(இது முழுவதுமாக என்னுடைய கற்பனை அல்ல.... ஒரு தொலைக்காட்சித் தொடரை தழுவி எழுதப்பட்டது ...வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க மட்டுமே இந்த கதை இங்கே பதிவிடப்படுகிறது... விருப்பமுள்ளவர்கள் படித்துக்கொள்ளுங்கள்...Happy reading🙂)
ஆதித்யா சக்கரவர்த்தி
அத்தியாயம்-1
சண்முக சுந்தரத்தின் இல்லம்...
அத்தியாயம் 5
அதிதியை தாக்க வந்த தடியனை அவள் அடிப்பதற்குள் இடையில் புகுந்து மற்றொருவன் ஓங்கி அடிக்க.... தரையில் கிடந்தான் அவன்...
அதிதி எவன் அவன்? என்பது போல் அடித்தவனை பார்க்க.... அவனோ அந்த உணவகத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் உடையில் இருந்தான்.
மற்ற மூவரும் அந்த தடியனை அடித்தவனை திருப்பி...
அத்தியாயம் 4
அதிதி ...."இந்த அப்பாடக்கரு எப்ப தான் வருவான்?" என்று வம்சியை எதிர் பார்த்து கடுப்புடன் அமர்ந்திருக்க....
அதேநேரம்.....
"எனக்கு இப்போ
கல்யாண வயசு தான்
வந்துடுச்சு டி...
டேட் பண்ணவா இல்ல...
சாட் பண்ணவா...
உன்கூட
சேர்ந்து வாழ ஆசை
தான் வந்துடுச்சு டி...
மீட் பண்ணவா....
இல்ல...
அத்தியாயம் 3
சுகுமாரனின் குரலில் பபுள் கம்மை மென்று கொண்டே திரும்பிப் பார்த்த அதிதியின் முகம் எந்த உணர்வையும் வெளிக்காட்டவில்லை. இறுக்கத்துடன் தான் இருந்தது.
சுகுமாரன் மெதுவான குரலில்.... இன்ஸ்பெக்டரின் காதில்...
"சார் இந்த பொண்ணு எப்ப நம்மள பார்த்தாலும் உர்ருன்னு இருக்கே.... என்னவா...
அத்தியாயம்-2
மென்மையான இசை பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்க ....ஜெயேந்திரன் சுகுணா தம்பதியினர் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு கேக்கை வெட்டி கணவனுக்கு மனைவியும் மனைவிக்குக் கணவனும் ஊட்டி விட்டு அன்பை பரிமாறிக் கொண்டனர் ...
சுகுணாவின் உதட்டிற்கு கீழே லேசாக க்ரீம் ஒட்டியிருக்க .... அதை...
Ada paavamey Ingaium kolanthaiya.....:eek::eek:
Hero amul baby ya irruntha athithi thooki saptu poituva.... :cautious::cautious:next ud la rendu singam varum
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.