மயங்கினேன்....
உன் அக அழகில்...
தயங்கினேன்...
என் காதலை உரைக்க...
அந்த பிரமாண்ட மூன்றடுக்கு மாளிகை அன்று வழமைக்கு மாறாக அதிகாலை வேளையில் விழித்தெழுந்திருந்தது...
சூரியனின் வருகைக்காக எப்போதும் காத்திருக்கும் அங்கிருந்த சிறு தடாகத்தில் வீற்றிருக்கும் தாமரை கூட அன்று எதையோ கொண்டாடும் முகமாக...
ஆறுமாதங்ளுக்கு பிறகு....
பேக்கிங்கில் மும்முரமாக இருந்தனர் ரேஷ்மியும் வினயும். இன்னும் இரண்டு நாட்களில் இருவரும் யூ.எஸ் கிளம்புகின்றனர். வினயிற்கு அவனது பணியில் இரண்டு வருடங்கள் யூ.எஸ் இல் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைக்க அதை ரேஷ்மியின் உயர்கல்வியை தொடரும் சந்தர்ப்பமாக மாற்றியிருந்தான்...
கேண்டின் சென்றுவிட்டு வந்த அபியும் வினயும் ஐ.சி.யூ வாசலிற்கு வர அங்கு நர்ஸ்சும் டாக்டர்சும் பதற்றத்துடன் அங்குமிங்கும் சென்றுக்கொண்டிருந்தனர். அதனை பார்த்தவர்கள் விரைந்து அங்கே சென்று விசாரிக்க முயல யாருமே சரியாக பதில் சொல்லவில்லை.
வினயோ ரேஷ்மிக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதறிவிட்டான். அவனது பயம்...
விமானம் தரையிறங்கியதும் செக்கிங் முடித்துக்கொண்டு ஒரு மணிநேரம் கழித்து வெளியே வந்த வினய் தன் அண்ணனை அழைத்தான்.
அழைப்போ எடுக்கப்படாமல் இருக்க மீண்டும் முயற்சி செய்தான். இரண்டாவது அழைப்பும் எடுக்கப்படாமல் இருக்க ரேஷ்மிக்கு அழைத்தான். அது செயலிழக்கப்பட்டுள்ளதாக கூறியது வாய்ஸ் மெசேஜ்.
மீண்டும்...
அதிகாலையில் கண்விழித்த ரேஷ்மி வினயை தேட அருகில் வினய் இல்லை. நேரத்தை பார்க்க அது ஆறு முப்பது என்று காட்டியது. கட்டிலில் இருந்து எழும்ப முயன்றவளுக்கு உடலின் அயற்சி நேற்று இரவு நடந்த கூடலை நினைவு படுத்தியது. அந்நினைவுகள் பெண்ணிற்கே உரிய வெட்கத்தை உண்டுபண்ண தனக்குள் சிரித்துக்கொண்டாள் ரேஷ்மி...
ஆபிஸ் அலுவலகத்தை அடைந்த வினய் பார்க்கிங் ஏரியாவில் காரினை பார்க் செய்துவிட்டு அலுவலக கட்டிடத்தை நோக்கி செல்லும் வழியில் யாரோ அவனது தோளில் கை வைக்க திடுக்கிட்டு திரும்பினான் வினய்.
“டேய் எவ்வளவு நேரம்டா உன்னை கூப்பிடுறது?? பார்த்துட்டு பேசாமல் போற???” என்று அவன் தோழன் தர்ஷன் கேட்க
“ஐயோ...
காலை ஆறுமணிக்கு கண்விழித்த ரேஷ்மி அவளை அணைத்திருந்த வினயின் கையினை மெதுவாக விலக்கியவள் அவனது உறக்கம் கலையாதவாறு எழ முயன்றவளை ஏதோ தடுத்தது... என்னவென்று பார்க்க அவளது நைட்டியின் ஒரு முனை வினயின் கையில் அணிந்திருந்த மோதிரத்தில் சிக்கியிருந்தது...
அதை விடுக்க முயன்று கீழே குனிந்தவள் மெதுவாக அவனது...
மதியம் இரண்டு மணியளவில் வினயிற்கு அழைத்தாள் ரேஷ்மி.... அழைப்பு எடுக்கப்படாமல் இருக்க எதிர்பார்த்ததே என்று எண்ணியவள்
“சாப்டாச்சா” என்று வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டாள்... ப்ளூடிக் விழுந்த போதிலும் பதில் வரவில்லை...
“நான் இன்னும் சாப்பிடலை” என்று செய்தியனுப்பிய போது
“ஹூ கெயாஸ்”...
கொத்தாக பிடித்த சட்டையை விடாமல் தன்னருகே வினயை இழுத்த ரேஷ்மி
“ஏன்டா தினம் தினம் இப்படி என்னை டாச்சர் பண்ணுற??? உனக்கு லவ் பண்ணி கல்யாணம் பண்ண வேற பொண்ணே கிடைக்காமலா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்படுற??? என்னை பத்தி நல்லா தெரிஞ்சிக்கிட்டேன் என்று சொன்னியே.... என்னை பற்றி என்னடா தெரியும்...
மாலை ஆபிஸ் முடிந்து வந்த வினய் தனது காரில் ரேஷ்மி, வீரலட்சுமி மற்றும் அபியின் குடும்பம் சகிதமாக வெளியே கிளம்பினான்....
முதலில் கடற்கரைக்கு சென்ற அவர்கள் அங்கு தங்கள் நேரத்தை செலவிட்டனர்... இருஜோடிகளுக்கும் தனிமையை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக குழந்தையை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்ட வீரலட்சுமி...
மறு நாள் காலை முதலில் துயில் கலைந்த ரேஷ்மி மெதுவாக தன் கண்களை திறந்து பார்க்க எதிரே ஏதோ இருப்பது போல் தெரிய அதை கை வைத்து பார்த்தவளுக்கு அப்போது தான் இரவு நடந்த சம்பவம் நினைவில் வந்தது.. அவள் வினயின் மார்பில் தலை வைத்து படுத்திருக்க வினயின் ஒரு கை அவளை அணைத்திருந்தது... மெதுவாக அவனது தூக்கம்...
உன் விழியிரண்டும்
இமைக்க மறந்து
விரிந்து நிற்பது
நான் நிதம் காணும் அழகு
மென்மை தீண்டலை
கூட தாங்காது
சிவந்திருக்கும் உன் கன்னங்கள்
என்னை கட்டியிழுக்கும் அழகு
கவிதையை கூட
வார்த்தைகளின்றி
நளினமாய் வரித்தெடுக்கும்
உன் இருபுருவங்கள்
என்னை சிறைபிடிக்கும் அழகு
ஒட்டி உறவாடி
இணைந்து பிரியும்
உன் சிவந்த...
வீட்டிற்கு வந்த இரு ஜோடிகளையும் வரவேற்றாள் குழந்தை அனு...
அவளை தூக்கிக்கொண்டு அபி தன்னறைக்கு செல்ல வினயும் உடை மாற்றுவதற்காக அவனது அறைக்கு சென்றான்..
ரியாவும் ரேஷ்மியும் தாம் வாங்கிய பொருட்கள் அனைத்தையும் வீரலட்சுமிக்கு காட்டுவதற்காக கடை பரப்பினர்...
அதில் வீரலட்சுமிக்கு என்று வாங்கிய...
மடியில் விழுந்த மனையாள் எகிறி எழும்பும் முன் அவளை வளைத்து அணைத்திருந்தான் வினய்...அவனது திடீர் செயலில் திடுக்கிட்டவள் தன்னிலை அடையும் முன் அவளது செவ்விதழ்களை கவ்வியிருந்தன அவனது அதரங்கள்....
கணப்பொழுதில் நிகழ்ந்து முடிந்திருந்த இந்த நிகழ்வுகளில் நிலை தடுமாறியவளை சிந்திக்கவிடவில்லை வினயின்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.