திடீரென எங்களின் முன் வந்தமர்ந்த ஹரியைப் பார்த்து ஆச்சரியமடைந்த மயூ" அண்ணா… நீங்களா… எப்படி இங்க எங்க காலேஜ்ல இருக்கீங்க?..."
"நான் இந்த காலேஜ்ல தான் மாஸ்டர்ஸ் ஜாய்ன் பண்ணிருக்கேன்… வான்மதி உங்க கிட்ட சொல்லலியா?நான் நேத்தே அவங்க கிட்ட சொன்னேனே!..."என அவள் கேள்விக்கு பதில் கூறி என்னையும் அவளிடம்...
நாட்கள் நிமிடங்களாக மாறி அதன் போக்கிற்கு வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. நாங்கள் முதல் வருடம் முடிந்து இரண்டாம் வருடத்திற்கு அடி எடுத்து வைத்தோம்.பாடத்திட்டங்கள் இன்னும் கடினமாக்கப்பட்டு இருந்தன.அது ஒரு பக்கம் இருந்தாலும் நானும் மயூவும் எங்களின் கல்லூரி வாழ்க்கையை இரசித்துக்கொண்டு தான் இருந்தோம்...
பறவைகளின் ரீங்கார நாதம் அலாரம் சப்தத்தைப் போல என்னை மெது மெதுவாக உறக்கத்தில் இருந்து எழுப்பியது. இன்னும் நான் என் ஹரியின் கைவளைவிலையேதான் படுத்துக்கொண்டு இருந்தேன்.
என் இடையைச் சுற்றி கெட்டியாக தன் கைகளால் பிடித்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தார். அவரின் நெற்றியில் புன்னகையுடன் இதழ் பதித்து...
இன்னும் இரண்டு வாரங்களில் எனக்கும் ஹரிக்கும் ரிஷப்ஷன் என்று என் மாமியார் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் . அவர் சொல்லிச் சென்ற செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தையே கொடுத்தது என்பது அவர்களின் முகபாவனைகளிலேயே தெரிந்தது .
எனக்கும் ஆச்சரியம் கலந்த சந்தோஷம்தான் .
என் ஹரிக்கும் இதில்...
காலைச்சூரியனின் மரகத மஞ்சள் ஒளி என் மீது படர நான் மெது மெதுவாக கண்களைத் திறந்தேன் . அமர்ந்த வாக்கிலேயே தூங்கி விட்டிருக்கிறேன் போல . மெதுவாக எழுந்துஎங்கள் அறையில் உள்ள பெரிய சாளரத்தின் திரைச்சீலையை விலக்கினேன் சிலுசிலுவென்ற வாடைக்காற்று என் மேனியில் மோதியது . பரம சுகமாக இருந்தது . கோத்தகிரியின்...
அந்த துண்டுச்சீட்டு செய்தியைப் படித்தவுடன் ஏற்கனவே படபடத்த என் இதயத்தின் துடிப்பு என் காதுகளுக்கே நன்றாக கேட்க ஆரம்பித்தது . என் புகுந்த வீட்டில் எனக்கு எதிர்ப்புகள் இருக்கும் என்ற விஷயம் நான் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான் . ஆனால் இந்த அளவுக்கு நான் எதிர்பார்க்கவில்லை . வீட்டிற்குள் அடியெடுத்து...
யார் இந்த பெண் ...? ஏன் இப்படி என்னை முறைத்துக்கொண்டிருக்கிறது என்று எண்ணியபடியே இருந்த என் கவனத்தை கலைத்தது ஹரியின் குரல் . " வானு எவ்வளவு நேரம் உன்னைக் கூப்பிடறது ... என்னோட டவலை எடுக்க மறந்துட்டேன் ... எடுத்துக்கொடு " என்றபடி குளியலறையிலிருந்து குரல் கொடுத்தார் ஹரி .
" இதோ எடுத்துட்டு...
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
அந்த அமைதியான அதிகாலை வேளையில் இளையராஜாவின் இசையில் என்னை மறந்து லயித்திருந்தேன்… இயற்கை வளம் ததும்பும் அழகான கோத்தகிரியின் சாலையின்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register. By continuing to use this site, you are consenting to our use of cookies.