"அக்கா அக்கா" என்று தன்னை நோக்கி ஓடி வந்த தன் அருமை தம்பியை தூக்கி அவன் கன்னத்தில் இதழ் பதித்தவள் "என்ன வேணும் என் அழகு செல்லத்துக்கு" என்று கேட்க
"அங்கே அந்த பெரிய வீட்டுல இருக்க பையன் ஏதோ குடிச்சுட்டு இருந்தான்...
நான் அதையே பார்த்துட்டு இருந்தேன்
அப்போ அவன் வேணுமானு கேட்டு இங்கே வானு...
கதிரவனை மறைத்த கருமேகம் மாரியை பொழிய காத்திருக்கும் காலைப் பொழுது அது.
" இந்த மாதிரி ஒரு கேஸை நான் வக்கீல் வாழ்க்கையில சந்திச்சதே இல்லை சூர்யா சார்...இதற்கெல்லாமா கேஸ் போடுவாங்க" என நாட்டில் நடக்கும் குற்றங்களை எல்லாம் விட்டு விட்டு ஏதோ ஒரு பெண் கொடுத்த கேஸை கிண்டலித்து சிரித்துக்...
கதிரவன் தன் கதிர்களை ஏராளமாக வாரி வழங்கிக் கொண்டிருக்கும் அந்த உச்சி வெயிலில் கண்களை மூடி நின்றுக் கொண்டிருந்தவளுக்கு வயிற்றில் பயப்பந்து உருள,சிப்பி போன்ற அந்த விழிகள் மூடியும் விழிகளைத் தாண்டி கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.
அந்த இரயில் சத்தம் காதைக் கிழிக்க கைகளை இறுக்கி தன் காதைப்...
சித்திரை வெயில் அந்த திரையிட்ட சன்னலைத் தாண்டி அவன் மேனியைத் தழுவ அதில் உறக்கம் கலைந்தவனின் கைகள் தேடியதோ அவனின் ஆருயிர் நண்பன் கைபேசியைத் தான்.
அவன் அர்ஜூன்...
படிப்பு முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் வேலை கிடைக்காமல் இருக்க சொந்த ஊரை விட்டு வந்து சென்னையில் வசிக்கும் வேலையில்லா...
மண் வாசம் கூட
சேந்து மரியாதையும்
வீசும்ங்க எங்க ஊரு
வாண்டு கூட வாங்க
போங்கன்னு பேசும்ங்க
கோவை நா கெத்து
கோவை நா கெத்து கோவை
நா கெத்து எங்க ஊரு
கோயம்பத்தூர்
என பாடிக் கொண்டே கண்ணாடியைப் பார்த்து தலையை சீவிக் கொண்டிருந்தான் அவன்.
"அய்யா வெரசா கிளம்பலாங்களா நேரமாச்சு" என்றவனைப் பார்த்து "ம்ம்ம்...
வெய்யோன் மேற்கில் மறைய காத்திருக்கும் அந்த மாலைப்பொழுதில் பூங்காவைச் சுற்றி நடந்து கொண்டிருந்த நந்தனாவோ மிகவும் மன வருத்தத்தில உலன்றுக் கொண்டிருந்தாள்....
இதுவரை பல பள்ளிகளில் முயற்சி செய்தும் ஆசிரியர் வேலை கிடைப்பதாக இல்லை....எங்கு சென்றாலும் எத்தனை வருட அனுபவம் என்றே கேட்க மனம் நொந்து...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register. By continuing to use this site, you are consenting to our use of cookies.