JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser .
படம்: பூமணி
பாடல்:
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, சுஜாதா
நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper"><b><span style="color: rgb(243, 121, 52)"><span style="font-size: 22px">பெ: தோள் மேல தோள் மேல பூமால பூமால</span></span></b><br />
<span style="color: rgb(243, 121, 52)"><span style="font-size: 22px"><b> கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால<br />
ஆ: தோள் மேல தோள் மேல பூமாலை பூமாலை<br />
கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால<br />
பெ: ஓ மைனா மைனா இது உண்மை தானா<br />
அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா<br />
ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே<br />
ஆ: தோள் மேல தோள் மேல பூமாலை பூமாலை<br />
கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால<br />
பெ: தோள்மேல தோள் மேல பூமாலை பூமாலை<br />
கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால<br />
<br />
<br />
பெ: செந்தாழம் பூக்களே என் கூந்தல் சூடவா<br />
சந்தோஷ நாட்களே என் வாசல் தேடிவா<br />
ஆ: சொல்லாத ஆசைகள் என்னென்ன சொல்லவா<br />
நூறாண்டுக் காதலை ஓராண்டில் வாழவா<br />
பெ: ஆகாய கங்கையே என் தாகம் தீர்க்கவா<br />
தாயாகி உன்னை நான் தாலாட்டிப் பார்க்கவா<br />
ஆ: நீ அணைக்கும் அன்பிலே அன்பிலே<br />
நான் கரைந்தேன் உன்னிலே உன்னிலே<br />
பெ: துள்ளுதே துள்ளுதே என் மனம் விண்ணிலே<br />
<br />
<br />
ஆ: தோள் மேல தோள் மேல பூமால பூமால<br />
கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால<br />
ஓ மைனா மைனா இது உண்மை தானா<br />
அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா<br />
ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே<br />
பெ: தோள் மேல தோள் மேல பூமால பூமால<br />
கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால<br />
<br />
<br />
ஆ: பூவுக்கு வாசனை யாரிங்கு தந்தது<br />
நேசங்கள் என்பது நெஞ்சோடு உள்ளது<br />
பெ: என் பெண்மை இன்று தான் பூச்சூடிக் கொண்டது<br />
என் கோவில் இன்று தான் தீபங்கள் கண்டது<br />
ஆ: உன் நெஞ்சில் வாழவே ஒரு ஜென்மம் வாங்கினேன்<br />
உன் மூச்சில் தானடி நான் இன்னும் வாழ்கிறேன்<br />
பெ: நான் இருந்தேன் வானிலே மேகமாய்<br />
ஏன் விழுந்தேன் பூமியில் வேகமாய்<br />
ஆ: வீழ்ந்த்தும் நல்லதே தாகமாய் உள்ளதே<br />
<br />
பெ: தோள் மேல தோள் மேல பூமால பூமால<br />
ஆ: கலந்ததிங்கு யாரால காமனவன் பேரால<br />
பெ: ஓ மைனா மைனா இது உண்மை தானா<br />
ஆ: அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா<br />
பெ: ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே<br />
<br />
ஆ: தோள் மேல தோள் மேல பூமால பூமால</b></span></span><br />
<b><span style="color: rgb(243, 121, 52)"><span style="font-size: 22px">பெ: கலந்ததிங்கு யாரால காமனவன் பேரால</span></span></b></div>