படம்: தென்றலே என்னைத் தொடு இசை: இளையராஜா பாடல்: கவிஞர் வாலி பாடியவர்: உமா ரமணன் & K.J. யேசுதாஸ் வருடம்: 1985

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper"><b><span style="color: rgb(226, 80, 65)"><span style="font-size: 22px">பெண்:</span></span></b><br /> <span style="color: rgb(226, 80, 65)"><span style="font-size: 22px"><b>கண்ணனே நீ வர காத்திருந்தேன்<br /> ஜன்னலில் பார்த்திருந்தேன்<br /> <br /> ஆண்:<br /> கண்விழித் தாமரை பூத்திருந்தேன்<br /> என்னுடல் வேர்த்திருந்தேன்<br /> <br /> பெண்:<br /> ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்<br /> மன்னவன் ஞாபகமே<br /> <br /> ஆண்:<br /> கற்பனை மேடையில் கண்டிருந்தேன்<br /> மன்மத நாடகமே<br /> <br /> பெண்:<br /> அந்திப்பகல் கண்ணிமையில்<br /> உன்னருகே ஏ...<br /> <br /> ஆண்:<br /> கண்மணி நீ வர காத்திருந்தேன்<br /> ஜன்னலில் பார்த்திருந்தேன்<br /> <br /> ஆண்:<br /> நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா<br /> <br /> பெண்:<br /> நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா<br /> <br /> ஆண்:<br /> நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா<br /> <br /> பெண்:<br /> நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா<br /> <br /> ஆண்:<br /> கள்ளிருக்கும்<br /> <br /> பெண்:<br /> பூவிது பூவிது<br /> <br /> ஆண்:<br /> கையணைக்கும்<br /> <br /> பெண்:<br /> நாளிது நாளிது<br /> <br /> ஆண்:<br /> பொன்னென மேனியில்<br /> <br /> பெண்:<br /> மின்னிட மின்னிட<br /> <br /> ஆண்:<br /> மெல்லிய நூலிடை<br /> <br /> பெண்:<br /> பின்னிட பின்னிட<br /> <br /> ஆண்:<br /> வாடையில் வாடிய<br /> <br /> பெண்:<br /> ஆடையில் மூடிய<br /> <br /> ஆண்:<br /> தேன்<br /> <br /> பெண்:<br /> நான்<br /> <br /> ஆண்:<br /> கண்மணி நீ வர காத்திருந்தேன்<br /> ஜன்னலில் பார்த்திருந்தேன்<br /> <br /> பெண்:<br /> கண்விழித் தாமரை பூத்திருந்தேன்<br /> என்னுடல் வேர்த்திருந்தேன்<br /> <br /> ஆண்:<br /> ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்<br /> மங்கையின் ஞாபகமே<br /> <br /> பெண்:<br /> கற்பனை மேடையில் கண்டிருந்தேன்<br /> மன்மத நாடகமே<br /> <br /> ஆண்:<br /> பொன்னழகே பூவழகே<br /> என்னருகே ஏ...<br /> <br /> பெண்:<br /> கண்ணனே நீ வர காத்திருந்தேன்<br /> ஜன்னலில் பார்த்திருந்தேன்<br /> <br /> ஆண்:<br /> ஆசை தீர பேச வேண்டும்<br /> வரவா வரவா<br /> <br /> பெண்:<br /> நாலு பேர்க்கு ஓசை கேட்கும்<br /> மெதுவா மெதுவா<br /> <br /> ஆண்:<br /> ஆசை தீர பேச வேண்டும்<br /> வரவா வரவா<br /> <br /> பெண்:<br /> நாலு பேர்க்கு ஓசை கேட்கும்<br /> மெதுவா மெதுவா<br /> <br /> ஆண்:<br /> பெண் மயங்கும்<br /> <br /> பெண்:<br /> நீ தொட நீ தொட<br /> <br /> ஆண்:<br /> கண் மயங்கும்<br /> <br /> பெண்:<br /> நான் வர நான் வர<br /> <br /> ஆண்:<br /> அங்கங்கு வாலிபம்<br /> <br /> பெண்:<br /> பொங்கிட பொங்கிட<br /> <br /> ஆண்:<br /> அங்கங்கள் யாவிலும்<br /> <br /> பெண்:<br /> தங்கிட தங்கிட<br /> <br /> ஆண்:<br /> தோள்களில் சாய்ந்திட<br /> <br /> பெண்:<br /> தோகையை ஏந்திட<br /> <br /> ஆண்:<br /> யார்<br /> <br /> பெண்:<br /> நீ<br /> <br /> பெண்:<br /> கண்ணனே நீ வர காத்திருந்தேன்<br /> ஜன்னலில் பார்த்திருந்தேன்<br /> <br /> ஆண்:<br /> கண்விழித் தாமரை பூத்திருந்தேன்<br /> என்னுடல் வேர்த்திருந்தேன்<br /> <br /> பெண்:<br /> ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்<br /> மன்னவன் ஞாபகமே<br /> <br /> ஆண்:<br /> கற்பனை மேடையில் கண்டிருந்தேன்<br /> மன்மத நாடகமே<br /> <br /> பெண்:<br /> அந்திப்பகல் கண்ணிமையில்<br /> உன்னருகே ஏ...<br /> <br /> ஆண்:<br /> கண்மணி நீ வர காத்திருந்தேன்<br /> ஜன்னலில் பார்த்திருந்தேன்<br /> <br /> பெண்:<br /> கண்விழித் தாமரை பூத்திருந்தேன்</b></span></span><br /> <b><span style="color: rgb(226, 80, 65)"><span style="font-size: 22px">என்னுடல் வேர்த்திருந்தேன்</span></span></b></div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN