இவ்வாறே வனி-வசி நாட்கள் இன்பமாய் நகர, ஒரு கட்டத்தில் வசி ரவிக்காக தன்னையே விட்டுக் கொடுக்க முனைந்தது வனமோகினிக்கு தெரிய வந்தது.இந்த விஷயம் வசி அர்ஜுனனிடம் மட்டும்தான் பகிர்ந்து கொண்டிருந்தான்.
மேல் படிப்பை அவன் வெளியூரில் தொடர, விடு முறையில் ஊட்டி திரும்பியவன், பூவேலியில் வனியை சந்தித்தான்...