காற்றில் கரைந்துருக்கும் கவிதை

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இமைகள் மூடாமல்
இதழ் விரிக்காமல்
காது மடல்களில்
தஞ்சம் புகுகிறாய்
காற்றில் கரைந்துருக்கும்
கவிதையாய்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN