Review - உன்னுள் என்னைக் காண்கிறேன்...

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பானு மா Flying kiss Flying kiss Flying kiss கொடுத்த review smile 9smile 9smile 9smile 9

Hiiiiiiii friends,

எனக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை Banu Rekha சிஸ்டரும் நானும் friend list ல கூட இல்ல
ஆனா இன்று என் கதையை படிச்சி ரிவியூ போட்டு இருக்காங்க
அதை என்னால் share பண்ண முடியல சோ அந்த போஸ்ட்ட உங்களுக்கு copy பண்ணி இருக்கன் பிரண்ட்ஸ்
I am very happy sis 😍😍😍😍💜💜💜💜💜💜💜😚😚😚😚😚😚😚😚 Thank you very much sis 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
ஹாய் யுவனிகா... உங்களது" உன்னில் என்னை காண்கிறேன்"... கதையை இப்ப தான் படிச்சேன்...!! அருமையான கதை ...அதை அழகாக உங்கள் தனி பாணியில் கொடுத்தது அருமை...!.
நாயகன்... தேவேந்திரன்.... !!நாயகி மித்ரஹாசினி...!!
நாயகன்... தேவ்வை பற்றி சொல்ல வார்த்தைகளே... இல்லை... அந்தளவுக்கு....பணம்... படிப்பு.. அந்தஸ்து... அழகு... மனம்... குணம்... கம்பீரம்... எல்லாவற்றிலும் உயர்ந்தவன்...!!
நாயகி...பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் நிமிர்வையும்... தைரியத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும்.... சந்தர்ப்ப... சூழ்நிலையில் ... தன் சுயத்தை இழந்து...தனக்குள் சுருங்கிய போதும்...தேவின் உண்மையான அன்பிலும்... காதலிலும்... மீண்டும் உயிர்த்தெழுந்து...அவனது உயிராகிப் போனவள்...!!
காதலனால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வையும்.... அவள் சந்திக்கும்... அவமானங்களையும்... துன்பங்களையும்...அனுபவித்த போதும்.... மித்ரா... பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்... சீறி எழுந்து காதலன்... ஷ்யாமை...விளக்குமாறால் விளாசுவதும்... அவன் முன்... நல்லதொரு... குடும்ப... வாழ்வை தனக்கென அமைத்துக் கொண்டு வாழ்வேன் என்று சவால் விடுவதும்... சிலிர்ப்பை ஏற்படுத்தியது...!!
ஏற்கனவே நொந்து போனவளை... தீபக் வாழ்வு தருவதாக சொல்லி நோகடிப்பதும்.... இந்த இருவரால் ஆண்குலத்தையே வெறுத்து தனியாய் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள மித்ரா முடிவெடுத்த வேளையில்....அவள் வாழ்வின் விடிவெள்ளியாய்...வந்த. .. தேவ் அவள் உயிரைக்...காப்பாற்றி.... அவனது தூய்மையான காதலை... அன்பை அவளுக்கு உணர்த்தி... அவளது...மனதை இளக்கி... அவளுக்கே.... உயிராய்... உணர்வாய்... அவளுள்... நீக்கமற நிறைந்து....தன் மனைவியாய்... தன் மக்களுக்கு தாயாய்... அவளை உணர வைத்து... உயிர்த்தெழ வைத்து நம் மனதிலும்... நீக்கமற நிறைந்து விட்டான்.... தேவ்.. என்கிற தேவேந்திரன்...!!

முதல் கதையிலே... சமூகப் பிரச்சனையை எடுத்து... அழகான எழுத்துக்களால்...மனதைக் கவரும் வண்ணம்... அளித்த யுவனிகா...அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 அசத்திட்டீங்க...!!😘😘😘😘😘💝💝💝💝💝😘
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மது மா💃💃💃💃 கொடுத்த review smile 10 smile 10 smile 10

வந்துட்டேன்கா என் கவிதை ரிவ்யூவுடன்....

இதுவரைக்கும் நான் இந்த கதைக்கு எழுதின கவிதையின் கலவை தானிது...

-–----------------------
உன்னுள் என்னை காண்கிறேன்
-----------------------

நரகத்தில்
உழன்றிருந்தானவன்
அவளை கண்ட போது....

எமனின் வாசற்படியில்
வீற்றிருந்தாள் அவளும்...

அவளையும் உயிர்ப்பித்து
தன்னையும் உயிர்ப்பித்தானவன்
அவளின் செயலால்
தன் மகளின் மீது கொண்ட
தன்னலமற்ற அன்பால்.....

தன் உயிர் பிரிவதன்
வலி உணர்ந்தானவன்
அவளை காணாத போது....

அக்கணமே அவளின்
மீதான தன் காதலையும் உணர்ந்தானவன்.....

தாயின் பாசத்திற்காய்
ஏங்கும் பிள்ளைப் போல்
ஏங்கி தவித்துக் கொண்டிருந்தான்
அவளின் காதலுக்காகவும்
அவளின் ஆசை வார்த்தைக்காகவும்..

மீண்டும் அவனை
தள்ளினாள் நரகக்குழிக்குள்
அவளின் விருப்பமின்மையை காட்டி....

என்றும் தன் வாழ்வில்
விடியலில்லையோ
என்று கதறினான் கடவுளிடம்...

உணர்த்தினார் கடவுள்
அவனுக்கு
அவளின் தோழி வழியாய்
அவளின் முன் வாழ்வையும்
அதன் துயரங்களையும்....

மீண்டும் மீட்டு தந்தார் அவளை
அவனவளாக
அவனின் மனையாளாக....

அவளின் துயரை
தனதாய் ஏற்று...
தன் காதலை
அவளுள் ஊடுருவ செய்து
அவள் வாழ்வின் துயரம் மறந்து
இன்பம் மட்டுமே உணர்ந்து
வாழ வைக்க
விருப்பம் கொண்டானவன்...

ஆனால் அவளோ
எவரையும் நம்பும்
திறனற்று போனாள்
தன் முன் வாழ்வேற்படுத்திய
காயத்தினால்....

அவளுக்காய்
தேக்கி வைத்த
மொத்த காதலையும்
அவன் அள்ளி வழங்க...

குற்றயுணர்ச்சியால்
இருதலை கொள்ளியாய்
அதை ஏற்கவும் முடியாமல்
வாழவும் முடியாமல்
தவித்து வாழ்ந்தாளவள்...

அவளின் வாழ்வில்
நடந்தது என்ன???

எதனால் இந்த குற்றவுணர்வு??

அவள் தன் கூட்டை விட்டு
வெளிவந்தாளா???

அவளவனையேற்று
அவனுடன் வாழ்ந்தாளா???

அவனுள் அவளை
அவன் காண...
அவளுள் அவனை
அவள் கண்டாளா????

இக்கேள்விகளின்
விடையறிய படியுங்கள்
உன்னுள் என்னை காண்கிறேன்...

- நர்மதா சுப்ரமணியம்
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கிருஷ்ணா மா smilie 13smilie 13smilie 13smilie 13கொடுத்த review smilie 18smilie 18smilie 18

Unnil ennai kankiren:

Dev & mithra

Dev: Raja vamsathil vanthavan. Avanuke undana aalumai thiranoda azhagana characterisation. Ruthrashree Yoda appa. Kadal la Oru ponna kapathi thanoda thevayalum nerukadiyalum antha ponna manaivi aki kolkiran.athuku Oru reason ah hospital bill.(nenga enta Sona mari startinga la avala meratara mari kamichu payapulla Ava varthaiku evalo response kodukuthu❤)Later he realises his love towards her. Avala epadi avaloda problem lenthu veliya kondu vanthan thanaku irukara prblms epadi solve paninan thanoda love ah epadi avala unara vachanu ovoru vishayathayum azhaga soli irukenga..

Mithrasahi: oruthar mela kattura irakamum Oru alavuku tan irukanum ngarathuku iva Oru example.

Appa amma iranthaparm thatha va la hostel la serkapattu pasathuku kaga engara Jeevan.Apdi pata Ava Oru manusane ilatha mirugathu mela irakam Katra. Mirugathu mela iraka patta athu Vettai Ada tan seyum athe tan antha mirugam Shyam um senjan.. But Ava athulenthu velivanthathu tan avaloda boldness ah kamikuthu. Ava epadi dev ah meet panina avangalukula iruntha agreement. Rendu per Ku naduvula irukara love ruthra mela ivaluku erpadra thaimai nu ovoru scenes ah yum azhaga sethuki irukenga.

Deepak,shyam mari aalunga lam manushangale ila. Athulayum Shyam Oda amma che Ava lam mirugam nu kuda Sola mudiyathu mithra vum Oru ponnu nu nenakala..
Mithra flashback padikarapo kan kalangiduchu.. Dev Shyam and avanga amma Ku kodutha thandana pothathu.

And for original mithra nenga edutha decision crct tan go ahead ekkaranam kondum Shyam ah thirumbi pakathenga athu Oru suyanalam pudicha nai amma petcha ketu Che.Avana thitrathuku kuda waste of time..

Vishwa,mala,kollu thatha,patti,prabhu,pavi nu Elaroda roles um story ku nala support.

And first story mariye Ila unga writing.. super.All the best.. Waiting for ur next story..
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பிரதிஷா மா smilie 18smilie 18smilie 18smilie 18கொடுத்த review smile 9smile 9smile 9

ஹாய் ப்ரண்ட்ஸ்🙋🙋 நேத்து நா யுவனிகா அவங்க என்னில் உன்னை காண்கிறேன் நாவல் படிச்சேன்😍😍😍😍 சூப்பரா இருந்தது. இது அவங்களோட முதல் நாவல்னு நம்பவே முடியலை.

நாயகன் : தேவேந்திரபூபதி.அவனபத்தி சொல்லனும்னா நல்ல மகன்,நல்ல தோழன்,நல்ல கணவன்,நல்ல தந்தை இப்படி எல்லா கேரக்டர்க்கும் கொண்ட ஒருவன்

நாயகி : மித்ரஹாசினி. இவளபத்தி சொல்லனும்னா ஒரு பொண்ணு எவ்வளவு துணிச்சல்,தைரியமான பொண்ணா இருந்தாலும் ஒரு சில நேரத்துல அவளும் கோழையா மாறிடுவாங்கருதுக்கு உதாரணம்.இன்னும் நாம அவளமாதிரி மனசலவுல பழமைவாதியாதா இருக்கோம்னு நினைக்கதோனுது.

குட்டிமா ருத்ரா : என்னோட மனசுல ஆழமா பதிஞ்சு ஒரு கேரக்டர். மழலை தமிழ் அழகு😘😘😘

ஷியாம் : இவன பத்தி சொல்லனும்னா சரியான செல்பிஸ் இவனமாதிரி இன்னும் நிறைய ஆண்கள் நம்மல சுத்தி இருக்காங்கனு நினைக்க தோனுது.

ரம்யா,விஸ்வா : நட்புக்கு உதாரணம் இதவிட பெருசா என்ன சொல்ரதுனே தெரியலை.

கௌதம் : கொஞ்சநேரம் வந்தாலும் என்னோட மனசுல ஆழமா பதிஞ்சிட்டான்.

பவித்ரா : இவளமாதிரி பொண்ணுங்க இந்த உலகத்துல வாழரதுக்கு தகுதி இல்லாதவ.பொண்ணுனு சொல்ரதுக்கே அசிங்கம்.

மித்து தாத்தா : நேம் மறந்துருச்சு😜😜 நல்ல தந்தையா இல்லைனாலும் நல்ல தாத்தாவ இருந்தாரு.

தேவ்வோட அம்மா,சித்தி வேதா : இவங்கபத்தி சொல்லனும்னா நல்ல அம்மா😘😘 அம்மானாவே நல்லவங்கதானே.

எங்களோட கொங்கு தமிழ்ல அழகா குடுத்துருந்திங்க யுவனிகா😘😘😘😘அதுக்கு நன்றி.
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நித்தி மா heart beatheart beatheart beatheart beatகொடுத்த review smilie 18smilie 18smilie 18

Yuvanika ma na story fulla padichten, it's really superb story, oru oru pennum padika vediya story, enna problem vanthalum face pandra boldness a kudukuthu entha story, 👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
zeenath sis கொடுத்த review smilie 18 smilie 18 smilie 18 smilie 18 smile 9 smile 9 smile 9 smile 9 smile 9

யுவனிகா... சிஸ்டர் எழுதிய "உன்னுள் என்னைக் காண்கிறேன்"... சூப்பர் ஸ்டோரி.... தேவேந்திரபூபதி... செம்ம ஆளுமையான ஹீரோ... இவனோட பிளானிங் எல்லாம் வேற லெவல்.... மனைவி மேல் வைத்திருக்கும் காதலை மென்மையாகவும் அதிரடியாகவும் காட்டுகிறான்...
மித்ர ஹாசினி.... அதிரடியான சுயமரியாதை மிக்க கொஞ்சம் டெரர் ஹீரோயின்.... தன்னை நெருங்கும் கணவனின் தலையில் 4 கொட்டு கொட்டி அதிரடி ஹீரோ வையே கதிகலங்க செய்கிறாள் ☺️☺️கணவன் மேல் இருக்கும் காதலை உணர்ந்தும் உணராமலும் தனக்குள்ளே மருகுகிறாள்...
விசாலம் உடைய ஆளுமை அருமை
கௌதம் கௌதமின் அம்மா பவித்ரா பவித்ராவின் தாய் இவர்களெல்லாம் என்ன மனிதர்களோ 😠
ருத்ரா அழகிய பட்டாம்பூச்சி...
விறுவிறுப்பான அருமையான கதை..
Good luck sis 🌹💐

Keep rocking dear 👍💐🥰❤️🌹
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN