உன்னை தேடுகிறேன் என் உயிரின் ஓசையிலே.. கண்ணே கலையாதே இரவின் கனவினிலே.. பளிங்கு அழகு முகத்தில், கலை பழிக்கும் நெற்றி சுழிப்பில், சரிந்து விழுகிறேன் கனியே.. உன் கார் கூந்தலில் என் இதயம் வசமாக, மருளும் மான் விழியின் மயக்கம்...