Recent content by sagimoli

  1. sagimoli

    நாம் - 10

    அத்தியாயம் - 10. என் இசை நீயே உன் கவிதை நானே முடிவில்லா முதற் காதல் செய்வோம் வா நீயே❤ வாட் எ சர்ப்ரைஸ் என்று கத்தியவள். ஆதி சார் நீங்க எங்க இங்க என்று கத்தினாள். சரி பஸ்ட் உள்ள வாங்க என்று அவனை அழைத்தாள். உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்தாள். உள்ளே வந்து அமர்ந்து வெளியே நின்ற...
  2. sagimoli

    நாம் -9

    அத்தியாயம் -9. மாறிடும் யாவும் என்று சொல்லும் வார்த்தையில் நெசமுமில்லை ; உண்மை காதலை பொருத்தமட்டில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை..... ~ யுகபாரதி❤ இளா குளித்து முடித்து உடைமாற்றி வந்தாள் மணி ஏற்கனவே பதினென்று என காட்ட , என்ன சமையல் செய்யட்டும் என்றாள் அமுதனிடம். பேப்பர் படித்துக்கொண்டிருந்தவன்...
  3. sagimoli

    நாம்-8

    அத்தியாயம் - 8. இளா பின்பு வாகினி சொன்னதுப் போல் எதுவும் கண்டுக்கொள்ளாமல் தான் இருந்தாள். நாட்கள் அதன் போக்கில் சென்றுக்கொண்டிருந்தது. அன்று வாகினிக்கு உடம்பு சரியில்லாததால் இளா பஸ்சில் தான் சென்று வந்தாள். அமுதன் எவ்வளவு வற்புறுத்தியும் அவள் வரவில்லை என்று கூறிவிட்டாள். அவனும் உடம்பு முழுசும்...
  4. sagimoli

    நாம் - 7

    அத்தியாயம் - 7. உன் இதழ்நுனிச் சிரிப்பில் உள்ளதடா என் உயிர்நாடி......... ஹால்லோ குட் மார்னிங். ஐ அம் அமுதவனானன் சிங்காரவேலன் பிரம் திருச்சி. ஐ டிட் மை பி.எச்.டி இன் ஆர்கானிங் கெமிஸ்டரி. இன்னையில் இருந்து நான் தான் உங்க வகுப்பு ஆசிரியர் உங்களுக்கு எந்த குவரிஸ் இருந்தாலும் என்னிடம் கூறலாம்...
  5. sagimoli

    நாம் - 6

    அத்தியாயம் - 6. "சேமித்து வைத்த காதல் அனைத்தும் கொட்டித்தீர்க்க ஆசைக்கொண்டேன் கண்மணி... ஆசை சூரியனில் நனைந்த பனியாய் மாறியதன் காரணம் ஏனோ........." எனக்குப் பசிக்குது என்று வந்து நின்றவளைப் பார்த்தவனுக்கு திடுக்கென்று இருந்தது. அப்படியே நின்று விட்டான். டேய் லூசு உன்கிட்ட தான்டா பசிக்குது என்று...
  6. sagimoli

    நாம்-5

    அத்தியாயம் - 5. அமுதனுக்கு ஒரு நிமிடம் உயிர் போய் வந்தது . எங்கே கல்யாணம் பிடிக்காம பண்ணிக்கிட்டதால் தற்கொலை பண்ண முயற்சிப் பண்ணிடாலானு. சிறு பயத்துடன் அருகில் சென்றவன் அவளை எழுப்பினான் அவளிடம் சிறு அசைவைக் கண்டவன். வேனில் என்னடி ஆச்சு என்றான், இளா மயக்கத்தில், வாகு வயிறு வலிக்குதுடி என்று...
  7. sagimoli

    நாம்-4

    அத்தியாயம் -4. மருத்துவமனையில்.......... ஒரு நிமிடம் இளாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ஆமா நாம்ம இப்ப எங்க இருக்கோம் என்று விழித்தவளுக்கு தன் அருகில் வாகினி தன் கையை ஆறுதலாய் பற்றி இருப்பதைப் பார்த்தவள், வாகினியிடம் அம்மா என்றாள். வாகினி அழுதுக்கொண்டே இருந்தாள். வாகி!!! எனக்கு ஒன்றும்...
  8. sagimoli

    நாம்-3

    அத்தியாயம் -3. சில மனஸ்தாபங்கள் இருந்தாலும் பானுமதிக்கு எப்போதும் இளா பனியை விட ஒருப்படி மேல் தான். பின்ன தன்னுடைய கார்பன் காப்பியாயிற்றே. பானுமதியும் மனதில் பட்டதைப் பட்டென்று பேசுபவர். கொஞ்சம் கோபக்காரி. ஆனால் குடும்பம் தான் பஸ்ட் பின்ன தான் தன் விருப்பங்கள் எல்லாம்...... அக்கா...
  9. sagimoli

    நாம் - 2

    அத்தியாயம் - 2. மதிய இடைவேளை வாகினியும் இளாவும் வகுப்பிற்குச் சென்றனர். சீக்கிரம் வாடி நேத்து என்ன நடத்தினார் டி சி.ஏ. என வாகினியிடம் கேட்டுக்கொண்டிருந்தாள். ம்ம்ம்ம்....... Alkaloids chapter la nicotine synthesis நடத்துனார் டி. ஏ!!! சொல்லித்தாடி வாகு.. இரு இரு நோட் எடுத்துகிறேன். வாகினி...
  10. sagimoli

    நாம் - 1

    அத்தியாயம் - 1. "பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு வாயுரைக்க வருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம் தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே கண்ணம்மா" தன் தொலைப்பேசி அடிக்க யாரென்று பார்த்தாள் நம் இளவேனில். அம்மா!!!! என்னாச்சி இவ்வளவு சீக்கிரமா...
  11. sagimoli

    தீண்டல் -2

    தீண்டல் -2 சன்னமாக பெய்துக்கொண்டிருந்த மழையில் அருணும் நவிலனும் அந்த இலட்சுமியம்மாள் லேடிஸ் ஹாஸ்ட்டலின் முன்பு காரை நிறுத்தினார். டேய் என்னடா கால் பண்ணி நான் ஹாஸ்ட்டல் முன்னாடி நிக்கிறேனு சொன்னா இன்னும் ஆள காணோம்! என்ற நவிலனிடம் அவ இன்னும் பல்லுக்கூட விலக்கியிருக்க மாட்டா! அவள நம்பி நீ வேற...
  12. sagimoli

    தீண்டல் - 1

    தீண்டல் -1 ஹாய் ஹல்லோ வணக்கம் வந்தனம் ஸ்வாகதம்...நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது மெட்ரோ ரேடியோ 97.9 FM. இப்ப நேரம் சரியா காலையில் ஒன்பது மணி இருபது நிமிடம்...நான் உங்க நீலா... இப்ப நீங்க கேட்கிற ஷோ காஸிப்...
  13. sagimoli

    கதை - அறிமுகம்

    உயிர் தீண்டும் இன்பம் வேண்டிக் கேட்குதடா! இது தான் என் நாவலின் தலைப்பு. நாயகன் : நவிலன் நாயகி : புகழினி எதிர்பாராம எல்லாம் இவங்க வாழ்க்கையில் சேர்ல. வீட்டில் பார்த்து நிச்சயம் செய்த திருமணம் தான். இருவருக்கும் வாழ்க்கை மேல விட தனக்கு வரும் துணைமேல அவ்வளவு நம்பிக்கை இல்லை.... அவங்க பட்ட...
  14. sagimoli

    என்னைப் பற்றிய அறிமுகம்

    அனைவருக்கும் வணக்கம் மக்கா, என் பெயர் சகிமொழி. பள்ளிப்படிக்கும் காலத்தில் அம்மா பழக்கி விட்டது தான் இந்த புத்தகவாசிப்பு... அதுவே என்னை இதுவரை கொண்டுவந்து இருக்கு என்று நினைக்கிறேன். அதனால் என் முதல் நன்றி என் அம்மாவுக்கு அப்புறம் இது என்னுடைய நான்காவது நாவல். எதோ பொழுதுப்போக்குக்காக வேட்பேடில்...
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN