💖அறிமுகம் 💖

Ramya Anamika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper"><i>ஹாய்!!! கண்மணிஸ்...!! இந்த தலத்தில் நாங்கள் அனைவரும் சேர்ந்து எங்கள் பயணத்தை ஆரம்பிக்கிறோம்... இந்த தலத்தில் போடும் அனைத்து எழுத்தர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள் .<br /> <br /> நம் கதையின் தலைப்பு:<br /> <br /> <b>* யாசிக்கிறேன் உன் காதலை... *</b><br /> <br /> &quot;பேபிடால்!! நாம இப்பப் போற பிளேஸ்ல நிறைய சொந்தங்கள் உனக்குக் கிடைப்பாங்க&quot;, என்றார் அகிலா பொறுமையாக.<br /> <br /> &quot;சொந்தங்கள் மீன்ஸ் வாட்??&quot;.<br /> <br /> &quot;ரிலேஷன்ஸ் டா, அம்மாக்கு ஒரு அண்ணா மட்டும் தான் டா, அவங்க பேபி தான் ரவீந்தர்&quot;, என்றார் குணசேகரன்.<br /> <br /> &quot;அப்பா சைட் அப்படி இல்ல பேபிடால், மூனு தாத்தா பாட்டி, இரண்டு சித்தப்பா சித்தி, மூனு அத்தைங்க, அவங்க எல்லாரோட பசங்க, எல்லோரும் இப்ப அங்க இருப்பாங்க, உனக்கு ஃப்ரெண்ட்ஸ் நிறைய கிடைப்பாங்க&quot;, என்றார் பொறுமையாக.<br /> <br /> &quot;ஓகே!! மீ&quot;, என்றாள் சிரிப்புடன்.<br /> <br /> <br /> <br /> &quot; மாமா பொண்ணுன்னு சொல்லி ஒரு டால அழச்சுட்டு வந்துருக்காரு டா &quot;, என்றான் விரு மெதுவாக.<br /> <br /> &quot;ஆமா!! என்ன அழகு!!! அமெரிக்கால இருந்து தானே வந்துருக்கா, ஒரு ஹக் பண்ணுறாளா பாரு&quot;, என்று ரிஷி மெதுவாகப் புலம்பினான்.<br /> <br /> &quot;டேய்!! தள்ளுங்க டா முதல்ல, தங்கச்சி!!! &quot;, என்று இருவரையும் தள்ளிவிட்டு வந்தான் சந்தோஷ். பேபிடால் குழப்பமாகப் பார்த்தாள்.<br /> <br /> &quot;பெரியப்பா!! நா தான் சந்தோஷ், பேபிமா!! உன் அண்ணா டா&quot;, என்றான். பேபிடால் அவனை அணைத்து விடுவித்தாள். இருவர் காதிலும் புகை வந்தது‌.<br /> <br /> &quot;மாமா!!&quot;, என்று ஓர் இளைஞன் வந்தான்.<br /> <br /> &quot;நீ துருவா தானே?!&quot;, என்று அணைத்தார்.<br /> <br /> &quot;ஆமா மாமா!! வாங்க அத்த!! ஹாய் அபி!! &quot;, என்றான் விலகிச் சிரிப்புடன்.<br /> <br /> &quot;இவ அபி இல்ல, என் இரண்டாவது பொண்ணு பேபிடால், பேபிடால்!! இவங்க எல்லாரும் உன் கசின்ஸ் &quot;, என்று அறிமுகம் செய்தார்.<br /> <br /> <br /> <br /> &quot; நீ ஆசைப்படுவதோ தங்கம், உனக்குக் கிடைக்கப் போறதோ வைரம், பார்த்து கவனமா கையாழு, வைரத்தை உடையாமப் பார்த்துக்கோ&quot;, என்றார் பூசாரி, சாமி ஆடியபடி. துருவன் குழப்பமாகப் பார்த்தான்.<br /> <br /> &quot;நீ நினைத்தது கிடைக்கப் பல கஷ்டங்களை அனுபவிப்பாய், வர கஷ்டத்தில் இருந்து வெளிவந்து போராடு, உன் மனதைத் திடப்படுத்திக் கொள்&quot;, என்றார் பூசாரி.<br /> <br /> &quot;டாட்!! இவங்க என்ன சொல்லுறாங்க?? ஐ காண்ட் அண்டர்ஸ்டாண்ட்&quot;, என்றாள் பேபிடால் குழப்பமாக.<br /> <br /> <br /> <br /> &quot;பேபிடால்!! உன் கண்ணுல தெரிர காதலுக்கானப் பிரதிபலிப்பு துருவா கண்ணுல தெரியல டா, அவன் கண்ணுல குழப்பம், கோவம், வருத்தம் தான் இருக்கு&quot;, என்றார் குணா வருத்தமாக. பேபிடால் கலங்கிய கண்களுடன் துருவாவைத் திரும்பிப் பார்த்தாள், அவன் கோவமாக வெளியே சென்றான். அவள் அழுகையுடன் நிற்க முடியாமல் அப்படியே கீழே உட்கார்ந்தாள்.<br /> <br /> யாசிப்பு தொடரும்.......</i><br /> <br /> <br /> <a href="https://nigarilaavanavil.com/forum/threads/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-1.25/" target="_blank" class="link link--external" rel="nofollow ugc noopener">யாசிக்கிறேன் உன் காதலை-1</a></div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN