மழைதுளி கவிதை

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper">இடிபோல தென்றலும் <br /> உரக்க தாக்கி <br /> இரவாக மாற்றியது <br /> நொடியில் அறையையும் <br /> கையில் காகிதமும் <br /> இணைக்காதலி பேனாவும் <br /> கற்பனையில் ரசிகனும் <br /> கருத்தில்லா வெள்ளையை<br /> கருத்தேற்றி நிறம்கூட்டிய <br /> சாளர மழைத்துளிகளால் <br /> என் எழுத்தும் <br /> பிறப்பெடுத்தது<br /> மின்னலொளியில்... <br /> பிரசவித்தவன் மகிழ்ந்தான் <br /> கொசுக்கடியில்...</div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN