JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser .
படம் : ஒரு நாள் ஒரு கனவு (2005)
இசை : இளையராஜா
பாடியவர் : ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல்
பாடல் வரி : பழனிபாரதி
நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper"><b><span style="color: rgb(235, 107, 86)"><span style="font-size: 22px">கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே</span></span></b><br />
<span style="color: rgb(235, 107, 86)"><span style="font-size: 22px"><b>அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே<br />
மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா<br />
துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா<br />
நான் உன்னுள்ளே உன்னுள்ளே சிலையின் மொழிகளை பழகலாம்<br />
<br />
<br />
கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே<br />
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே<br />
கஜுராஹோ...ஓ... கஜுராஹோ...<br />
<br />
<br />
என் தேகம் முழுவதும் மின்மினி மின்மினி ஓடுதே<br />
மாயங்கள் செய்கிறாய் மார்பினில் சூரியன் காயுதே<br />
<br />
<br />
பூவின்னுள் பனி துளி துருது துருது துருதே<br />
பனியோடு தேந்துளி உருது உருது உருதே<br />
<br />
<br />
காமனின் வழிபாடு உடலினை கொண்டாடு<br />
<br />
<br />
ந ந ந ந ந.. நன நன ந ந நா<br />
<br />
<br />
தீபம் போல் என்னை நீ ஏற்று<br />
காற்றோடு காற்றாக அந்தரங்க வழி மிதக்கலாம்<br />
கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே<br />
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே<br />
<br />
<br />
கஜுராஹோ...ஓ... கஜுராஹோ<br />
<br />
<br />
நீராக உன் உடல் நெளியுது வலையுது முழ்கவா<br />
தண்டோடு தாமரை பூவினை கைகளில் ஏந்தவா<br />
<br />
<br />
மேலாடை நீயேன மேனியில் நான் உனை சூடவா<br />
நீ தீண்டும் போதினில் மோகன ராடினம் ஆடவா<br />
<br />
<br />
பகலுக்கு தடை போடு இரவினை எடை போடு<br />
<br />
<br />
ல ல ல ல ல.. ல ல ல லா லா லா<br />
<br />
<br />
எங்கே நான் என்று நீ தேடு<br />
ஈரங்கள் காயாமல் இன்ப ராக மழை பொழியுது<br />
<br />
<br />
<br />
கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே<br />
<br />
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே<br />
<br />
மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா<br />
<br />
துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா<br />
<br />
நான் உன்னுள்ளே உன்னுள்ளே சிலையின் மொழிகளை பழகலாம்<br />
<br />
<br />
கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே<br />
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே<br />
<br />
</b></span></span><br />
<b><span style="color: rgb(235, 107, 86)"><span style="font-size: 22px">கஜுராஹோ... கஜுராஹோ...</span></span></b></div>