❤️உயிர் 2❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper"><b><span style="font-size: 18px">வீட்டு வாசலில் புதிதாய் ஒர் ஹோண்டா சிவிக் வெள்ளை நிறத்தில் நின்றது.</span></b><span style="font-size: 18px"><b><br /> <br /> &#039;ஐக் மாமா எப்போ காரை மாத்தினார்.? <br /> <br /> கேள்விக்குறியாய் ஒற்றை புருவத்தை உயர்த்தியவள் கேள்விக்கு பதிலாய் பார்வைக்கு புதிதாய் ஒரு ஆண்மகன் சிக்கினான்.<br /> <br /> கோதுமை வண்ணத்தில் கூர் நாசியும்,பெரிய கண்களும், அழகாய் ட்ரிம் செய்யப்பட்ட மீசையும், சீராய் சீவப்பட்ட தலை முடியும்,பார்க்க ஆண் அழகனாய் இருந்தான்.<br /> <br /> இவன் யாரானால் நமக்கென்ன, வந்த வேலையை பார்ப்போம் என அத்தை மாமாவை கண்களால் தேடினாள்.<br /> <br /> அவளை அதிகம் அலைய விடாமல் அவளுடைய மோகன் மாமா வந்து விட்டார்.<br /> <br /> &quot;அடடே வாடா அஞ்சுக்குட்டி..மாமா இல்லாட்டி இந்த பக்கமே உன் சிங்கக்குட்டி எட்டிப்பார்க்காதோ.?<br /> <br /> அவளுடைய சின்ன விவா காரை அப்படி கலாய்ப்பதில் அவருக்கு ஒரு சந்தோசம். <br /> <br /> அஞ்சலிக்கோ இந்த மாமா இப்படி புதிதாய் வந்திருப்பவன் முன் தன் மானத்தை வாங்க வேண்டுமான்னு தோனிற்று.<br /> <br /> &quot;போங்க மாமா ..நீங்க இல்லாம உங்க இல்லத்தரசிகிட்ட மாட்டிக்க எனக்கு இன்னும் நட்டு கழன்று போகலையே&quot;<br /> <br /> செல்ல குரலில் மாமாவிடம் அத்தை மைதிலியை அஸ்திரமாக்கினாள்.<br /> <br /> &quot;உன் கதை ஒலகத்துகே தெரியும் அஞ்சுமா,உனக்கு ஹொலிடே வந்தா தூங்கனும்,அதுக்காக என் அருமை மனைவிய உருட்டாதே கண்ணே, அப்புறம் சாப்பாடுக்கு தாளம் தான் போடணும் &quot;.<br /> <br /> மாமா காலை வாரிவிட சமயத்தில் அங்கு வந்த அத்தை அழகு காட்டினாள்.<br /> புதியவன் முன் எதுவும் வேண்டாம்மென அஞ்சலியும் அமைதியாகி விட்டாள்.<br /> <br /> அதுவரை அங்கு ஒருவன் இருப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தது போல மோகன், <br /> <br /> &quot;அஞ்சுமா மறந்திட்டேன் பாரு,இவர் யுகேந்திரன்,<br /> என்னோட புது பிஸ்னஸ் பார்ட்னர்.போன மீட்டிங் கூட இவரோட டீலர்ஷ்ப் வெசிக்கத்தான்&quot;மோகன் மாமா அந்த நெடியவனை அறிமுகப்படுத்த, <br /> <br /> இயந்தரமாய் ஒரு புன்னகையை உதிர்த்தாள்.</b></span><b><span style="font-size: 18px">அவனும் பதிலுக்கு புன்னகைத்தான்.</span></b><br /> <span style="font-size: 18px"><b><br /> &quot;அப்புறம் அஞ்சுமா இவரு ரெண்டு வாரம் நம்ம கெஸ்ட் அவுஸ்லே தான் இருப்பாரு,அவருக்கு கொஞ்சம் ஷாப்பிங்க் செய்யனுமாம்,<br /> <br /> இந்த ஊருக்கு அவரு புதுசு,உனக்குத்தான் போர்ட்டிக்சன் உள்ளங்கைல இருக்குமே.கொஞ்சம் துணையா போயிட்டு </b></span><b><span style="font-size: 18px">வாடா.&quot;என்று சொன்னவரை அதிர்ந்து நோக்கினாள்.</span></b><br /> <span style="font-size: 18px"><b><br /> இந்த மாமாவை பார்க்க ஆசையா ஓடி வந்தா எவன் கூடவோ கைடு வேலை பார்க்க </b></span><b><span style="font-size: 18px">அனுப்பறாரே.</span></b><br /> <span style="font-size: 18px"><b><br /> இதுக்கு வீட்ல தூங்கியிருக்கலாம்.<br /> அஞ்சலி மனம் அல்லோல்பட்டது. <br /> <br /> &#039;யார் இவன்,இப்படி என் தூக்கத்திற்கு வேட்டு வைத்து உயிரை வாங்குகிறானே, கிராதகன் என்ற எரிச்சல் அஞ்சலியின் அடி மனதில் மண்டியது. பின் அவரே தொடர்ந்தார்.<br /> <br /> &quot;மாமாவுக்கு முக்கியமாய் ஒரு வெர்க் </b></span><b><span style="font-size: 18px">இருக்குடா.. இந்த ஹெல்ப்ப மட்டும் பண்ணு.உனக்கு புடிச்ச நியூ ப்ராண்ட் காமிராவை வாங்கி தரேன்டா &quot;</span></b><br /> <span style="font-size: 18px"><b><br /> மாமாவின் offer ஐக் கேட்டதும் அஞ்சலியின் விழிகள் மகிழ்ச்சியில் விரிந்தன.<br /> <br /> &quot;சரி மாமா&#039; மெலிதாய் தலை அசைத்தவள்,<br /> <br /> வந்தவனுடன் டௌனுக்கு பயணமானாள்.கடற்கரைக்கு பெயர் போன போர்ட்டிக்சன் மண் அவனை மிகவும் கவர்ந்தது.சுற்றிலும் நீல நிற கடலும்,கலவையாய் மக்களும் கண்ணுக்கு நிறைந்திருந்தனர்.<br /> <br /> அதிகம் பேசாமல் அவனுக்கு வழி காட்டியவள் பெரிதாய் நின்ற ஷொப்பிங் மால்க்கு அவனை அழைத்துச் சென்றாள். விடு விடு வென பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தவளை அதிகம் பேசாமல் யுகேந்திரனும் பின் தொடர்ந்தான்.<br /> <br /> காருக்குள் அமர்ந்தவள், அவன் பேச ஆரம்பிப்பதற்குள் <br /> அவனை பார்த்து பொரிய தொடங்கினாள்.<br /> <br /> &#039;லுக் மிஸ்டர் யுகேந்திரன்,<br /> நீங்க என்ன நெனச்சி இங்க வந்திங்கனு தெரியாது,பட் கல்யாணம் காதல்ன அதுக்கு நான் ஆள் இல்ல&quot;<br /> <br /> &#039;என் மாமா எதுக்கு இப்படி பண்றார்னு எனக்குத் தெரியும். கல்யாணத்திற்கு பிறகு வர்ற காதல் மேல எனக்குத் துளியும் நம்பிக்கை இல்ல,<br /> அது.. அது வெறும் கடமையுணர்வுல இவ என் பொண்டாட்டி ,<br /> இவள பாத்துகிற கடமை எனக்கு இருக்குனு ஒரு ஆணும் அதே மாதிரி ஒரு பொண்ணும் சகிச்சு வாழறது எனக்கு பொருந்தாது,<br /> பிடிக்கவும் இல்ல.&quot;<br /> <br /> &quot;நான் ஒரு விதவை.உயிராய் நேசிச்ச என் ஷிவேந்திரனை எமனுக்கு தூக்கி கொடுத்த பாவி. எங்களுக்கு கல்யாணம் நடக்க ஒரு நாள் இருந்த வேளை அஸ்த்தமனமாய் போச்சு என் வாழ்க்கை.&quot;<br /> <br /> &quot;இதுக்கும் மேல கல்யாணம் காதல்னு எனக்கு எதும் இல்ல&#039;,hope you understand this&quot;, இரண்டு பெரிய கண்ணீர் துளிகள் அஞ்சலியின் பட்டுக் கன்னத்தை நனைத்தன.<br /> <br /> அவன் எதுவும் பேசாமல் காரை செலுத்த தொடங்கினான்.வாசலில் நின்ற அத்தையிடம் சொல்லி விட்டு வீட்டிற்கு<br /> வந்துவிட்டாள்.<br /> மறந்தும் கூட யுகேந்திரனை</b></span><b><span style="font-size: 18px"> அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மனது இரணமாகி விட்டிருந்தது.</span></b><br /> <span style="font-size: 18px"><b><br /> நினைவில் கரைந்து போன அவளுடய ஷிவேந்திரன் மௌனமாய் அவள் மனதினை ஆக்கிரமித்தான்.<br /> வருடங்கள் ஏழு ஓடினால் என்ன, ஊமையாகிப் போனவனின் நினைவுகள் அஞ்சலியின் மனதை பிசைந்தது.<br /> <br /> கூடவே ஒரு வார்த்தை கூட கூறாது சிலை போல் அமர்த்திருந்தவனை நினைக்கையில் கோவம் தலைக்கேறியது.<br /> </b></span><br /> <b><span style="font-size: 18px">&quot;பெயரை பாரு யுகியோ யோகியோ..என் மூட்ட கெடுத்த பாவி&quot;என மனதிற்குள் அவனை சபித்தாள்.</span></b><br /> தொடரும்...</div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN