JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser .
படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடல்: கவிஞர் வாலி
பாடியவர்: உமா ரமணன் & K.J. யேசுதாஸ்
வருடம்: 1985
நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper"><b><span style="color: rgb(226, 80, 65)"><span style="font-size: 22px">பெண்:</span></span></b><br />
<span style="color: rgb(226, 80, 65)"><span style="font-size: 22px"><b>கண்ணனே நீ வர காத்திருந்தேன்<br />
ஜன்னலில் பார்த்திருந்தேன்<br />
<br />
ஆண்:<br />
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்<br />
என்னுடல் வேர்த்திருந்தேன்<br />
<br />
பெண்:<br />
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்<br />
மன்னவன் ஞாபகமே<br />
<br />
ஆண்:<br />
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்<br />
மன்மத நாடகமே<br />
<br />
பெண்:<br />
அந்திப்பகல் கண்ணிமையில்<br />
உன்னருகே ஏ...<br />
<br />
ஆண்:<br />
கண்மணி நீ வர காத்திருந்தேன்<br />
ஜன்னலில் பார்த்திருந்தேன்<br />
<br />
ஆண்:<br />
நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா<br />
<br />
பெண்:<br />
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா<br />
<br />
ஆண்:<br />
நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா<br />
<br />
பெண்:<br />
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா<br />
<br />
ஆண்:<br />
கள்ளிருக்கும்<br />
<br />
பெண்:<br />
பூவிது பூவிது<br />
<br />
ஆண்:<br />
கையணைக்கும்<br />
<br />
பெண்:<br />
நாளிது நாளிது<br />
<br />
ஆண்:<br />
பொன்னென மேனியில்<br />
<br />
பெண்:<br />
மின்னிட மின்னிட<br />
<br />
ஆண்:<br />
மெல்லிய நூலிடை<br />
<br />
பெண்:<br />
பின்னிட பின்னிட<br />
<br />
ஆண்:<br />
வாடையில் வாடிய<br />
<br />
பெண்:<br />
ஆடையில் மூடிய<br />
<br />
ஆண்:<br />
தேன்<br />
<br />
பெண்:<br />
நான்<br />
<br />
ஆண்:<br />
கண்மணி நீ வர காத்திருந்தேன்<br />
ஜன்னலில் பார்த்திருந்தேன்<br />
<br />
பெண்:<br />
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்<br />
என்னுடல் வேர்த்திருந்தேன்<br />
<br />
ஆண்:<br />
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்<br />
மங்கையின் ஞாபகமே<br />
<br />
பெண்:<br />
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்<br />
மன்மத நாடகமே<br />
<br />
ஆண்:<br />
பொன்னழகே பூவழகே<br />
என்னருகே ஏ...<br />
<br />
பெண்:<br />
கண்ணனே நீ வர காத்திருந்தேன்<br />
ஜன்னலில் பார்த்திருந்தேன்<br />
<br />
ஆண்:<br />
ஆசை தீர பேச வேண்டும்<br />
வரவா வரவா<br />
<br />
பெண்:<br />
நாலு பேர்க்கு ஓசை கேட்கும்<br />
மெதுவா மெதுவா<br />
<br />
ஆண்:<br />
ஆசை தீர பேச வேண்டும்<br />
வரவா வரவா<br />
<br />
பெண்:<br />
நாலு பேர்க்கு ஓசை கேட்கும்<br />
மெதுவா மெதுவா<br />
<br />
ஆண்:<br />
பெண் மயங்கும்<br />
<br />
பெண்:<br />
நீ தொட நீ தொட<br />
<br />
ஆண்:<br />
கண் மயங்கும்<br />
<br />
பெண்:<br />
நான் வர நான் வர<br />
<br />
ஆண்:<br />
அங்கங்கு வாலிபம்<br />
<br />
பெண்:<br />
பொங்கிட பொங்கிட<br />
<br />
ஆண்:<br />
அங்கங்கள் யாவிலும்<br />
<br />
பெண்:<br />
தங்கிட தங்கிட<br />
<br />
ஆண்:<br />
தோள்களில் சாய்ந்திட<br />
<br />
பெண்:<br />
தோகையை ஏந்திட<br />
<br />
ஆண்:<br />
யார்<br />
<br />
பெண்:<br />
நீ<br />
<br />
பெண்:<br />
கண்ணனே நீ வர காத்திருந்தேன்<br />
ஜன்னலில் பார்த்திருந்தேன்<br />
<br />
ஆண்:<br />
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்<br />
என்னுடல் வேர்த்திருந்தேன்<br />
<br />
பெண்:<br />
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்<br />
மன்னவன் ஞாபகமே<br />
<br />
ஆண்:<br />
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்<br />
மன்மத நாடகமே<br />
<br />
பெண்:<br />
அந்திப்பகல் கண்ணிமையில்<br />
உன்னருகே ஏ...<br />
<br />
ஆண்:<br />
கண்மணி நீ வர காத்திருந்தேன்<br />
ஜன்னலில் பார்த்திருந்தேன்<br />
<br />
பெண்:<br />
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்</b></span></span><br />
<b><span style="color: rgb(226, 80, 65)"><span style="font-size: 22px">என்னுடல் வேர்த்திருந்தேன்</span></span></b></div>