Recent content by Vijay Navin

  1. Vijay Navin

    ர ராஜ்ஜியத்தில் ஒரு காதல் கதை

    என்று தான் என்னை மணந்து கொள்ள போகிறாய்! வீரசெழியா? சொல்..... உன்னை என் மனதில் மணந்து இத்தோடு, ஆயிரம் திங்கள் முடிய போகிறது, இளவரசன் என்ற கர்வம் தடுக்கிறதோ, இந்த அநாதை கன்னியை மணந்து கொள்ள, தயவுசெய்து சொல்..... அவள் கண்ணீர் தரையை தொடுகிறது. நீ தானே! காதலிக்கிறேன் என்றாய்! நீ தானே என் மனதை...
  2. Vijay Navin

    பாகம் 3 யார் உன்னை கொன்றது

    பிரியா, தன்னைதானே குத்தி கொள்வதை அறிந்திருந்த விஜய் அவளை தடுக்க, வகுப்பில் இருந்த மற்றவர்களின் கண்களுக்கு அவளது கையை விஜய், அவளது விருப்பமில்லாமல் பிடித்திருப்பதை போன்ற பிம்பமே தோன்றிருக்கும் அந்த வகுப்பின் வேதியியல் ஆசிரியர் விஜயின் கைகளை பிரியாவின் கைகளிடமிருந்து தளர்த்திய மறுகணம், பிரியா...
  3. Vijay Navin

    பாகம் 2 யார் உன்னை கொன்றது

    பிரியா, அவளது காதலை விஜயிடம் சொல்லி இன்றுதான் முதல் நாள் என்பதால் விஜய் வரும்வரை, அவர்கள் பள்ளிக்கு எப்போதும் செல்லும் அந்த ஒத்தையடி பாதையில் அவனுக்காக காத்திருந்தாள் ஐந்து நிமிடத்தில் அவனும் வந்துவிட, இருவரும் சேர்ந்தே அந்த ஒத்தையடி பதையின் வழியாக சென்றனர். பிரியாவிற்கு என்னவோ! அவள் காதலித்து...
  4. Vijay Navin

    பாகம் 1 யார் உன்னை கொன்றது

    தன் முகமுழுக்க தாடியும், சுற்றிலும் தூசிப்படிந்த அறையில் மிகவும் அழுக்கு பிடித்த உருவத்தில் முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவன்! "உகோவ்" "உகோவ்" "உகோவ்" I finally found it..... Found it என பெரும் மகிழ்ச்சியில் கத்தி, தான் கண்டறிந்த முட்டை வடிவிலான கடிகாரம் போன்ற அமைப்பொன்றில் 20.10.2011 என்ற...
  5. Vijay Navin

    3. யஸ்வந்தினி 3

    காயப்பட்ட தன் நண்பனிடம் நண்பா என்னை மன்னித்துவிடு, உன்னை என்னால் அவள் தாக்குதலில் இருந்து காக்கா முடியாமல் போனதிற்கு என்றான் வல்லவராயன் ஆதித்தியனோ, வல்லவா அப்பெண்ணின் தாக்குதலை கவனித்தாயா, நாம் வாள் தூக்கும் போது நமது தோள்பட்டை வலது சரிந்து இடது உயர்ந்து இருக்கும், காரணம் நாம் வலது புறமாக...
  6. Vijay Navin

    2.யஸ்வந்தினி பாகம் 2

    டேய் அவளை கொன்னுடலாமா? என்றதும் அதிர்ச்சியில் பார்த்தனர், ஆதித்தியனை. அவனது நண்பர்கள்.........! ஏன் டா இப்படி பாக்குறீங்க... நமக்கு இங்க டியுட்டு போட்டு 12 டேய்ஸ் ஆயிற்று டா, இங்க வந்த நாள்ள இருந்து நான் அவளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு பயமா இருக்கு டா. எப்ப? எங்க? என்னை கொல்ல...
  7. Vijay Navin

    1.யஸ்வந்தினி முதல் பாகம்

    ஆதித்யா, உன் கதை முடிப்பேன்; என் வஞ்சம் தீர்பேன்; உன் அதர்மங்கள் இன்றோடு முடியட்டும். ககா ககா ககா என பேய் சிரிப்பில் ஐந்தாவது முறையாக ஆதித்தியனின் நெஞ்சில் கூரிய வாளால் குத்தினாள் அவள். இறந்து விழுந்த ஆதித்யனின் உடலை நொடி கூட தாமதிக்காமல் ஒரு சிறுத்தை வாயால் கவ்விக் கொண்டது. ஐயோ!!!என்னை விட்டு...
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN