Search results

  1. Anu Chandran

    உன்னாலே உனதானேன் 7

    பாடலை ரசித்து பாடியபடி மெய்மறந்து படுத்திருந்தவன் திடீரென ஈரத்தை உணர அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான்.. அவன் முன்னே தண்ணீர் கோப்பையுடன் நின்றிருந்தாள் ரேஷ்மி... “என்ன ரேஷ்மி உன் கையில் இருந்த காபி கப் எங்க?? அது எப்படி தண்ணீர் குவளையாக மாறியது??” என்ற கேட்டவனை ஒருமாதிரி பார்த்தாள் ரேஷ்மி...
  2. Anu Chandran

    உன்னாலே உனதானேன் 6

    மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சற்று ஆறுதலாகவே கண்விழித்தான் வினய்.. எப்போதும் போல் அருகில் மனைவியை தேட அப்போது தான் இரவு நடந்த சம்பவம் நியாபகம் வந்தது... கட்டிலின் மறுகோடிக்கு வந்தவன் மனைவியை பார்க்க அவள் அசந்து தூங்குவது தெரிந்தது... கையை தலைக்கு கொடுத்து கொண்டு தன் மனையாளை...
  3. Anu Chandran

    உன்னாலே உனதானேன் 5

    விழிகளும் மனமும் உலகை மறந்து காதல் வசனம் பேசியபடி இருக்க ஓய்வில்லாது உழைக்கும் வயிறோ தன் உயிர்ப்போட்டத்திற்காக வினயின் வயிற்றில் மணியடிக்க அதில் உணர்வு பெற்றவன் ரேஷ்மியிடன் தேநீர் கேட்டான்.. அப்போது தான் தன்னிலையை உணர்ந்து அங்கிருந்து சென்றாள் ரேஷ்மி.... அவள் சென்றதும் குளியலறைக்குள்...
  4. Anu Chandran

    உன்னாலே உனதானேன் 4

    ரேஷ்மியை வீட்டிற்கு அழைத்து வந்த வினய் அவளை ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.... ரேஷ்மியும் தங்கள் அறைக்குள் சென்று அடைந்தவள் தன் கைப்பையில் இருந்த தன் அன்னை தந்தை சேர்ந்திருந்த படத்தை எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்... அமர்ந்தவள் அதை தடவிக்கொடுத்துக்கொண்டே அப்படத்தை...
  5. Anu Chandran

    உன்னாலே உனதானேன் 3

    ரேஷ்மியின் பெற்றோர் இறந்து அன்றோடு ஒரு வாரமாகிவிட்டது... அவர்கள் இறந்த செய்தி கேள்விபட்டதும் ரேஷ்மியின் சித்தப்பாவும் வினயும் பிரேதங்களை வேண்டிய சட்டதிட்டங்களை நிறைவேற்றி வீட்டிற்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.. வினயின் அன்னை வீரலட்சுமி ரேஷ்மியின் சித்தியுடன் தொடர்பு கொண்டு...
  6. Anu Chandran

    உன்னாலே உனதானேன் 2

    “அண்ணா” என்று அழைத்தவாறு வினய் மற்றும் ரேஷ்மி இருந்த இடத்திற்கு வந்தாள் க்ருத்திகா... “வாம்மா க்ருத்திகா... வந்ததில் இருந்து உன்னை தான் தேடுறேன்... எங்க ஆளே காணாம போயிட்ட??” என்று வினய் கேட்க “லேட்டா வந்துட்டு என்னை காணலனு சொல்லுறீங்களா?? “என்னமா ஆளாளுக்கு லேட்டா வந்தேன்... லேட்டா வந்தேன்னு...
  7. Anu Chandran

    உன்னாலே உனதானேன் 1

    “ ரேஷ்மி இன்னும் எவ்வளவு நேரம் ரெடியாக போற?? நீ கிளம்பி வர்றதுக்குள்ள அங்க தாலி கட்டி முடிச்சிருவாங்க போல....” என்று தன் மனையாளை கிளப்பிக்கொண்டிருந்தான் கவினயன். “இந்தா வந்துட்டேன் வினய்... தலைக்கு பூ வச்சிட்டு வர்றதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு??? ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணமாட்டீங்களா??”...
  8. Anu Chandran

    உன்னாலே உனதானேன்

    ஹாய் நட்பூஸ்... இதோ உன்னாலே உனதானேன் கதையை ஆரம்பிக்கப்போறேன்... இக்கதையிற்கு தங்களது ஆதரவு கிடைக்குமென்று நம்புகின்றேன் இன்னைக்கு ஒரு குட்டி டீசர் மட்டும் போடுறேன்... நாளையில் இருந்து தினமும் உங்களை பார்க்க நம்ம ஹீரோ கவினயனும் ஹீரோயின் ரேஷ்மிகாவும் வருவாங்க படிச்சிட்டு மறக்காமல் கருத்து...
Back
Top