கலப்பை பூட்ட களைப்பை பார்க்காதவன்! சொகுசு மனிதருக்கும் சோறு போட்டு சொகுசென்ற வார்த்தையின் வடிவத்தை கண்டிராதவன்! தூணிலும் உள்ளதாம் துரும்பிலும் உள்ளதாம் தெய்வம் - அத்தெய்வம் மனிதத்திலும் உள்ளதென காட்டிய மானிடன் அவன்! பாரதநாட்டின்...