Search results

  1. Anu Chandran

    மாயம் 8

    கன்னியவள் காதல் காதலனை நிலைதடுமாறச் செய்ததாக கூறியது வரலாறு... ஆனால் என்னவளின் குறும்புச் செய்கை என்னை அவள் முன் கோழையாக்கியதை எழுதுமா இந்த வரலாறு??? ப்ரீதாவின் திருமணத்திற்கு இரு நாட்கள் முன்னதாகவே வந்திறங்கினர் ராதா தவிர்ந்த மற்ற அனைவரும்.. விடுமுறை கிடைக்காத காரணத்தால் இவர்கள்...
  2. Anu Chandran

    மாயம் 7

    உன் பேச்சுக்கள் என்னை வசியப்படுத்துகின்ற விந்தை உன் கண்கள் என்னை சிறைப்பிடிக்கும் புதுமை உன் சிரிப்பு என்னை சிதறடிக்கும் அதிசயம் உன் மனம் அறிந்ததா பெண்ணே.....???? அன்று தன் தங்கை மற்றும் அம்மாவுடன் ஷாபிங்கிற்காக மாலிற்கு வந்திருந்தாள் ஶ்ரீ... ராதாவை தனியே விட்டுவிட்டு ஶ்ரீயும் அனுவும் அந்த...
  3. Anu Chandran

    மாயம் 6

    கன்னி மனது கலங்கமடைய கண்ணனவன் குழலோசை வழி செய்யுமா?? ரெஸ்டோரண்டில் தன் நண்பர் பட்டாளத்துடன் கொட்டம் அடித்துக்கொண்டிருந்தாள் ஶ்ரீ... “ஏன் ஶ்ரீ நீ எதுக்கும் பயப்பட மாட்டியா??” என்ற கேள்வி கேட்ட சஞ்சுவிற்கு “பயமா?? ஹா.. அதெல்லாம் என்னோட டிக்ஸனரியிலேயே இல்ல....” என்று கெத்தாக சொல்லிய ஶ்ரீயிடம்...
  4. Anu Chandran

    மாயம் 5

    வசீகரிக்கும் உன்னை வசீகரித்து நான் வசீகரன் ஆகும் நாள் எப்போது??? “ஹாய் ரிஷி!!” என்று தன் நண்பனின் வருகையில் ஶ்ரீதான்யா பற்றிய எண்ணங்கள் தற்காலிகமாக பின்தள்ளப்பட தன் தோழனை வரவேற்பதில் தன் கவனத்தை செலுத்தினான்...... “வாடா அமெரிக்கா ரிட்டன்.. எப்படி இருக்க??? எங்கள எல்லாம் இன்னும் நியாபகம்...
  5. Anu Chandran

    மாயம் 4

    கனவிலே தோன்றிய விம்பம் வாழ்நாள் முழுதும் தொடரும் என்று உணர்ந்தது உன்னை பார்த்த அந்த நொடி கார் பார்க்கிங்கில் தனது பென்ட்லியை நிறுத்திவிட்டு டைன்மோர் என்று வாசலில் ஆளுயரத்திற்கு கம்பீரமாய் நின்றிருந்த பெயர்பலகையை தாண்டி வெவ்வேறு நிற குரோட்டன் செடிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த அந்த சிறு நீரூற்று...
  6. Anu Chandran

    மாயம் 3

    நிதம் உன்னை அறிய தவம் கிடக்கும் என் கண்களுக்கு... உன் வரவால் என்று தரிசனம் தருவாய் ரதியே...??? தன் ஹோண்டாவை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு கே.டி சாப்ட்வேர் டெக்னாலேஜிஸ் என்ற பெயர் பலகையை தாங்கி நின்ற கட்டடத்தினுள் நுழைந்தாள் ஶ்ரீ. அவளைக் கண்டவுடன் இன்முகத்துடன் வணக்கம் கூறிய காவலாளி முதல்...
  7. Anu Chandran

    மாயம் 2

    உன் கண்கள் சொல்லும் வார்த்தைகள் கவிதையா...?? காவியமா...? “ஹே விக்கலு விக்கலு விக்கலு வந்தா தண்ணிய குட்சிக்கமா...” என்று ஹோம் தியேட்டரில் பாடிக்கொண்டிருந்த அதாவது அலறிக்கொண்டிருந்த பாடலுக்கு ஏற்றாற் போல் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் தன் காலைக்கடமைகளில் ஈடுபட்டிருந்தாள் ஶ்ரீதான்யா. “தான்யா...
  8. Anu Chandran

    மாயம் 1

    நீ நான் என்ற இரு சொல் நாம் என்று மாறும் நாள் அருகிலா தொலைவிலா??? அன்றும் வழக்கம் போல் தன் காதலி நிலவை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு தனது கடமையை செய்ய புறப்பட்டான் கதிரவன். தன் வரவுக்காக காத்திருக்கும் அனைவரையும் மகிழ்விக்க தயாரானான் ஆதவன். அவனது வரவை முன்கூட்டியே அறிவிக்கும் முகமாக அவனது உற்ற...
  9. Anu Chandran

    தீராக் காதல் திமிரா-5

    எபிக்கு எபி சஸ்பன்ஸ் வைக்கிறதே இந்த ரைட்டர் ஜீக்கு வேலையாக போச்சு😢😢 அந்த வெயிட்டர் தான் ஹீரோவா??:eek::cry:o_O:cry:
  10. Anu Chandran

    எபிலாக்

    நான்கு வருடங்களுக்கு பின்.... தன் அறையில் தயாராகிக்கொண்டிருந்த ஷாகர் கட்டிலில் ஒரு கண்ணையும் வாசலில் ஒரு கண்ணையும் வைத்தபடியே தலையை சீவியபடியிருந்தான்... அப்போது அறைக்கதவை யாரே திறப்பதை கண்டவன் விரைந்து சென்று கதவை பிடித்துக்கொள்ள அங்கே அவனது மூன்று வயது மகன் விஷ்ணு... எப்போதும் போல் தன் மகன்...
  11. Anu Chandran

    முன் ஜென்ம காதல் நீ

    eagerly waiting sago :love: :love: all the best:love::love:
  12. Anu Chandran

    என்னை தீண்டிவிட்டாய் 18

    தங்கள் லக்கேஜில் தன் உடைகளை அடுக்கிக்கொண்டிருந்த ஆதிராவை பின்னாலிருந்து அணைத்த ஷாகர் அவள் தோள் வளைவில் முகம் பதித்தபடி தன் தலையால் அவள் செல்லமாக முட்டியவன் “ஹேய் ஹோட்டி என்ன பண்ணிட்டு இருக்க????” “ட்ரெஸ் பாக் பண்ணிட்டு இருக்கேன் மினியன்...” “ஹேய் அப்படி கூப்பிடாதனு உனக்கு எத்தனை தடவை...
  13. Anu Chandran

    என்னை தீண்டிவிட்டாய் 17

    காலையில் ஆதிராவின் ஊரை நோக்கி தம் பயணத்தை தொடங்கியிருந்தனர் ஷாகரின் குடும்பத்தார்... அன்றிரவு தோட்டத்தில் வந்தமர்ந்த ஷாகருக்கு ஆதிராவின் நிலையை புரிந்துகொள்ளமுடியவில்லை... தான் எங்கு தவறிழைத்தோம்??? அவளோடு பேசவிழையும் போதெல்லாம் ஏன் இவ்வாறு நடக்கின்றது??? இந்நிலைக்கு என்ன காரணம்??? இதை எவ்வாறு...
  14. Anu Chandran

    தீராக் காதல் திமிரா-4

    sujith payala rowdy bby innum kevalama kaluvi oothuvanu nenachen... thappichitan :LOL: :LOL: :LOL: rowdy bby fight aa yaru vanthu disturb pannathu:confused::confused::confused: waiting for next ud kolantha:ROFLMAO::ROFLMAO:
  15. Anu Chandran

    இனிப்பு குழிப்பணியாரம்

    Super sis :love: :love: :love: try panni parthutu solluren....
  16. Anu Chandran

    என்னை தீண்டிவிட்டாய் 16

    தேவதையின் வரம் அனைவரையும் வளமாக்க அந்த தேவதைக்கே சாபம் விடுத்தது விதி.... இன்றோடு ஆதிரா ஹாஸ்பிடலிலிருந்து வந்து ஒரு மாதமாகிவிட்டது... மீண்டும் வேலையென்று கிளம்பியவளை தடுத்த வசுமதி எந்த வேலையென்றாலும் வீட்டிலிருந்தபடி பார்க்குமாறும் தேவையேற்படின் மட்டும் வெளியே செல்லுமாறும் உறுதியாக கூறிவிட...
  17. Anu Chandran

    குட்டிக்கதை

    நிஜமாகவே இது தான்கா குட்டிக்கதை.... குறுகிய நேரத்தில் பல உணர்வுகளை அழகாக சொல்லியிருக்கீங்க😍😍👏👏👏 செம்ம அக்கா😘😘
  18. Anu Chandran

    படித்ததில் பிடித்தது...

    நம் வாழ்வில் அதிகம் உணர்ச்சி வசப்படாதவர்களாக இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? #கரப்பான்_பூச்சி_கோட்பாடு இது கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அவர்களால் பகிரப்பட்ட கதை... ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்த பெண் பயத்தால்...
  19. Anu Chandran

    மழைவரும் அறிகுறி

    தாயின் கருவறையைப்போல் இருளால் ஆட்கொள்ளப்பட்ட வானம்!!! மல்யுத்த களத்தில் போரிடும் வீரர்களாய் கும்மிருட்டு சூழ்ந்த வானில் தமக்கிடையே மோதிக்கொள்ளும் மழை மேகங்கள்!!! இரு கற்கள் உரசுகையில் பற்றிக்கொள்ளும் சிறு தீயினை போல் மழைமேகங்கள் உரசுகையில் தோன்றும் மனதை கிலிகொள்ளச்செய்யும்...
  20. Anu Chandran

    என்னை தீண்டிவிட்டாய் 15

    என்னவென்று சொல்வேன்... உனக்காய் என் இதயம் குருதி வடிப்பதை.... இதோ ஷாகரரும் ஆதிராவும் சூப்பர் மார்க்கட் ஆரம்பித்து இரண்டு மாதங்களாகிவிட்டது.. நினைத்ததற்கு மாறாகவே விற்பனை தராளமாக நடந்தது.. அதற்கு முக்கிய காரணம் அவர்களது சூப்பர் மார்க்கெட்டில் அவர்கள் விற்பனை செய்த பொருளும் அவற்றின் தரமும் நிர்ணய...
Back
Top