Recent content by Kanchana devi senthil

  1. K

    என் உயிரில் கலந்தவனே!

    என் உயிரில் கலந்தவனே! உயிர் -6 வினிதா வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க சென்று கதவை திறந்த வளுக்கு எதிரில் நின்றவளைக் கண்டு அதிர்ச்சியானவள் தன் கண்களில் இருந்து கண்ணீர் வருவதைத் தடுக்க முடியாதவளாய் நிற்க எதிரில் நின்றவரும் அவள் கண்களை துடைத்து அவளை அணைத்துக்கொள்ள அவள் "அக்கா ' என்று அவளைக் கட்டிக்...
  2. K

    தாரகை யின் மாயோன்

    மாயோன் - 2 கார்த்திக் எப்பொழுதும் கிரீன் டீ அப்படியேதான் குடிப்பான் .ஆனால் அபிஷேக் வேண்டுமென்றே தேன் கலந்துக் கொடுக்கவும் கார்த்திக் அதை குடித்தவன் அம்மா என்று கத்தினான். அப்போதுதான் தனது சிறிய மகன் போட்ட காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்த கல்பனா தேவி அவன் போட்ட சத்தத்தில் வேகமாக...
  3. K

    என் உயிரில் கலந்தவனே!

    என் உயிரில் கலந்தவனே! உயிர் -5 கண்மணி , கிருத்திகா மற்றும் விக்ரம் மூவரும் ஒரே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்க அங்கே வந்து சேர்ந்தாள் வினிதா .. இவர்களை விடவும் இரண்டு வயது சிறியவள். வினிதா இயல்பிலேயே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள் அவளைப் பார்த்த முதல் பார்வையிலேயே ஏனோ விக்ரமுக்கு மிகவும்...
  4. K

    என் உயிரில் கலந்தவனே!

    என் உயிரில் கலந்தவனே! உயிர் - 4 விக்ரம் மற்றும் வினிதா ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியாகி கண்களில் கண்ணீர் வர அப்படியே நிற்க கண்மணி அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியே சென்றாள். விக்ரம் சிறிது நேரத்தில் தன்னிலை அடைந்தவன் "வினிகுட்டி "என்று அழைக்க அதை உணராதவளாக அப்படியே நின்று கொண்டிருக்க...
  5. K

    என் உயிரில் கலந்தவனே!

    உயிர்- 3 கண்மனி எதிரே இருந்தவனை பார்த்து அதிர்ச்சியாகி நிற்க அவளின் அருகே வந்த ராதாகிருஷ்ணன் " டேய் பாப்பா சுற்றி இருப்பவர்களை பார்த்துட்டு பேசுடா எதிரே யார் நிற்கிறாங்க பாரு.." என்றார். இவளோ எதிரில் இருப்பவனைப் பார்த்து அதிர்ச்சியாகி நின்றாள்.. பிறகு தன்னை சுதாரித்துக் கொண்டவள் அவனிடம்...
  6. K

    என் உயிரில் கலந்தவனே!

    உயிர் - 2 கண்மணி ,கனகா பேசியதை நினைத்து இரவெல்லாம் ‌தூக்கம் வராது புரண்டு படுத்தவள் வலுக்கட்டாயமாக நித்ரா தேவியை வரவழைத்து கண்ணயர்ந்தாள். மறுநாள் காலை வெய்யோன் தன் பொன்னிற கரங்களால் பூமிக்கு வெளிச்சத்தை வழங்கிக் கொண்டிருக்க நம் நாயகி கண்மணி எழுந்தவள் குளியலறை சென்று தன்னை சுத்தம் செய்து...
  7. K

    தாரகை யின் மாயோன்

    மாயோன் -1 சஷ்டியை நோக்க சரவண பவனார் கந்த‌ சஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டிருக்க கல்பனா தேவி மனமுருகி அந்த முருகனை வேண்டினார். "முருகா உன்கிட்ட நான் கேட்கறது எல்லாம் ஒன்னே ஒன்னு தான் .என் மகன் இருக்கானே , அவன் தான் கார்த்திக் ராஜன்..அவனுக்கு அந்த கோபத்தை மட்டும் கொஞ்சம் குறைக்கிற புத்தியைக்...
  8. K

    என் உயிரில் கலந்தவனே!

    உயிர் -1 பனிச்சாரலோடு காற்று இதமாய் வீசிக் கொண்டிருக்க அதிகாலை காற்றே நில்லு என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே நம் நாயகி கண்மணி தன் உயிர் தோழியுடன் ஓட்டப் பயிற்சி செய்துக்கொண்டிருந்தாள். அவள் தோழி கிருத்திகா ஓடவும் முடியாமல் நடுங்கியவளாக .."ஏய் கண்மணி நில்லு டி இதுக்கு மேலே என்னால் முடியாது.." என்று...
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN