Recent content by KaNi

  1. KaNi

    🌹பாகம் 25🌹

    இவ்வாறு அவளின் அந்த மூன்று நாட்கள் முடியும் வரைக்கும் ருத்ரன் மயூராவை குழந்தைப் போல் பார்த்துக் கொண்டான். அவள் விரும்பி கேட்ட உணவு வகைகளை வேளா வேளைக்கு சமைத்து அவளுக்கு ஊட்டி விடவும் செய்தான். மூன்று நாட்கள் இனிமையாக நகர்ந்தது இருவருக்கும். அதற்குள் சென்னை சென்றிருந்த பெரியவர்களும்...
  2. KaNi

    🌹பாகம் 24🌹

    மயூரா ரோஜாவை ஒரு பொருட்டாக கூட கருதவில்லை. அவளுக்கு ஆயிரம் வேலைகள் அங்கு காத்துக் கொண்டிருந்தன. பொறுப்பான அக்காவாய் மதுவை தயார் படுத்தும் வேலை அவளுடையது தானே . அவளுடைய ஆடை தேர்வுகள், பரிசு பொருட்கள் எல்லாம் தயார் செய்ய வேண்டுமே. இடையில் இன்பவனம் சென்று வந்தது கூட அவள் மனதில் நிம்மதிக்கு பதில்...
  3. KaNi

    🌹பாகம் 23🌹

    மயூரா ஆமாம் என்பது போல தலையசைத்தாள். "உண்மை தான் பாட்டி, வாழ்க்கைல உண்மையான காதல் கிடைக்ககூட குடுத்து வெச்சிருக்கணும் இல்ல, யோகி தாத்தா லக்கி பாட்டி '' ஏக்கத்தோடு கூறியவள் யோகி தாத்தாவை நோக்கி நகர்ந்தாள். அவள் அருகே நின்று கொண்டிருந்த ருத்ரனுக்குத்தான் அந்த பதில்...
  4. KaNi

    🌹பாகம் 22🌹

    நீண்ட நாள் கழித்து நிம்மதியாக தூங்கி எழுந்த ருத்ரன் அதிகாலையிலே எழுந்து விட்டிருந்தான். பசிக்கு உணவு தந்து பக்குவமாய் தலை பிடித்து மாத்திரை உதவியின்றி நிம்மதியாக உறங்க வைத்தவளை நேரில் கண்டு நன்றி கூற வேண்டும் என எண்ணம் எழ உடனே எழுந்து விட்டான். பொழுது புலர இன்னும் நேரம் இருந்தது. அதிகாலை...
  5. KaNi

    🌹பாகம் 21🌹

    ஒரு வழியாக கல்யாணம் ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு அனைவரும் வீடு திரும்பினர்.ருத்ரன் மீண்டும் ஏதோ அலுவல் என்று வெளியே சென்று விட, மற்றவர்கள் வாங்கி வந்த ஜவுளிகளை கடைப் பரப்பி பார்த்துக் கொண்டிருந்தனர். "இந்தா அக்கா , உனக்காக நான் எடுத்தது. நல்லாயிருக்கா? பார்த்து சொல்லு பார்க்கலாம்''மது ருத்ரன்...
  6. KaNi

    🌹பாகம் 20🌹

    "பழசு எதும் என் ஞாபகத்தில் இல்லை மாமா. நான் அப்ப சொன்னது தான் நீங்க யாரை வேணும் னாலும் கட்டிக்கலாம். இந்த பால்ய விவாகம் எல்லாம் சட்டப்படி செல்லாது. சின்ன வயசில நடந்த பொம்மை கல்யாணம் மாதிரிதான் மறந்திடுவோம் '' "அதனாலத்தான் உன் கைல இருந்த பச்சையை கூட நீ அழிச்சிட்டியா? '' ருத்ரனின் கேள்வியில் வலி...
  7. KaNi

    🌹பாகம் 19🌹

    மயூரா ஆர்வத்துடன் மதனிகா-அந்தரன் திருமண ஏற்பாடுகளை திட்டமிட்டாள்.உடன் பரிசம் என்று முடிவானதால் அதற்கும் சேர்த்து துணிமணிகள்,பரிசு பொருட்கள்,அலங்காரங்கள் எல்லாவற்றையும் மயூராவே மதனிகாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டினாள்.தன் அக்காவின் இரசிகத்தன்மை பெரிதும் மாறியிருப்பது மதனிகாவிற்கு ஆச்சர்யத்தை...
  8. KaNi

