Recent content by Priyamudan Vijay

  1. Priyamudan Vijay

    😍💘உனக்காக வாழ நினைக்கிறேன், அத்தியாயம்-9💘😍

    9 சில மாதங்களுக்கு பிறகு.. மொரிஸியஸில் அதே மருத்துவமனையில் மனஅதிர்ச்சியிலிருந்து மீழாத ஒருவருக்கு, கவுன்சிலிங்க் கொடுத்துக்கொண்டிருந்த அர்ஜுனின் முகத்தில் சிறிதும் எவ்வித உணர்ச்சியும் இல்லை.. அவன் நினைவெல்லாம் ஷண்மதியின் இறந்த உடலிலேயே இருந்தது. அன்றைக்கு கவுன்சிலிங்க்-கு வந்தவர் மன அழுத்தம்...
  2. Priyamudan Vijay

    😍💘உனக்காக வாழ நினைக்கிறேன், அத்தியாயம்-8💘😍

    8 “ஆமா டி.. ஷர்மிளாவ கொன்னதே நான் தான்..” என்று ப்ரனீஷ் கூறவும், “டேய்.. ஏன் டா அப்படி செஞ்ச...?” என்று ஷண்மதி கேட்கவும்.. “அவளும் உன்னைய மாதிரி தான்.. பெரிய துப்பறியும் நிபுணர்னு நினைப்பு.. நான் எவள என்ன செஞ்சா அவளுக்கு என்ன? நான் இதுவரைக்கும் நிறைய பெண்கள நாசம் பண்ணிருக்கேன். யாருட்டையுமே...
  3. Priyamudan Vijay

    😍💘உனக்காக வாழ நினைக்கிறேன், அத்தியாயம்-7💘😍

    7 “ஆஆஆ..” என்று ப்ரனீஷ் அலறும் சத்தம் கேட்டு வீட்டில் அனைவரும் பயந்து அந்த ரூமிற்கு போக.. அங்கு அவன், “ஷ்..ஷ்..” என்று அவன் பாத்ரூமைக் காட்ட.. அந்த பக்கம் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. “அங்க யாரும் இல்ல டா” என்று பிரபாகரன் கூற.. “இல்ல நான் பார்த்தேன். நீளமா முடி வச்சு முகத்த மறைச்சுகிட்டு...
  4. Priyamudan Vijay

    😍💘உனக்காக வாழ நினைக்கிறேன், அத்தியாயம்-6💘😍

    6 மொரிஸியஸ்... ஆப்ரிக்கா கண்டத்திலிருக்கும் ஓர் அழகான தீவு. அங்கிருக்கும் போர்ட் லூயிஸ் என்னும் இடத்தில் மிகப்பெரிய அரண்மனைப் போன்ற வீட்டில் தனியொரு ஆளாக வாழ்ந்து வந்தான். இவனுடைய கல்லூரி கடைசி பருவத்திலையே விமான விபத்தில் இறந்து போக, சொந்த பந்தங்களிடமிருந்து தன்னுடைய சொத்தை பாதுகாத்து வந்தவன்...
  5. Priyamudan Vijay

    😍💘உனக்காக வாழ நினைக்கிறேன், அத்தியாயம்-5💘😍

    5 ப்ரீத்தி தன் அறையில் உறங்கிக்கொண்டிருக்க, அவளின் அருகில் அமர்ந்த அர்ஜூன், மெதுவாக தன் மகளின் தலையை தடவிக்கொண்டிருந்தான்.. அப்போது ஷண்மதி தன்னை அழைக்கும் குரல் கேட்டு அவளைப் பார்க்காமல் எழுந்தான். “அர்ஜூன்...உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று ஷண்மதி கூறவும்.. “சொல்லுங்க ஷண்மதி.” “நானும், பிரபா...
  6. Priyamudan Vijay

    😍💘உனக்காக வாழ நினைக்கிறேன், அத்தியாயம்-4💘😍

    4 கார், அந்த பறந்து விரிந்த தோட்டத்திற்குள் நுழைந்தது. சுற்றி பறவைகளின் கீச்-கீச் சத்தம் காதிற்கு இனிமையாக இருக்க, ஷண்மதிக்கு அந்த இடத்தின் சுற்றுப்புற சூழல் மதிற்கு அமைதி தருவதை உணர்ந்தாள். என்னவோ அவளுக்கு அந்த வீட்டில் ஒரு சொந்தம் உருவாகிருப்பதாக அவள் உள்ளுணர்வு கூறியது. அந்த தோட்டத்தின்...
  7. Priyamudan Vijay

    😍💘உனக்காக வாழ நினைக்கிறேன், அத்தியாயம்-3💘😍

    3 மொரிஸியஸ் விமானத்தில் அர்ஜூனும், ப்ரீத்தியும் நடு வரிசையில் மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்தனர். நடு இருக்கையில் அர்ஜூனும், வலப்புற இருக்கையில் ப்ரீத்தியும் அமர்ந்தனர். அமர்ந்ததும் உறங்கிப்போயினர் தந்தையும் மகளும். சற்று நேரத்தில், அர்ஜூனிற்கு அருகில் உள்ள இருக்கையில் ஷண்மதி அமர...
  8. Priyamudan Vijay

    காதலின் வலி💔 சிறு கதை

    அவன் கண்ணீரில் மூழ்கி அழுதுக்கொண்டிருந்தான். தன் காதலி... தனக்காக பிறந்தவள் என்று நினைத்த அப்பெண், இன்று தன்னை வேண்டாம் என்று கூறிவிட்டு... தன்னை விட்டுச் சென்று அன்றுடன் ஆறு மாதங்கள் ஆனது. "நீ என்மேல் அளவுக்கடந்த காதல் வைத்திருக்கிறாய். புரிகிறது. ஆனால் உன்னுடைய கோபம்... அந்த கோபம் தான் என்னை...
  9. Priyamudan Vijay

    😍💘உனக்காக வாழ நினைக்கிறேன் 💘😍 அத்தியாயம் -2

    2 சம்யுக்தாவும் சந்தோஷும் புலம்பிக்கொண்டிருந்தனர். “ஏன் உங்க அப்பா இந்த வீட்ட விக்கும் உரிமைய, உன் தங்கச்சிக்கும் சமமா கொடுத்துருக்காரு? ச்சே.. பாரு, இப்போ நம்மனால ஒரு அவசரத்துக்கு கூட விக்க முடியல.” என்று கூறியவாறு தன் தலையில் கை வைத்தபடி அமர்ந்தான் சம்யுக்தாவின் காதலன் சந்தோஷ். “எனக்கு இது...
  10. Priyamudan Vijay

    😍💘உனக்காக வாழ நினைக்கிறேன் 😍💘 அத்தியாயம்-1

    1 அன்றும் டாக்டர். அர்ஜுன், கவுன்சிலிங்-க்கு வந்த ஒருவருடய மன இறுக்கத்தை தளர்த்துவதற்காக பேசிக்கொண்டிருந்தார். அவர் பேச பேச கவுன்சிலிங்-க்கு வந்தவருக்கு கண்களில் கண்ணீர் தாரைத் தாரையாக கொட்டியது. அவர் வெளியில் செல்லவும், கவுன்சிலிங்-க்கு வந்தவருடைய அப்பா, “நன்றி டாக்டர் அய்யா..!!! என் புள்ள...
  11. Priyamudan Vijay

    காத்திருந்த காதல் பகுதி-3

    3. இனியதோர் செய்தி 😁 ஜீவாவிற்கு மீனா தவிற ரம்யா மற்றும் ஆர்த்தி என்று இரண்டு தோழிகள் இருந்தனர். அவர்களிடம் மீனாவை அறிமுகம் செய்து வைத்து நண்பர்களாக்கி வைத்தான். என்ன தான் ஆர்த்தியும் ரம்யாவும் தோழிகளாக இருந்தாலும், மீனாவிற்கு ஜீவா தான் உற்ற தோழனாக இருந்தான். ஜீவாவிற்கு சம்சுதீன், கணேஷ், ரகு...
  12. Priyamudan Vijay

    காத்திருந்த காதல்:- பகுதி-2

    கல்லூரி இனிதே ஆரம்பமானது.. முதலாம் ஆண்டு பி.காம் (அக்கவுண்ட்ஸ்) எடுத்திருக்கும், நம் ஜீவா, அவன் வகுப்பறைக்குள் நுழைந்தான். நுழைந்ததும், தன் வகுப்பு தோழர்கள் அதிகமாக இருப்பதை கவனித்தான். 'என்னது இது? காலேஜ் குள்ள வரும்போது மொத்தம் 35 பேரு தான் என் டிபார்ட்மெண்ட்-ல னு சொன்னாங்க.. இங்க பாத்தா, 60...
  13. Priyamudan Vijay

    Introduce yourself

    வணக்கம் நட்புகளே..!! நான் விஜய். கதைகள் எழுதவும் படிக்கவும் மிகவும் பிடிக்கும். குட்டி எழுத்தாளன். என் கற்பனைகளுக்கு என் எழுத்துக்களின் மூலம் உருவம் கொடுக்கிறேன். நன்றி...!!!!
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN