Search results

  1. S

    நீயே காதல் என்பேன் - 5

    அதன் பின் மூவரும் தங்களை சமன்படுத்திக் கொண்டு முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு... ஷால் ஐ கம் இன் மேம்.... அந்த அறையில் இருந்த அனைத்து ஆசிரியர்களின் தலையும் அவர்கள் புறம் திரும்ப....மூவரும் கொலை குற்றவாளி போல் தலையை கவிழ்த்தபடி தரையை பார்த்துக் கொண்டிருந்தனர்.... அங்கு சிலர் இவர்கள்...
  2. S

    நீயே காதல் என்பேன் - 4

    2 ஆண்டுகளுக்கு முன்... மாதவி,சாதனா,அனு மூவரும் அவர்களின் முதுகலை படிப்பான எம்.பி.ஏ வில் காலடி எடுத்து வைத்த நேரம் அது... ஏய் என்னடி இவ்வளோ சிக்கிரமா படிப்பு மூடியர மாறி இருக்கு??இன்னும் ஒரு வருஷம்தா!!!-மாதவி சோகமாக கூற மீதம் இருந்த இருவரும் அதை அப்பொழுதுதான் எண்ணியவர்களாக ஆம் என்று தலை...
  3. S

    நீயே காதல் என்பேன் -3

    சாதனாவின் பேச்சை கேட்டு சற்று மனம் கலங்கிய மாதவியும் அனுவும் அவளை அவர்கள் வழியில் சமாதானம் செய்தனர் அவர்களின் கொஞ்சல்,கேலி,கலட்டா என்று எல்லாம் முடித்து அவர்கள் படுக்கையை அடைய நேரம் விடியற்காலை மூன்றை எட்டி இருந்தது.... அசதியாக படுக்கையில் அமர்ந்தவர்கள்,புதியதாக அடுத்த சண்டைக்கு...
  4. S

    நீயே காதல் என்பேன் - 2

    அடுத்த நாள் சாதனாவின் பிறந்தநாளாக இருக்க அதற்கு முன் இரவு மாதவியும் அனுவும் சாதனா வீட்டிற்கு சென்றிருந்தனர்... சாதனா இன்னைக்கு என்ன புது சமையல்??எங்களைக் கொல்ல??என்று முனுமுனுத்தப்படி கேட்ட மாதவியை முறைத்த சாதனா.... இன்று உனக்கு எதுவும் கிடையாது!!!!அனுவிற்கு மட்டுமே என்று கூற முகம்...
  5. S

    நீயே காதல் என்பேன் 1

    மென்மையான ராகத்தில் அந்த அறையில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அதை தனக்குள் முணுமுணுத்தப்படி கடந்த வாரம் தன் உயிர் தோழிகளான அனுஷியா மற்றும் சாதனாவுடன் எடுத்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தால் மாதவி.... அந்த அறை கதவை திறந்த இயக்குநர் ரித்விக்கின் அலுவலகத்தின் வரவேற்பாளர் அவர் இன்றும் வர...
  6. S

    Intro

    மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே....இதில் தாம் விரும்பும் ஏதேனும் ஒரு பிரபலத்தின் நிழல்...
Back
Top