அத்தியாயம் 1
மனிதர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும் அந்த பெரிய ஷாப்பிங் மாலில் அன்று ஏனோ இருவர்கள் மட்டுமே காணப்பட்டனர், அவர்கள் ஒரு ஆறடி இளம் வயது ஆண்மகனும், ஒரு ஐந்துக்கும் சற்று குறைவான அளவுள்ள இளம்வயது பெண்ணும்,..
அந்த பெண்ணின் முகத்தில் பயம், கோவம், கண்ணீர் என மூன்றுமே காணப்பட்டது...