Recent content by yuvanika

  1. yuvanika

    நெஞ்சம் 20

    திருமண வேலைகள் படு வேகமாய் நடந்தேற.. மணநாள் நெருங்க.. மனைவியுடன் சேர்ந்து சொந்தங்களுக்கு முறையாக அழைப்பிதழ் வைத்து அனைவரையும் அழைத்தான் விதுனதிபாகரகன். அதில் எவ்வித தயக்கமுமின்றி மாமனார் வீட்டுக்கு முதல் முறையாக இருவரும் செல்ல.. கணவனுடன் வீட்டுக்குள் நுழைந்த தன்யா.. “விதுன் உட்காருங்க” என்று...
  2. yuvanika

    நெஞ்சம் 19

    கோவில் பூஜைக்குச் சென்று வந்ததிலிருந்து தன்யாவின் மனது சற்று சமண் பட்டது என்றே சொல்லலாம்.. திருமணமான புதிதில் கணவனின் பாராமுகத்தில்.. பல முறை சஞ்சலப் பட்டவளின் அகம் எடுத்த இறுதி முடிவே விவாகரத்து என்பதாகும்.. அந்த விவாகரத்தைக் கூடக் கணவன் கேட்பதாக நினைத்து தான் தன்யா தர விழைந்தது. ஆனால்...
  3. yuvanika

    நெஞ்சம் 18

    நாட்கள் அதன் போக்கில் நகர.. ஒரு நாள் இவர்களைக் காண விதுனதிபாகரனின் வீட்டுக்கு வந்தார் அவன் சித்தி கற்பகம். “வா.. வா.. கற்பகம் என்ன இம்புட்டுத் தூரம்” வந்தவரை தமிழரசி வரவேற்க “வராம... நீ தான் எங்கள மறந்துட்ட.. அதான் நானே உங்கள எல்லாம் ஒரு எட்டு பார்த்துட்டுப் போக வந்தேன்” மாமியாரின்...
  4. yuvanika

    நெஞ்சம் 17

    தன்யாவினுள் பல குழப்பங்கள்.. அதில் கேள்வியும் அவளை மீறி வந்து விட.. உணர்ந்ததும் முகம் கசந்தால் பெண்ணவள். அவளின் முகத்தை ஆதுரமாய் பார்த்த டாக்டர் லதா “be free தன்யா.. உன் இதயத்தில பிரச்சனைன்னு எப்ப உன் கணவருக்குத் தெரிந்ததோ.. அப்போதிலிருந்து அவர் என் கிட்ட பேசிட்டு தான் இருக்கார்.. நான் உன்...
  5. yuvanika

    நெஞ்சம் 16

    மனைவியின் திடீர் மாற்றத்தில் குழம்பினாலும் அவளிடம் எக்கேள்விகளையும் கேட்டு மனசஞ்சலத்தை உருவாக்காமல்... அணைத்து, பரிவாய் இவன் முதுகை வருடிக் கொடுக்க… சற்றே ஆசுவாசமானாள் தன்யா. அங்கிருந்த மற்றோர் அறைக்கு மனைவியை அழைத்துச் சென்றவன், “இது என்னோட personal room, அது வாஷ் ரூம் போ.. போய் முகம்...
  6. yuvanika

    நெஞ்சம் 15

    மனைவியை அழைத்துச் செல்ல... தங்கள் அறைக்கு வந்த திபாகரன் தன்னவளைக் கண்டதும் மெய் மறந்து நின்று விட்டான். தன்யா அழகி தான்.. இன்று பேரழகியாய் தெரிந்தாள் அவன் கண்ணுக்கு. வீட்டில் எப்போதும் நீளமான கவுன் மற்றும் பாவாடை சட்டை தான் உடுத்துவாள் பெண். அப்போதெல்லாம் தன் கண்ணிலும் கருத்திலும் படாத மனைவியின்...
  7. yuvanika

    நெஞ்சம் 14

    விடியலில் கண்விழித்த தன்யா, கணவனின் இறுகிய அணைப்பில் கட்டுண்டு இருக்க... அதில் அவளின் உதடுகள் மெல்ல சிரிப்பைத் தத்தெடுக்க, எண்ணங்களோ இரவு நடந்த கலாட்டாவில் மூழ்கவும்... பெண்ணவளின் உதட்டில் விரிந்த புன்னகையே குடிகொண்டது. ‘யப்பா மனுஷன் என்னமா பேசி சமாளிச்சி, சிரிச்சி கடைசியில் சமாதனத்துல...
Back
Top