அடர்ந்த பொழுதில் சிசுவை காணும் ஆவலில் மேகம் பிரசவ வலியாக இடி முழக்கம் பதற்றமடையும் மின்னல் வெட்டு மகப்பேறும் முடிந்து இரவும் கடந்து புலர்ந்த காலையில் மலர்ந்த இலை நுனியில் பூத்த மழை நீர் காட்டும் மழை காலமும் கவிதை தானே...