Recent content by Bharathi

  1. B

    நீயே என் இதய தேவதை 6

    வழக்கம் போல் காலை 5. 30 மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது கவிதாவுக்கு. குழந்தை இன்னும் தூங்கி கொண்டிருந்தது நல்லது என்றபடி நிதானமாக குளித்து சுடிதார் ஒன்றினை அணிந்து கிளம்பி உறங்கும் குழந்தையின் அருகில் அமர்ந்திருந்தாள். 11 மாதங்களில் தன்னை ஒரு நிமிடம் கூட பிரிந்திடா குழந்தை மாலை வரை இனிமேல்...
  2. B

    நீயே என் இதய தேவதை 5

    கவிதா காலையில் பேருந்தில் தனது சித்தியுடன் புறப்பட்டாள்.குழந்தையை வைத்துக் கொண்டு பயணம் செய்ய சிரமப்படுவாள் என்று சித்தியும் உடன் வந்திருந்தாள். இதுவரை தனியாக தங்கியதில்லை எங்கும். சிறு வயதில் தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள். பிறகு கணவன் பின்பு சித்தி வீட்டில். சுகுணா சித்தி பாதுகாப்பிலாத...
  3. B

    நீயே என் இதய தேவதை 4

    கையில் மது கோப்பையை ஏந்தியபடி சாதாரணமாக இப்போ என்ன அதுக்கு எனக் கேட்டவனை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்த். கொஞ்சம் நாட்களாக டீடோட்லரான நம் கதாநாயகன் மது பழகியிருந்தார். "என்னடா பன்னி வச்ச எரும,.... ?சந்தியா போன் பன்னி கத்துறாடா... உன் பிரண்ட்ஷிப்ப கட் பண்ண சொல்றா...
  4. B

    நீயே என் இதய தேவதை 3

    காலையில் அலுவலகம் வந்தபின் கணினியில் சிறிது உலாவிவிட்டு கையில் ஒரு பிரிண்ட் செய்யப்பட்ட காகிதத்தை எடுத்துச் சென்றான். பல தரப்பட்ட பொருட்களின் உதிரி பாகங்கள் செய்யும் தொழிற்சாலை அது. எப்போதும் ஆர்டர்கள் குவிந்த வண்ணம் இருக்கும். அங்கு வேலை செய்யும் அநேகம் பேர் மற்ற மாவட்டங்களிலிருந்து வேலைக்காக...
  5. B

    நீயே என் இதய தேவதை -2

    அலுவலகம் விட்டு வீடு வந்தவன் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு கடைக்குச் சென்றான். எளிமையாக ஏதோ சமைக்க வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். அம்மா இறந்ததிலிருந்து இப்படித்தான். அவனுக்கு அவ்வளவாக சமைக்க வராது.கற்றுக் கொள்ளவும் விரும்பவில்லை. காலை மதிய வேளை உணவு அலுவலகத்தில். இரவு தனக்கு தெரிந்த...
  6. B

    நீயே என் இதய தேவதை -1

    அந்த நான்கு அடுக்கு கட்டிடத்தில் இருந்து வெளியேறினான் அன்பரசன். முகம் களைத்து சோர்ந்து காணப்பட்டது. வந்தவன் செக்யுரிட்டி ரூமில் நுழைந்து சோதனை செய்யப்பட்டு வெளிவந்தான். நாளைக்கும் இதே வேலை இதே மஷின்கள் என்று எண்ணும் போது சலிப்பு தோன்றியது அன்பரசனுக்கு. அன்பரசன் 27 வயது ஆண்மகன். மாநிறம் களையான...
  7. B

    குட்டிக்கதை

    குட்டிக்கதை எப்போ வேணா புள்ள பொறக்கற நிலைமல இருக்கு , எந்த தைரியத்துல செக் அப் க்கு தனியா வர நீ? எதாச்சும் ஆச்சுனா யார் பதில் சொல்றது ? பத்திரமா வீட்டுக்கு போய்டுவியா ? அடுத்த முறை இப்படி வராத. இப்படியாக அந்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியின் அக்கறை கலந்த வசவுகளையெல்லாம் புன்னகையோடு கேட்டுக் கொண்டு...
  8. B

    அவன் முகம்

    அடு்த்தவர் செயலால் மனதின் காயங்களை சுமந்து வற்றிப் போன குளத்தையொத்த கண்களுடன் அமர்ந்திருந்தேன். என் பக்கம் நியாமிருந்தும் எதிராளியிடம் தர்க்கம் செய்யவியலா சூழல். யாருக்கும் என்ன பாவம் செய்தேன் எனக்கெதற்கு இப்படியொரு நிலை? தேடுதலில் சிந்தையில் பளிச்சிடுகிறது ஓர் முகம். ஆம் அந்த நான்கு கால்...
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN