❤️உயிர் 20🌹முற்றும் ❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper"><b><span style="font-size: 22px"><span style="font-family: 'courier new'">மெத்தென்று அஞ்சலி அவன் மீது மோதினாள். </span></span></b><br /> <span style="font-size: 22px"><span style="font-family: 'courier new'"><b>&quot;மவனே,விடுங்க என்னை, இப்படியா முரட்டுதனம் காட்டுவது &quot;அவன் கேட்டால் தானே.காலை விச்ராந்தியாய் சோபாவில் நீட்டியவன், அஞ்சலியை அழகாய் மடிமேல் இருத்திக் கொண்டான்.<br /> &quot;இப்போ கேளு செல்லம்.என் கண்ணம்மாவிற்கு என்ன தெரியணும்&quot; அவன் கைகள் அவள் கூந்தலை மெல்ல வருடின.<br /> <br /> உரிமையாய் அவன் நெஞ்சில் சாய்ந்தவள்,<br /> &quot;ரீட்டா என்னமோ சொன்னாளே,நீங்க வேற மாதிரி இல்ல நடந்துகிறீங்க,எதும் புரியலை எனக்கு&quot; சிறுப்பிள்ளைப் போல் கேட்டாள்.<br /> <br /> &quot;அடிப்பாவி அந்த மழைக் கால அணைப்பு உனக்கு புரிஞ்சியிருந்திருந்தா இன்னிக்கு இவ்வளவு நடந்திருக்காதே. எல்லாம் என் நேரம்&quot; எனக் கூறி தன் அணைப்பை இறுக்கியவன்,<br /> நடந்ததை நினைவு கூர்ந்தான்.<br /> <br /> விழாவில்,கண்ணனை தாய்ப் போல் ஏந்திக்கொண்டு வலைய வந்த அஞ்சலியை அணு அணுவாய் இரசித்து இரசித்து தன் செல்லில் சிறை செய்தவன்,இடையில் அவளைக் காணாது திகைத்தான்.<br /> <br /> அப்பொழுது அங்கு வந்த பூவிழி அஞ்சலி ரீட்டாவுடன் பேசியதையும்,அஞ்சலி முகம் வாடியதையும்,ரீட்டா எதையோ தன் ஐப்பேட்டில் காட்டி காட்டிப் பேசியதையும் கூறினாள்.<br /> ரீட்டா எதோ சதி செய்வதை உணர்ந்தவன்,அவளை தேடிச்சென்றான்.குணாவும் அப்பொழுது அங்கு வந்து விட்டான்.<br /> <br /> இருவரும் மிரட்டியதில் முதலில் மசியாத ரீட்டா,யுகேன் போலிசுக்கு செல்வேன் என்றதும் பயந்து அடங்கினாள்.நடந்ததை சொல்லி அதன் ஆதாரத்தையும் காட்டினாள்.<br /> அதைப்பார்த்த யுகேனுக்கு கோவம் தலைக்கேறியது.அவளை அறைய கை ஓங்கியவனை குணாதான் தடுத்து நிறுத்தினான்.<br /> <br /> &quot;அஞ்சலியை போய் பாரு யுகேன்,இவள அப்புறம் பார்த்துக்கலாம்&quot; என குணா கூறவும்தான் , <br /> யுகேந்திரன் அஞ்சலியை தேடி சென்றது. அங்கு அறையில் அஞ்சலி தாலிச்சரடை பற்றி அழுதுக் கொண்டிருந்ததில் அவனுக்கு சகலமும் விளங்கிற்று.<br /> <br /> மனம் உல்லாசமாய் விசிலடிக்க , அப்பொழுதே அவளை வாரி அணைக்க தாவிய கைகளை கஷ்டப்பட்டு அடக்கினான். கொஞ்சம் விளையாடி பார்க்கலாம் என்றுதான் எதுவும் நடவாதது போல அஞ்சலி அருகே சென்றது எல்லாம். பின் நடந்ததுதான் அஞ்சலிக்கும் தெரியுமே. <br /> <br /> தலைத்திருப்பி தன் கணவனைப் பார்த்தாள் அஞ்சலி.அந்த பெரிய கண்களில் கரை கடந்த காதல் அவளுக்காக மட்டும் தெரிந்தது.மெல்ல அவன் முகத்தை காதலோடு வருடினாள்.