படித்ததில் பிடித்தது

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper"><i><b><span style="font-size: 22px">#ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது</span></b></i><br /> <span style="font-size: 22px"><i><b><br /> -சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது.<br /> <br /> -வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது.<br /> <br /> -வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.<br /> <br /> -அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.<br /> <br /> -அந்த லட்சியத்தில்<br /> ஒரு தீவிரம் இருக்கிறது.<br /> <br /> -வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது.<br /> <br /> -வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது.<br /> <br /> -உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது.<br /> <br /> -தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது.<br /> <br /> -அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது…-<br /> <br /> -தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது…-<br /> <br /> -தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது…-<br /> <br /> -சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது…-<br /> <br /> -விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது…-<br /> <br /> -அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது.<br /> <br /> -குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது.<br /> <br /> -கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது.<br /> <br /> -நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது.<br /> <br /> -அத்தனைக்கும் அடிப்படையாய்�அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது.</b></i></span><br /> <b><i><span style="font-size: 22px">(Our policy )</span></i></b></div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN