காற்றில் கரைந்துருக்கும் கவிதை

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இமைகள் மூடாமல்
இதழ் விரிக்காமல்
காது மடல்களில்
தஞ்சம் புகுகிறாய்
காற்றில் கரைந்துருக்கும்
கவிதையாய்...
 
Back
Top