<br /> &quot;உங்கள் காதல் எப்பவோ எனக்கு தெரியும் யுகேன்,உங்கள் ரூம்ல இருந்த சில விசயங்கள் காட்டிக் கொடுத்தது.அந்த ஓவியம், நான் பொறுக்கிக் கொடுத்த கிளிஞ்சல்கள், எல்லாமே உங்கள் லவ் சொல்லுச்சு &quot;<br /> <br /> &quot;என்ன இருந்தாலும் மனதில் ஒரு நெருடல்.நட்புக்காய் நாம நடத்திக்கிட்ட பொம்மைக் <br /> கல்யாணம்தானே இதுனு நினைச்சிக்கிட்டேன்.&quot;<br /> <br /> &quot;தவிர உங்களுக்கும் கல்யாண பந்தத்தில் நம்பிக்கை இல்லையே.நமக்கு வாழ்க்கை தந்த பாடம் அப்படி.&quot;<br /> &quot;இது நட்பா ,காதலா ,இல்ல மஞ்சள் கயிறு மேசிக்கானு தெரியல யுகேன்.<br /> ஆயுசுக்கும் உங்க உயிராய்இருக்கணும்னு மனசார ஆசைப்பட்டேன். சமயத்தில் ஒன்று சேரும் நம் ரசனைகள். பாதி விஷயங்கள் நான் சொல்லாமலே உங்களுக்கு புரிஞ்சி அத எனக்காக செய்வீங்க &quot;<br /> <br /> &quot;தடுமாறி போயிருக்கேன் யுகேன், இந்த ரீட்டா இன்னிக்கு இப்படி பேசவும் தான், உங்க மேல எனக்கு லவ் வந்திருக்குனு புரிஞ்சது &quot;அஞ்சலி நெகிழ, <br /> <br /> &quot;இந்த ரீட்டா இப்படி குழப்புவானு நான் நெனைக்கலமா.உங்க போட்டோ பார்த்ததும் இடிஞ்சு போயிட்டேன்.விட்டுட்டு போயிடலாம்னு கூட யோசிச்சேன்.&#039;&#039; கண்களில் இரு கோடுகளாய் இறங்கியது நீர்த்துளிகள்.அவளை அப்படியே நெஞ்சோடு இறுக்கி அணைத்தவன்,<br /> <br /> &quot;மச்சி நீ இல்லாம நான் இருப்பேனா?அப்படியா அந்த ரீட்டாகிட்ட ஓடிப் போயிர்வேனாம்மா?.புது வாழ்வு தந்தவள் நீதானே செல்லம்&#039;&#039;அதற்கும் மேல் தாபம் தாங்காமல் அவளை முரட்டுத்தனமாய்முத்தமிட்டான்.<br /> <br /> அவள் திமிறிக் கொண்டு, &quot;இன்னும் ஒரு கேள்வி மச்சி? &quot;<br /> என்ன என்பது போல அவன் புருவம் உயர, <br /> <br /> &quot;ஏன்டா உனக்கு இப்படி ஒரு டேஸ்ட்? அவள் மூஞ்சிக்கு மேக்கப் வாங்கி குடுத்தே உன் சொத்து அழிஞ்சிடுமே, யோசிச்சு லவ் பண்ண மாட்டியா,? மக்கு சாம்பிராணி !&quot; <br /> <br /> &quot;சோரி மச்சி, மைண்ட் வாய்ஸ் எல்லை மீறி கேட்ருச்சு &quot; அஞ்சலி கூற , <br /> &quot;அதான் தப்பிச்சு என் ராணி கிட்ட ஓடி வந்திடேன் இல்ல, உன்ன முதல் முதலில் பார்த்த அப்பவவே மனசுக்குள் ஒரு உணர்வு, அது என்ணான்னு காமிக்கிறேன் பாரு &quot; அவளை மையலுடன் அணைத்தவன், <br /> <br /> இத்தனை நாள் உயிருக்குள் ஒளித்து வைத்த காதலை மொத்தமாய் கொட்டித்தீர்த்தான். அஞ்சலியும் அவனுக்கு வாகாய் இசைந்தாள்.மழையோடு அவர்கள் இல்லறமும் நல்லறமாய் தொடங்கியது.திகட்ட திகட்ட அவன் காதலையும் அன்பையும் அஞ்சலிக்கு அனுதினமும் அளித்தான்.<br /> <br /> அவனே அவளுக்கு உயிர்த்தோழன்,காதலன்,கணவன்,முரட்டுக்குழந்தையும் ஆகி நின்றான்.தினமும் அஞ்சலி மடியில் உறங்காமல் விடியாது அவன் இரவுகள்.<br /> அவள் தாய்மை அடைந்த பொழுதும்,தாய்ப் போல் தாங்கினான்.பிரசவத்திற்கு கூட பீடிக்கு அனுப்ப மறுத்து விட்டான்.