ரசமலாய் | rasmalai

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper"><b><span style="font-size: 22px"><span style="color: rgb(85,57,130)">தேவையான பொருட்கள்</span></span></b><br /> <span style="font-size: 22px"><span style="color: rgb(85,57,130)"><b><br /> முழு கொழுப்பு பால் - 1 லிட்டர்<br /> எலுமிச்சை - 2 பழம்<br /> சோள மாவு - 1 தேக்கரண்டி<br /> தண்ணீர் - 4 கப்<br /> சர்க்கரை - 1 க ப்<br /> பால் -500 மில்லி <br /> குங்குமப்பூ<br /> சர்க்கரை - 1/4 கப்<br /> ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி<br /> பிஸ்தா<br /> பாதாம் <br /> <br /> <br /> செய்முறை <br /> 1. முதலில் ஒரு பாத்திரத்தில் முழு கொழுப்பு பாலை எடுத்து காய்ச்சவும் <br /> <br /> 2. பால் காய்ந்தவுடன் அதில் இரண்டு பழம் எலுமிச்சை சாறை அதில் ஊற்றி பாலை திரிய விடவும் <br /> <br /> 3. இரண்டு நிமிடம் கழித்து பாலை எடுத்து ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைக்கவும் <br /> <br /> 4. வடிகட்டிய திரிந்த பாலில் சோள மாவு சேர்த்து நன்கு பிசையவும் பிசைந்த மாவில் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து உருட்டி தட்டி வைத்துக்கொள்ளவும் <br /> <br /> 5. சர்க்கரை பாகு காய்ச்ச ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மாற்று சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும் <br /> <br /> 6. சர்க்கரை கரைந்தவுடன் அதில் செய்து வைத்த சென்னா உருண்டைகளை எடுத்து சர்க்கரை பாகில் சேர்த்து பதினைந்து நிமிடத்திற்கு கொதிக்க விடவும் <br /> <br /> 7. பதிந்து நிமிடத்திற்கு பின்பு சென்னா உருண்டைகளை எடுத்து தண்ணீரில் சேர்த்து ஒரு பதினைந்து நிமிடத்திற்கு ஊற வைக்கவும் <br /> <br /> 8. அடுத்து ரசமலாயை பாலில் ஊற வைக்க ஒரு பாத்திரத்தில் பாலை சிறிது குங்குமப்பூ சேர்த்து பால் கெட்டியாகும் வரை காய்ச்சவும் பால் சிறிது கெட்டியானவுடன் சர்க்கரை ஏலக்காய் தூள், பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்<br /> <br /> 9. பால் கொதித்தவுடன் தண்ணீரில் ஊறவைத்த ரசமலாய் உருண்டைகளை எடுத்து கொதித்த பாலில் சேர்த்து ஒரு ஆறுமணி நேரம் ஊறவைக்கவும் </b></span></span><br /> <b><span style="font-size: 22px"><span style="color: rgb(85,57,130)">10. இனிப்பான மற்றும் எளிமையான ரசமலாய் தயார் </span></span></b></div>
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN