"பட்டாக்கத்தி பைரவன்" (1979) படத்திலிருந்து இளையராஜா இசையில் S.ஜானகி மற்றும் S.P.பாலசுப்ரமணியம் பாடிய பாடல். வரிகள்: கண்ணதாசன்

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper"><b><span style="color: rgb(85, 57, 130)"><span style="font-size: 22px">எங்கெங்கோ செல்லும்</span></span></b><br /> <span style="color: rgb(85, 57, 130)"><span style="font-size: 22px"><b>என் எண்ணங்கள்<br /> இங்கே தான் கண்டேன்<br /> பொன் வண்ணங்கள்<br /> <br /> என் வாழ்க்கை வானில்<br /> நிலாவே நிலாவே...<br /> <br /> நான் காண்பது... உன் கோலமே<br /> அங்கும்... இங்கும்... எங்கும்...<br /> <br /> என் நெஞ்சிலே... உன் எண்ணமே<br /> அன்றும்... இன்றும்... என்றும்...<br /> <br /> உள்ளத்தில் தேவன்<br /> உள்ளே என் ஜீவன்<br /> நீ...நீ...நீ...<br /> <br /> கல்லானவன்... பூவாகினேன்<br /> கண்ணே... உன்னை... எண்ணி...<br /> <br /> பூ வாசமும்... பொன் மஞ்சமும்<br /> என்றோ... எங்கோ... ராஜா...<br /> <br /> எதற்காக வாழ்ந்தேன்?<br /> உனக்காக வாழ்வேன்</b></span></span><br /> <b><span style="color: rgb(85, 57, 130)"><span style="font-size: 22px">நான்...நீ...நாம்...</span></span></b></div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN