Recent content by Vijayalakshmi 15

  1. Vijayalakshmi 15

    சாதி மல்லிப் பூச்சரமே !!! 30

    வேந்தன் தென்றலும் ஒருவர் மீது ஒருவர் மிகவும் அதிகமான அளவில் அன்பு வைத்துள்ளனர் .வேந்தன் அவளாக செல்ல வேண்டும் என்றும், தென்றல் அந்த ஊரில் இருக்கும் ஜாதி வெறி மறைய வேண்டும் என்றும் நினைக்கிறார்கள் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சகோதரி வாழ்த்துக்கள் awsome
  2. Vijayalakshmi 15

    சாதி மல்லிப் பூச்சரமே!!! 28

    அருமையான அழமான பதவு நன்றிசகோதரி awsome
  3. Vijayalakshmi 15

    சாதி மல்லிப் பூச்சரமே !!! 27

    வேந்தன் எந்த விதமான முடிவு எடுத்து இருந்தாலும் கூட அது தென்றலின் நன்மைக்காக இருக்கும் இப்ப இருக்கின்ற பெண்கள் எல்லாருமே சுயநலவாதியாக இருக்கிறார்கள் இதில் தென்றல் விதிவிலக்கா! அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள் :):)
  4. Vijayalakshmi 15

    சாதி மல்லிப் பூச்சரமே!!! 26

    தென்றல் வேந்தனை மறுத்தது வெளிநாட்டில் சென்று படிக்க வேண்டும் என்று தானே! பிறகு அவள் வாழ்வில் என்ன தான் நடந்தது? அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:unsure::unsure::unsure:
  5. Vijayalakshmi 15

    மாயம் 36

    Very nice and fantastic a super lovely ud thanks sis:):):)
  6. Vijayalakshmi 15

    சாதி மல்லிப் பூச்சரமே!!! 25

    வளர்த்த பாசத்தை விட ஜாதி வெறி தான் பெரியது என்று நினைக்கும் மனிதர்களை என்ன செய்வது? நன்றி சகோதரி :) :) :)
  7. Vijayalakshmi 15

    மாயம் 35

    அருமையான பதிவு நன்றி சகோதரி :) :) :)
  8. Vijayalakshmi 15

    மாயம் 34

    :) :) :) அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்
  9. Vijayalakshmi 15

    சாதி மல்லிப் பூச்சரமே!!! 24

    உணர்ச்சிகரமான பதிவு அருமை .நன்றி சகோதரி :) :) :)
  10. Vijayalakshmi 15

    மாயம் 32

    திருகுறளில் இருந்து காதலுக்கு விளக்கம் அளித்ததுடன் அதற்கு செய்முறை விளக்கம் கூறியதும் மிகவும் அற்புதமாக இருந்தது சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி சகோதரி வாழ்த்துக்கள்awsome
  11. Vijayalakshmi 15

    மாயம் 31

    ரித்விக் ஹேமாவின் மேல் வைத்திருக்கும் அன்பு துமையானது ஹேமாவை அப்படியே ஏற்கொள் நினைப்பது அருமை. நன்றி சகோதரி:):):)
  12. Vijayalakshmi 15

    மாயம் 30

    ஹேமாவின் வாழ்க்கை பரிதாபமாக பார்க்காமல் அவளை அதிலிருந்து மீண்டு வர ஸ்ரீ,ரித்விக் மற்றும் அவர்களின் உதவுவது நல்ல நட்பிற்கு இலக்கணமாக திகழ்கிறது அருமையான பதிவு நன்றி சகோதரி:);):)
  13. Vijayalakshmi 15

    மாயம் 29

    கதை ரெம்ப சூப்பராக இருக்கு . ஸ்ரீயின் கலாட்டா அருமையான இருக்கு ஸ்ரீயின் சுட்டித்தனம் மீண்டும் படிக்க ஆவலைத் தூண்டுகிறது நன்றி சகோதரிsmilie 18
  14. Vijayalakshmi 15

    மாயம் 28

    ஸ்ரீ மாதிரி ஒரு தோழி கிடைக்க ஹேமா கொடுத்து வைத்து இருக்க வேண்டும் .அவளுடைய கவலை மறந்து கலகலப்பாக மாற்றி விட்டாலே! :love::love::love:
  15. Vijayalakshmi 15

    சாதி மல்லிப் பூச்சரமே!!! 23

    ஜாதி வெறி பிடித்த ஐயா. வேந்தன் அவர்களுடைய ஜாதி இல்லை இப்ப என்ன செய்வர் ஐயா!😳😳😳
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN