"கொரங்கு மாதிரி, அதானே ஹா...ஹா... ஹா "மாயா கைபேசியில் பேசியவாரு வீட்டுக்குள் நுழைந்தாள். அனைவரும் அவளை திரும்பி பார்க்க, அவள் புன்னகையுடன் உள்ளே வந்தாள்.
"சரி டி, நா ஈவ்னிங் கால் பன்றேன் பை!" என்று கைபேசியை வைத்தாள். "மாயா, இங்க வா, யார் வந்திருக்கா பாரு?" கஸ்தூரி அழைக்க அவளும் அவர்கள் முன்...