கனவே கலையாதே

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper">கருமையின் பிடியில் <br /> மதியின் மடியில் <br /> அகிலமே அமைதியாய் <br /> ஓய்வெடுக்க, <br /> என் சிந்தை மட்டும் <br /> கூச்சல் போட்டு <br /> எனக்குள்ளே உலாவி<br /> அடுக்கி வைத்த <br /> நினைவுகளை <br /> பிரித்து பார்த்து <br /> காட்சியாக பிடித்து<br /> படமாக ஓட்டும் <br /> இன்ப கனவே!<br /> தயவு செய்து <br /> நிஜமாக மாறாதே...<br /> மாற்றம் பெற்றால் <br /> நீயும் என்னை <br /> ஏமாற்றி விடுவாய்...</div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN