கண் மலர்களில் அழைப்பிதழ் பொன் இதழ்களின் சிறப்பிதழ் இனி வரும் இரவுகள் இளமையின் கனவுகள் தான் காண்போமே சேர்ந்தே நாமே கண் மலர்களில் அழைப்பிதழ் பொன் இதழ்களின் சிறப்பிதழ் நான் ஆளும் மனம் பூவோ நீ நாளும் தமிழ்ப்பாவோ பூவாடும் விழி தானோ நீ பாட மொழி ஏனோ...