ எங்கள தூங்கவா...
  3. L

    அறிமுகம்

    அக்னியில் பூ ஒன்று கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் சிக்கிக்கொண்டு தவிக்கும் பூவொன்று. பூவின் மென்மையை கண்டு அக்னி தனியுமா..? இல்லை வெப்பம் தாங்காமல் பூ கருகி விடுமா..? என்பதை இக்கதையில் பார்ப்போம்.......... Hero: அர்ஜுனிஸ்வர் Heroine: ஸ்ரீ வதனி Heroine veedu அப்பா அம்மா : விஸ்வநாதன்...
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN