படம்: பூமணி பாடல்: இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, சுஜாதா

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பெ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
ஆ: தோள் மேல தோள் மேல பூமாலை பூமாலை
கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
பெ: ஓ மைனா மைனா இது உண்மை தானா
அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே
ஆ: தோள் மேல தோள் மேல பூமாலை பூமாலை
கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
பெ: தோள்மேல தோள் மேல பூமாலை பூமாலை
கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால


பெ: செந்தாழம் பூக்களே என் கூந்தல் சூடவா
சந்தோஷ நாட்களே என் வாசல் தேடிவா
ஆ: சொல்லாத ஆசைகள் என்னென்ன சொல்லவா
நூறாண்டுக் காதலை ஓராண்டில் வாழவா
பெ: ஆகாய கங்கையே என் தாகம் தீர்க்கவா
தாயாகி உன்னை நான் தாலாட்டிப் பார்க்கவா
ஆ: நீ அணைக்கும் அன்பிலே அன்பிலே
நான் கரைந்தேன் உன்னிலே உன்னிலே
பெ: துள்ளுதே துள்ளுதே என் மனம் விண்ணிலே


ஆ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
ஓ மைனா மைனா இது உண்மை தானா
அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே
பெ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால


ஆ: பூவுக்கு வாசனை யாரிங்கு தந்தது
நேசங்கள் என்பது நெஞ்சோடு உள்ளது
பெ: என் பெண்மை இன்று தான் பூச்சூடிக் கொண்டது
என் கோவில் இன்று தான் தீபங்கள் கண்டது
ஆ: உன் நெஞ்சில் வாழவே ஒரு ஜென்மம் வாங்கினேன்
உன் மூச்சில் தானடி நான் இன்னும் வாழ்கிறேன்
பெ: நான் இருந்தேன் வானிலே மேகமாய்
ஏன் விழுந்தேன் பூமியில் வேகமாய்
ஆ: வீழ்ந்த்தும் நல்லதே தாகமாய் உள்ளதே

பெ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
ஆ: கலந்ததிங்கு யாரால காமனவன் பேரால
பெ: ஓ மைனா மைனா இது உண்மை தானா
ஆ: அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
பெ: ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே

ஆ: தோள் மேல தோள் மேல பூமால பூமால

பெ: கலந்ததிங்கு யாரால காமனவன் பேரால
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN