உன்னை
மட்டும் எண்ணி
என் நாட்கள் கடந்திட
உன் உயிர் என்னுள்
சங்கமிப்பது எப்போதடி...??
இப்போது ஆதிரா சற்று நடக்கத்தொடங்கியிருந்தாள்... தன் கணவனின் தரமான கவனிப்பாலும் சீக்கிரம் குணமாகிட வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்ததாலும் இப்போது நடக்கத்தொடங்கியிருந்தாள்....
ஒருநாள் தனது லாப்டொப்பில்...
ஹாய் நட்பூஸ்....
இதோ சமையல் குறிப்பு பக்கத்திற்கு உங்களை வரவேற்கின்றேன்....:love::love::love::love:
என்னடா சமையல் குறிப்பெல்லாம் போடுறாங்களே.... இவங்க என்ன பெரிய Chef ஆனு நீங்க நினைச்சிடக்கூடாது.... எனக்கு அவ்வளவு எல்லாம் சமைக்கத்தெரியாது..... சுடுதண்ணி மட்டும் சூப்பரா வைப்பேன்😂😂😂
ஆனா எப்படி...
யாவும் நீயாகி
தேடல் தீராதா
உன் ஜீவன்
சேர
நான் ஏங்குகிறேன்....
இன்றோடு ஆதிரா ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ்ஜாகி மூன்று நாட்களாகிவிட்டது.. இந்த மூன்று நாட்களில் ஷாகரின் பாடு தான் திண்டாட்டமாகிப்போனது.. ஆதிராவிற்கு உணவிலிருந்து அனைத்து பணிவிடையும் அவனே செய்யவேண்டியிருந்தது... அதை அவன்...
உன் மௌனம்
உன் கண்ணீர்
உன் வலி
என் உயிர் வதைக்கும்
ஆயுதங்களடி...
ஆதிராவை தேடிக்கொண்டு வீதிக்கு வந்த ஷாகர் அவள் எங்காவது கண்ணில் தென்படுகிறாளா என்று பார்த்தபடி வந்தவன் சற்று தொலைவில் அவள் நடந்து செல்வது தெரிய அவளை அழைத்தபடி பின்னே சென்றான் ஷாகர்... அவளோ நடப்பதெதையும் கருத்தில் பதிக்காது கண்களில்...
எத்தனை
காதலை சுமந்திருந்த போதிலும்
உன் மனம்
என் நினைவை
விலக்க
காரணம் என்னவோ....
ஷாகர் நடந்ததனைத்தும் கூறி முடித்தவன்
“நான் ஆதிரா விரும்பினதால தான் அவ கழுத்துல தாலி கட்டுனேன்... ஆனா அவளோட விருப்பம் இல்லாமல் அவகிட்ட என்னோட உரிமையை நிலைநாட்ட விரும்பலை... சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்து ஒரு...
மனமோ உன் மனம் அறிந்திட
நீயோ உன் மனதினை
மறைத்து
என் மனதை
வதைக்கிறாய்...
டிக்கெட்டினை வாங்கிவிட்டு ஷாகர் திரும்பும் போது ஆதிரா அமர்ந்திருந்த இடத்தை சிலர் மறைத்தபடி நிற்பதை கண்டவன் முதலில் பெரிதுபடுத்தாமல் விட பின் ஏதோ சரியில்லையென்று தோன்ற ஊன்றி கவனித்தவனது உள்ளம் பதறியது..
அவளை நான்கு...
உன் துயரம்
துடைக்கவே
என் ஜீவன்
ஜனித்ததடி
கதவை உடையும் அளவிற்கு கதவு தட்டப்படும் சத்தம் கேட்க ஷாகரோ யாரு இந்த இரவு நேரத்தில் இப்படி தட்டுவதென்று எண்ணியபடி கதவை திறந்தவனுக்கு காட்சி தந்தாள் ஆதிரா... ஷாகர் கதவை திறந்ததும் சுற்றும் முற்றும் பார்த்தபடியிருந்தவளை பார்த்த ஷாகர் திகைத்துவிட்டான்...
நீ என்
உணர்வென்று
எண்ணியிருந்தேன்
ஆனால் நீ தான்
என் உயிரென்று
உணர்த்தியது
உன் சிணுங்கல்கள்
தன் உடமைகளுடன் ஞானபண்டிதர் ஒழுங்குபடுத்தியிருந்த வீட்டிற்கு வந்த ஷாகர் தன் உடமைகளை உரிய இடத்தில் அடுக்கிவிட்டு தன் வேலைகளில் இறங்கினான்..
அந்த வீடு கீழ் தளத்தையும் மற்றும் மொட்டைமாடியையும் கொண்டு...
ரோஜாவாய்
மலர்ந்து மணம் வீசும்
உன்னை நான்
என்று பறித்து
என் வசப்படுத்தப்போகிறேன்...
தன் தந்தையின் இச்செயலை எதிர்பார்க்காத ஷாகர் கன்னத்தில் கையினை வைத்தபடி தன் தந்தையை பார்க்க வசுமதியோ “என்னங்க..” என்று தன் கணவரை நோக்கி அதிர்ச்சியில் கூவிவிட்டார்..
ஆதிராவோ தன்னிலையும் மறந்து “சார்” என்று...
என்னை மறுக்கும்
உன் இதயத்தை தெரியவில்லை
என்னை மறுப்பதாய்
நொடிக்கு நொடி
நீ ஏற்கிறாயென்று
அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையென்பதால் அனைவரும் வீட்டிலிருக்க தடல்புடலாய் விருந்து தயாரித்துக்கொண்டிருந்தார் வசுமதி....
அன்று பிரகஸ்பதியின் நான்கு தங்கைகளின் குடும்பமும் எதிர்பாராவிதமாக தங்கள் அண்ணன்...
யாரென்று
எண்ணி
தஞ்சமடைந்தாய்
என்னை....
ஒருவாரம் கடந்த நிலையில் ஞாயிறன்று காலை ஷாகரின் அத்தைகள் பெண்கள் ஷாகரின் மாளிகைக்கு படையெடுத்தனர்.... மாதம் ஒரு ஞாயிறன்று இந்த படையெடுப்பு நடைபெறுவது வாடிக்கையே..... அன்று முழுவதும் அந்த மாளிகையில் ஒரே ஆர்பாட்டமாகத்தான் இருக்கும்....
காலையிலேயே...
காதலால்
காதலிப்பதை காட்டிலும்
கடினமானது
காதலை காதல்
மனதினுள்
பூட்டிவைப்பது....
ஹாஸ்டலுக்கு வந்த ஆதிரா தன்னறையினுள் சென்று கதவை பூட்டிக்கொண்டு கட்டிலில் விழுந்தாள்... அவளது அறைத்தோழி மோஹனா ஊரிற்கு சென்றிருந்தபடியால் இன்று அந்த அறையில் அவள் மட்டுமே.... கட்டிலில் விழுந்தவளுக்கு இவ்வளவு நேரம்...
மாயமாய் என் இதயத்தை
களவாடியவளுக்கு
என் மனம்
என்று புரியும்???
மாலை அலுவலகம் முடியும் தருவாயில் அன்றைய நாளுக்கான ரிப்போட்டை சப்மிட் செய்ய ஷாகரின் அறைக்கு வந்தாள் ஆதிரா..
கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தவள் ஷாகரை அழைக்க அவன் தன் லேப்டாப்பில் ஏதோ பிசியாக இருந்தபடி
“யெஸ் ஆதிரா... ஜஸ்ட் கிவ் மீ...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.