ஆர்யா தன்னை காதலிப்பது தெரியவந்த நாள் முதல் ரோஜாவால் இயல்பாக இருக்க இயலவில்லை. குடும்பச்சுமையை தாங்கி நிட்பவளுக்கு இந்த காதல் சுமை அவ்வளவு ஒன்றும் பாரமில்லை தான் ஆனால் அந்த காதலினால் தன்னுடைய கவனம் சிதறிவிடுமோ என்று தான் பயந்தாள். எப்படியோ இதெல்லாம் வேண்டாம் என்று கூறி அவனிடமிருந்து...
தலையில் கட்டுடன் அழைத்து வந்தான் ஆகாஷ். பங்கஜத்தை சந்திக்க வேண்டாம் என்று நினைத்தவனுக்கோ வேறு வழியில்லை ,ஆராதனாவை விட்டுட்டு போகத்தான் ஆகவேண்டும் எனவே அவளை அழைத்துக்கொண்டு வந்தான்.
வாசலில் நின்றிருந்த அன்பரசியோ பதபதைத்து "அக்கா என்ன ஆச்சு உனக்கு இப்படி காயம்" என்றாள்.
"ஒன்றுமில்லை டி ஜஸ்ட்...
Hi friends.
Inspite of being as a writer , iam also a typical women. Being as a home maker i learned many things about life. Even my passion of writing started once after i enter into my marriage life only .
How it's possible to be as a successful homemaker.
Yes you can ...
Your success...
அத்தியாயம் -8
அன்றிரவு பங்கஜம் மாமி வீட்டில் தான் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது ஆம் நல்ல செய்தியை கொண்டாடும் வகையில் ஹோட்டலில் இருந்து உணவு பொட்டலங்களை வரவழைத்து எல்லோருக்கும் பரிமாற பரிமளத்தின் குடும்பம் அன்று அவர்கள் வீட்டிலே தான் உண்டனர். என்னதான் மகிழ்ச்சியின் உட்சத்தில் இருந்தாலும்...
hi friends this is Bhagya Sivakumar . Writing is the way to expose what comes in mind. So i always love writing what comes to mind through my heart . I just love writing. Reading is part of my time making. I just like to read stories .
you can find my story here
"மாற்றம் ஒன்றே மாறாதது" I...
hi friends this is Bhagya Sivakumar . Writing is the way to expose what comes in mind. So i always love writing what comes to mind through my heart . I just love writing. Reading is part of my time making. I just like to read stories .
you can find my story here
"மாற்றம் ஒன்றே மாறாதது" I...
அத்தியாயம் -7
(இன்று என்ன மாற்றம் வாருங்கள் கதை உள்ள போகலாம்)
பெங்களூர் சென்றுவிட்ட நிலையில் தனது அன்றாட பணியில் மூழ்கியவன் காதலை மறக்கவில்லை என்றாலும் அதை பற்றி நினைக்க நேரம் இல்லாமல் போனது,இடைஇடையில் அவளிடம் அழைப்பேசியில் உரையாடுவதும் உண்டு ஆனால் கல்யாணம் பற்றி இன்னும் எதுவும் பேசவில்லை...
அத்தியாயம் -6
ரோஜா வீட்டிற்கு வந்து பேசிட்டு போனதிலிருந்து ஆர்யாவின் மனது அவளை இன்னும் ஆழமாக காதலிக்க வைத்தது. கண்களை எதிர்நோக்கியபடி பேசும் அவளுடைய தைரியமும், பிரச்சனைக்கு தீர்வு காணும் அவளுடைய நல்ல உள்ளமும் அவனுக்கு பிடித்துபோயிற்று.
'ரோஜா..ஐ..லவ்.யூ' என்று அவளிடம் சொல்லனும் போல இருந்தாலும்...
ரேகா அன்று எதையோ சிந்தித்தவாறு தனது லஞ்ச் பாக்ஸ் எடுத்து திறந்து சோற்றை பிசைந்துக்கொண்டு இருக்க அவளை முதுகில் தட்டி..
"ரேகா கவனம் சாப்பாட்டில் இருக்கட்டும்" என்றாள் ரோஜா. அன்று ரேகாவிற்கு என்ன தோன்றியதோ ஓவென அழத்துவங்கினாள்.
அவளை சமாதானம் செய்தவளாய் ரோஜா தன் தோளில் அவளை சாய்த்துக்கொண்டு...
அத்தியாயம் -4
மாற்றம் ஒன்றே மாறாதது
தன்னவளை பைக்கில் அமர்த்தியவன் பல்கலைக்கழகம் வரை அமைதியாகவே பைக்கை செலுத்திக்கொண்டு வந்தான். நிறைய பேசவேண்டும் போல் இருந்தது அவனுக்கு ஆனால் எப்படி துவங்குவது என்பதில் குழப்பம் மிஞ்சியது.
"யுனிவர்சிட்டி வந்திடுச்சு நிறுத்துங்க" என்றாள் தோளை தட்டியபடி. அவளது...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register. By continuing to use this site, you are consenting to our use of cookies.