யோகி தாத்தாவை கண்டதும் மயூரா முகம் மகிழ்ச்சியில் பூரித்தது. ஐந்து வருடங்களில் பெரிதும் மாறி யிருந்தாள். நேர்த்தியான சிகை அலங்காரம் , அம்சமான உடை தேர்வுகள் , நேர் கொண்ட பார்வை, பழைய சுட்டி மயூராவை மாயமாக்கிவிட்டிருந்தது.
வாஞ்சையாய் அவள் தலையை வருடியவாறு "இங்க இருந்தது...