    🌹பாகம் 18🌹

    யோகி தாத்தாவை கண்டதும் மயூரா முகம் மகிழ்ச்சியில் பூரித்தது. ஐந்து வருடங்களில் பெரிதும் மாறி யிருந்தாள். நேர்த்தியான சிகை அலங்காரம் , அம்சமான உடை தேர்வுகள் , நேர் கொண்ட பார்வை, பழைய சுட்டி மயூராவை மாயமாக்கிவிட்டிருந்தது. வாஞ்சையாய் அவள் தலையை வருடியவாறு "இங்க இருந்தது...
  9. KaNi

    🌹பாகம் 17🌹

    கீழே இறங்கி வந்தவளை அமிர்தம் புன்னகையுடன் எதிர்க்கொண்டார். "நல்ல தூக்கமா மயூரா? இப்போ முகம் கொஞ்சம் தெளிவா இருக்கே. உனக்கு பசிக்கும், வா கை அலம்பிட்டு வந்து சாப்பிடு. இன்னிக்கு சாம்பார் கூட்டு பொரியல் அவியல் எல்லாம் செஞ்சி வெச்சிருக்கேன். இப்படி வெரைட்டியா சாப்பிட ஆள்...
  10. KaNi

    மையலுடைத்தாய் மழை மேகமே-16

    "உனக்கெல்லாம் மனசாட்சினு ஒன்னு இல்லையா ருத்ரா? மயூரா என்ன உனக்கு விளையாட்டு பொம்மையா? அவள் மனசோட விளையாட நீ எப்படி துணிஞ்ச? உனக்கு அவள் மேல கோவம்னா நேரா அவகிட்ட சண்டை போட்டு இருக்கலாமே. அத விட்டுட்டு இப்படி சீப் அ நடந்துகிட்டியே '' "டேய் உனக்கு ஒன்னு தெரியுமா? மயூரா...
  11. KaNi

    🌹மையலுடைத்தாய் மழை மேகமே.. -பாகம் 15🌹

    பிரியமுள்ள மாடசாமிக்கு... இறுதி முறையாக தங்களை அவ்வாறு அழைத்துக் கொள்கிறேன்.இந்த முட்டாளை ஏமாற்றுவதற்கு காதல் என்ற புனித உணர்வை நீங்கள் கையில் எடுத்திருக்க வேண்டாம். எனக்குத் தெரியும் மனதார தங்களால் என்னை எப்பவும் காதலிக்க இயலாது என்று. நான் செய்ய நினைத்த தவறை நீங்கள்...
  12. KaNi

    மையலுடைத்தாய் மழை மேகமே.. 🌹பாகம் 14🌹

    அதிர்ச்சியிலிருந்து மீள ருத்ரனுக்கும் மயூராவிற்கும் சிறிது அவகாசம் தேவைப்பட்டது. ருத்ரன் அவளை ஏறேடுத்து பார்க்கையில் அவள் சுவடுகள் கூட அங்கே இல்லை. எதுவுமே பேசாமல் அவள் சென்று விட்டிருந்தாள். அனைவருக்கும் அவளை நன்கு தெரியும். கோவமோ வலிகளோ தீரும் வரை அவள் யாருடனும் பேச மாட்டாள் என்பது. யாரும்...
  13. KaNi

    🌹மையலுடைத்தாய் மழை மேகமே.-பாகம் 13🌹

    அவன் மனதில் அவள் மேல் கொண்ட காதல் சுக்கு நூறாக உடைந்து சிதறியது. மயூராவை பழி வாங்க வேண்டும் மென்ற எண்ணமே அவனுக்குள் தகிக்க ஆரம்பித்தது. அவன் ஆண்மை சீண்டி விட்டவளை சும்மா விட அவனால் கண்டிப்பாக முடியாதுதான் தன்னை பகடையாக்க நினைத்தவளுக்கு காதல் வலி என்ன என்பதை உணர்த்த...
  14. KaNi

    🌹மையலுடைத்தாய் மழை மேகமே.-பாகம் 12🌹

    மறுநாள் மயூராவைப் பார்க்க பூரணி வீட்டிற்கு வந்தாள். "என்னடி மயிலே இப்படி காலை உடைத்துக் கொண்டாய். என்கூட தானே நடந்து வந்தே'' பூரணி கேட்க, "தெரியல பூவே, ஏதோ ஒன்னு காலை இடறியது போல இருந்துச்சு, பாலன்ஸ் பண்ண முடியாமல் விழுந்துட்டேன்''மயூரா சொல்ல, "என்ன சொல்லு மயிலே உன்...
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN