படம் : விருமாண்டி பாடல் : உன்னை விட இசை : இளையராஜா பாடலாசிரியர்: கமலஹாசன் பாடியவர்கள் : கமலஹாசன், ஷ்ரேயா கௌஷல்

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper"><b><span style="color: rgb(40, 50, 78)"><span style="font-size: 22px">உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை</span></span></b><br /> <span style="color: rgb(40, 50, 78)"><span style="font-size: 22px"><b>உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை<br /> <br /> உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை<br /> <br /> வாக்கபட கிடைச்சான் விருமாண்டி<br /> சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி<br /> சாதி சனம் எல்லாம் அவன் தான்டி<br /> கேட்ட வரம் உடனே தந்தான்டி<br /> என்னை விட உன்னை சரிவர புரிஞ்சிக்க யாருமில்லை எவளுமில்லை<br /> <br /> உன்னை விட…..<br /> <br /> என்னை விட……..<br /> —<br /> அல்லி கொடிய காத்து அசைக்குது<br /> அசையும் குளத்துக்கு உடம்பு கூசுது<br /> புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலை பாயுது<br /> <br /> நிலவில் காயும் வேட்டி சேலையும்<br /> நம்மை பார்த்து ஜோடி சேருது<br /> சேர்த்து வைச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது<br /> <br /> என்ன புது தாகம் அனல் ஆகுதே என் தேகம்<br /> யாரு சொல்லி தந்து வந்தது<br /> கானாக்களா வந்து கொல்லுது<br /> இதுக்கு பேரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா….<br /> —<br /> உன்னை விட…<br /> காட்டு வழி காளைங்க கழுத்து மணி<br /> கேட்கையில நமக்கு அது கோயில் மணி<br /> ராத்திரியில் புல் வெளி நனைக்கும் பனி<br /> போத்திக்கிற நமக்கு அது மூடு பனி<br /> <br /> உன்னை விட……<br /> —<br /> உன் கூட நான் கூடி இருந்திட<br /> எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா<br /> நூறு ஜென்மம் வேணும் அத கேட்குறேன் சாமியே<br /> <br /> (என்ன கேட்குற சாமிய?<br /> <br /> நூறு ஜென்மம் உன் கூட<br /> <br /> போதுமா?)<br /> நூறு ஜென்மம் நமக்கு போதுமா<br /> வேற வரம் ஏதும் கேட்போமா?<br /> சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய<br /> <br /> காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்<br /> ஆகாசமா ஆன போதிலும்<br /> என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கணும்<br /> இருக்கணும் கலக்கணும்<br /> —<br /> உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை<br /> <br /> உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை எவளுமில்லை<br /> வாழ்கை தர வந்தான் விருமாண்டி<br /> சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி<br /> <br /> சாதி சனம் எல்லாம் அவன் தான்டி<br /> கேட்ட வரம் உடனே தந்தான்டி<br /> <br /> உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை<br /> <br /> என்னை விட …<br /> </b></span></span><br /> <b><span style="color: rgb(40, 50, 78)"><span style="font-size: 22px">உன்னை விட …</span></span></b></div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN