Search results

  1. KaNi

    மூங்கில் நிலா -11

    ஆவலோடு வனியைத் தேடி வீட்டிற்கு ஓடியவனை, வாசலில் கேட்ட சிரிப்பு சத்தம் திடுக்கிட வைத்தது. ஹாலில் அவனோடு மலேசியாவில் படித்த அவன் ஜுனியர் மாலதி செல்லம்மாவை கலாய்த்துக் கொண்டிருந்தாள். வசியைப் பார்த்ததும் ஆவலாய் தாவி வந்தாள். "ஹலோ மை டியர் சீனியர், ஹொவ் ஆர் யூ? எங்க உங்க பொண்டாட்டி ஷைலு? சாரி...
  2. KaNi

    மூங்கில் நிலா -10

    வனி கலக்கமாய் வசியை ஏறிட்டாள். "என்ன சொல்லணும் வசி? " வசி "உனக்கு என்ன ஆச்சு வேணி? நீ நான் பார்த்த வனியே இல்லையே. உன் ரூம்ல மெடிடேஷன் கோர்னெர் இருக்கு, நீ நைட்ல கனவு கண்டு உளறர வனி. வசி வசி என்னை விட்டுட்டு போயிடாதே போயிடாதேனு கதறி அழுவறே, அப்படியே தூங்கிப் போயிற.உன் ரூம்ல...
  3. KaNi

    மூங்கில் நிலா -9

    அறைக்குள் நுழைந்தவளின் மனது அமைதியில்லாது தவித்தது. தான் உயிராய் காதலித்தவன் தான், உதறிவிட்டு போனவன் தான். பருவக் கிளர்ச்சி அது இதுவென்று கொன்று புதைத்த காதல் தான், இருந்தாலும் அதன் பின் ஒரு நாளும் அவள் நிம்மதியாய் உறங்கியதே இல்லையே. அவனை பழி வாங்கிவிட்டோம் என்று அப்போது மனதை திருப்தி படுத்திக்...
  4. KaNi

    மூங்கில் நிலா -8

    மாலை அங்கே விரைவில் இருட்டத் தொடங்கிவிடும். சில சமயங்களில் மழைக் கூட பொழியும். வனிக்கு மழையென்றால் கொள்ளை குஷி.எவ்வளவுதான் மழையில் நனைந்தாலும் காய்ச்சல் சளி என்று அவள் அவதிப்பட்டது இல்லை. சில மனிதர்களைப் போல இயற்கை அவளை என்றுமே காயப்படுத்துவது இல்லைதான். விழித்தவள் குளித்துவிட்டு சாமி...
  5. KaNi

    மூங்கில் நிலா -7

    அதற்கும் மேல் அந்த டைரியை புரட்ட அவளுக்கு மனமில்லை. அது எப்படி அவன் கைக்கு கிடைத்தது என்று கூட வனமோகினி அறியாள். நடந்த அமளியில் அவளுக்கு பசிக்க கூட இல்லை.அதற்குள் இரவாகிவிட்டிருந்தது. மெல்ல மெல்ல குளிர்க் காற்றும் அந்த அறையைஆக்கிரமித்திருந்தது. எழுந்து சென்று உடையை மாற்றிக் கொண்டவள் அப்படியே...
  6. KaNi

    மூங்கில் நிலா -6

    இவ்வாறே வனி-வசி நாட்கள் இன்பமாய் நகர, ஒரு கட்டத்தில் வசி ரவிக்காக தன்னையே விட்டுக் கொடுக்க முனைந்தது வனமோகினிக்கு தெரிய வந்தது.இந்த விஷயம் வசி அர்ஜுனனிடம் மட்டும்தான் பகிர்ந்து கொண்டிருந்தான். மேல் படிப்பை அவன் வெளியூரில் தொடர, விடு முறையில் ஊட்டி திரும்பியவன், பூவேலியில் வனியை சந்தித்தான்...
  7. KaNi

    மூங்கில் நிலா - 5

    ஒரு வழியாக வனி, வசி, வானதி 11ம் வகுப்பிற்கு முன்னேற, புதிதாய் வகுப்பிற்கு ரவி எனும் புதிய மாணவன் வந்தான். இயல்பாய் அனைவருடன் எளிதில் பழகுபவனுக்கு வசீகரன் உற்ற தோழன் ஆனான். நம்ப சரவெடி வனமோகினி லூட்டி தான் எவரையும் இழுக்குமே. ரவிக்கு வனி மேல ஈர்ப்பு வந்தது. இதை முதலில் உணர்ந்தது வசிதான்...
  8. KaNi

    மூங்கில் நிலா -4

    வசீகரன் -வனமோகினி சிறு வயது முதலே ஒரே பள்ளியில் படித்து வந்தவர்கள். வனமோகினி வெடி பட்டாசு என்றால் வசீகரன் அமைதியானவன். பெண் பிள்ளைகளோடு சேர்ந்து படித்தாலும் அவர்களோடு பேசுவது கிடையாது. ஒரு மாதிரி கூச்ச சுபாவம் உடையவன். மாறாக வனமோகினியோ எப்பொழுதும் நண்பர்கள் குழாமுடனே குட்டி மகாராணி போல வலம்...
  9. KaNi

    மூங்கில் நிலா -3

    வீட்டை வந்தடையும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை. மோகினி மனம் பித்து பிடித்தது போல இருந்தது. அவனை அவள் அறியாதது இல்லை. இந்த வீடும் அவளுக்கும் புதியது அல்ல.மனதில் எழுந்த வலிகளும் மார்பில் தழைய தழைய தொங்கும் இந்த தாலியும் தான் புதியது.மற்ற படி அவன் பாராமுகம் அவளுக்கு பரிச்சயமே. வாசலில்...
  10. KaNi

    மூங்கில் நிலா -2

    அப்பொழுதைக்கு எதுவும் பேசக்கூடிய நிலையில் அங்கே யாரும் இல்லை.அதைப் பற்றி நினைத்துப் பார்க்க கூட வசீகரன் விரும்பவில்லை. பெரிய தொழிலதிபரான பரமன் கண்ணாம்மாவின் கடைசி மகன் வசீகரனின் திருமணம் இப்படி கேலி கூத்தானது அவன் தந்தைக்கு வருத்தமே என்றாலும்சிறு வயதிலிருந்தே வனமோகினியை நன்கு அறிந்தவரே...
  11. KaNi

    மூங்கில் நிலா 1

    முடிந்தது... எல்லாமே முடிந்தது போலத்தான் அவளுக்கும் தோன்றியது. ஏன் அவனுக்குமே அப்படிதானே தோன்றி இருக்கும்? வந்த வேலை என்ன? இங்கே நடந்து கொண்டிருப்பது என்ன? தான் எப்படி அவன் மனைவி ஆக முடியும்? மனதால் பல வருடங்களுக்கு முன்பே சவமடித்து விட்ட கனவுகள் ஆயிற்றே. அருகில் கணவன் என்று அமர்த்திருப்பவனை...
  12. KaNi

    மூங்கில் நிலா (intro)

    வசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட பலவீனமாகவும் பலமாகவும் கால ஓட்டத்தில் கற்று...
  13. KaNi

    🌹மையலுடைத்தாய் மழை மேகமே -பாகம் 3🌹

    அவர்கள் பிரார்த்தனையை முடிப்பத்தற்குள், அவர்கள் குடும்பத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம் .. வாங்க வாங்க... பரசுராம் & பவானி தம்பதிகளின் அருந்தவப் புதல்வனே நம்ம ருத்ரா ஆர்யகன் @ஷிவா . யோகி தாத்தா அப்படிதான் அவனை அழைப்பார். பரசுவின் உடன் பிறந்த தங்கைகள் தான் மயூரா & மதனிகாவின்...
  14. KaNi

    🌹மையலுடைத்தாய் மழை மேகமே -பாகம் 2🌹

    அன்னையோடு கோவிலை அடைந்தவன் கண்கள் அந்த வாலுப் பெண்ணையே தேடி அலைந்தது.கண்களில் கோவம் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்க,மலைக்கோவிலை நோக்கி முன்னேறுகையில் எதிர்ப்பட்வர்களுக்கு ஒரு சிரிப்பை உதிர்த்த வண்ணம் படியேறுபவனை பவானி பெருமையுடன் பார்த்தார் . கோவக்காரன்தான். ஆனால் இடம் பொருள் அறிந்து...
  15. KaNi

    🌹மையலுடைத்தாய் மழை மேகமே -பாகம் 1🌹

    " அடியே முத்து கருப்பாயீ, எங்கடி போயிட்ட''? "மவளே என் கைல நீ மாட்டினே செத்தடி'', அவனின் ஆத்திர குரல் அந்த மலை பிராந்தியத்தையே உலுக்கியது. "அம்மா அம்மா..... எங்கம்மா போயிட்ட நீ, இங்க ஒருத்தன் காட்டு கத்தல் கத்திக்கிட்டு இருக்கேன், நீ அங்க என்ன பண்ணிட்டு இருக்க ''...
  16. KaNi

    மையலுடைத்தாய் மழை மேகமே *அறிமுகம் *

    ஹீரோ : ருத்ரா ஆர்யகன் @ஷிவா ஹீரோயின் : ஆருஷி மயூரா தேவி @மயிலு 2nd ஹீரோயின் : மதனிகா பிருந்தா தேவி @ மது 2nd ஹீரோ : அந்தரன் வர்மா ஹீரோ parents :பரசுராம் & பவானி ஹீரோயின் parents: சந்திரசேகர் &சாம்பவி 2nd ஹீரோயின் parents : தேவராஜ் & சாரதா இவர்களுடன் ரோஜா, யோகி தாத்தா மற்றும் பலர்.
Back
Top