படம் : தீர்க்கசுமங்கலி பாடகி : வாணி ஜெயராம் இசை : M.S.விஸ்வநாதன் பாடல் :கவிஞர் வாலி

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper"><b><span style="color: rgb(85, 57, 130)"><span style="font-size: 22px">மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ&#039;(2)</span></span></b><br /> <span style="color: rgb(85, 57, 130)"><span style="font-size: 22px"><b>எந்நேரமும் உன்னாசை போல் <br /> பெண் பாவை நான் பூச்சூடிக்கொல்லவோ<br /> மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ<br /> <br /> வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் (2)<br /> திங்கள் மேனியை தொட்டு தாலட்டுது<br /> குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி <br /> கொஞ்சிப் பேசியே அன்பை பாராட்டுது<br /> என் கண்ணன் துஞ்சத்தான் <br /> என் நெஞ்சம் மஞ்சம் தான்<br /> கையோடு நான் அள்ளவோ<br /> என் தேவனே உன் தேவி நான் <br /> இவ்வேளையில் <br /> உன் தேவை என்னவோ <br /> <br /> மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ.........<br /> <br /> பொன் மாங்கல்யம் வண்ணப்பூச்சரம்<br /> மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது<br /> ஓராயிரம் இன்பக்காவியம் <br /> உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது<br /> நம் இல்லம் சொர்க்கம் தான் <br /> நம் உள்ளம் வெள்ளம் தான் <br /> ஒன்றோடு ஒன்றானது<br /> என் சொந்தமும் இந்த பந்தமும் <br /> உன்னோடு தான் நான் தேடி கொண்டது <br /> <br /> மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ&#039;<br /> எந்நேரமும் உன்னாசை போல்<br /> பெண் பாவை நான் பூச்சூடிக்கொல்லவோ</b></span></span><br /> <b><span style="color: rgb(85, 57, 130)"><span style="font-size: 22px">மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..........</span></span></b></div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN