உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
பொன்னை தான் உடல் என்பேன்
சிறு பிள்ளை போல் மனம் என்பேன்
பொன்னை தான் உடல் என்பேன்
சிறு பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை அளந்தேன்
தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளத்தால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்View attachment 32
ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்…
நீ ஆயிரத்தில் ஒருவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
பொன்னை தான் உடல் என்பேன்
சிறு பிள்ளை போல் மனம் என்பேன்
பொன்னை தான் உடல் என்பேன்
சிறு பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை அளந்தேன்
தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளத்தால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்View attachment 32
ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்…
Last edited by a moderator: