காயப்பட்ட தன் நண்பனிடம் நண்பா என்னை மன்னித்துவிடு, உன்னை என்னால் அவள் தாக்குதலில் இருந்து காக்கா முடியாமல் போனதிற்கு என்றான் வல்லவராயன்
ஆதித்தியனோ, வல்லவா அப்பெண்ணின் தாக்குதலை கவனித்தாயா, நாம் வாள் தூக்கும் போது நமது தோள்பட்டை வலது சரிந்து இடது உயர்ந்து இருக்கும்,
காரணம் நாம் வலது புறமாக...