விருதுநகரில் அந்த பெரிய மிராசுதாரர் வீட்டில் இன்று திருமணம்... தெருவையே அடைத்துப் பந்தல் போட்டிருக்க... ஊருக்கே ஒரு பக்கம் தடபுடலாய் விருந்து நடை பெற்று கொண்டிருக்க... ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அந்த வீடே சிரிப்பு சத்தமும் பேச்சுமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.
“பொண்ணு, மாப்பிப்ளை வர...