இயற்கையின் பிறப்பாய் கவிஞனின் எழுத்துக்களால் வர்ணிக்கும் வரம் பெற்று பல வர்ணங்களின் மாயாஜாலமாய் தோன்றி மறையும் வானுயர்ந்த வானவில் உரைக்குதே தன்னடக்கத்தை