அஞ்சலியும் அவனை விட்டு விட்டு வருவாளா என்ன?<br /> தூய்மையான காதலுக்கு பரிசாய் மாயா குட்டியை பெற்றதே பெருமை என அஞ்சலி உணர்ந்தாள். <br /> <br /> திசை மாறிய தன் வாழ்க்கையை நினைக்கயில் மெய் சிலிர்த்தது அஞ்சலிக்கு.தன் சாயலை கொண்டு பிறந்த பேத்தியை கண்டத்தில் கமலம் சகலத்தையும் மறந்து , அவர்களிடம் மன்னிப்பு கோரினார். அஞ்சலி யுகேந்திரன் வாழ்க்கை மாயா வருகையினால் சொந்தங்களோடு இணைந்தது. <br /> <br /> அப்பொழுது பின்னாலிருந்து யாரோ அணைப்பது உணர்ந்து நிகழ் காலத்திற்கு வந்தாள்.<br /> &quot;டேய் மச்சான்,நீதானா அது&quot; குறும்பாய் கண்களை உருட்டினாள்.<br /> &quot;புருசன்னு மரியாதை வருதா பாரு,டே போடுது பன்னிக் குட்டி&quot;யுகேன் சீண்ட ஆரம்பித்தான்.போலியாய் முறைத்த அஞ்சலி ,<br /> <br /> &quot;மொத எனக்கு மச்சி ,அப்புறம்தான் அன்புள்ள கணவன்&#039;&#039;விளையாட்டாய் அவன் தலைக் கலைத்தாள்.<br /> <br /> &quot;வேண்டாம் மச்சி ,மூடு ஏத்தாதே,அப்புறம் சிங்கக்குட்டியை சுமக்க வெச்சிருவேன்&quot;அவன் முன்னேற, உவ்வே காண்பித்தாள் அஞ்சலி.&#039;மவளே செத்தடி இன்னிக்கு&#039;&#039; கழுத்து டையை தளர்த்தியவாறு அஞ்சலி மேல் பாய்ந்தான்.அவளா இவனுக்கு சிக்குவாள்?அவனுக்கு போக்கு காண்பித்து விட்டு ஓடினாள். மீண்டும் ஆரம்பமானது அவளது சீண்டலும் அவனது தேடலும்..<br /> <br /> ..முற்றும்..</b></span></span><br /> <b><span style="font-size: 22px"><span style="font-family: 'courier new'">உயிரானவர்களை அவர்கள் உலகில் விட்டு விட்டு நான் விடை பெறுகிறேன். நன்றி நண்பர்களே *கணி*</span></span></b></div>
 
M

Meenakshi kutty

Guest
<div class="bbWrapper"><blockquote class="bbCodeBlock bbCodeBlock--expandable bbCodeBlock--quote js-expandWatch"> <div class="bbCodeBlock-title"> <a href="/goto/post?id=1053" class="bbCodeBlock-sourceJump" data-xf-click="attribution" data-content-selector="#post-1053">Umamageshwari Karunanithi said:</a> </div> <div class="bbCodeBlock-content"> <div class="bbCodeBlock-expandContent js-expandContent "> Nice story </div> <div class="bbCodeBlock-expandLink js-expandLink"><a>Click to expand...</a></div> </div> </blockquote>Wow ,.nice... Enjoyed</div>
 

kaviramesh

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper">அருமையான காதல் கதை.</div>
 

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper">thank you readers <img src="" class="smilie smilie--sprite smilie--sprite2" alt=";)" title="Wink ;)" loading="lazy" data-shortname=";)" /></div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN