Search results

  1. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 17

    பூ 17 அங்கு நடந்த சம்பவம் சுற்றுபுறத்தில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்து விட சிறு கூட்டம் அவர்களைச் சுற்றி சேர்ந்து விட்டது. அவள் கையில் இருந்து வழிந்த ரத்தத்தைப் பார்த்துப் பதறியவன் “ஹேய் தேவா…” என்று அருகில் ஓடி அவளுடைய தளிர் கரங்களைப் பற்றிக்கொண்டு அவளைத் தாங்கி நின்றவன் முகத்தில்...
  2. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 16

    பூ 16 தேவசேனா செய்த காரியத்தில் விசாகனின் முகம் இறுகி இருக்க அருகில் வந்தவனது அரவத்தை கூட உணராமல் சிலை போல் இருந்தவனை உலுக்கி நடப்பிற்கு கொண்டு வந்தான் சுந்தரன். "டேய்... மாப்ள என்னடா ஏன் இப்படி நிக்குற" என்றான் சுந்தரன் எதுவும் தெரியாதவனை போல் கோபத்தில் பற்களை நரநரவென அரைத்து உக்கிற...
  3. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 15

    பூ 15 விசாகன் திட்டி விரட்டி விட்டதும் அவளுடைய கண்கள் இரண்டும் அவனை ஒரு வெறுமை பார்வையே பார்த்தது. ஏனோ அவனுக்கு அதை யோசிக்க கூட மனம் இல்லையோ என்று உள்ளம் கலங்கியது. தான் ஹீரோவாக நினைத்துக் கொண்டு இருக்கிறவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்று நினைத்தாள். அதே எண்ணத்துடன் வீதியில் இறங்கி நடந்து...
  4. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 14

    பூ14 எவ்வித பரபரப்பும் இல்லாமல் பொழுது விடிந்தது தேவாவிற்கு அண்ணனின் பயணம் மட்டும் கொஞ்சம் வருத்தமாய் இருக்க முயற்சி செய்து அதையும் தேற்றி இருந்தவளின் கைகளில் போனை திணித்தான் ஜெயசந்திரன். "இதை வைச்சிக்கோ செல்லம்மா அம்மாகிட்ட நான் பேசிட்டேன்… போனுக்காக உன்னை எதுவும் சொல்லமாட்டங்க ஆனா நீயும்...
  5. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 13

    பூ 13 ஜெயசந்திரனின் முகம் ஏனோ தெளிவில்லாமலும், மனதிற்கு நெறுடலாகவும் இருந்தது வீட்டிற்குள்ளயே இருந்தால் கோவிலில் நடந்ததையே நினைத்துக்கொண்டு இருப்போம் என்று நினைத்தவன் பைக்கை எடுத்துக்கொண்டு டவுன் வரையும் சென்று வரலாம் என கிளம்பவும் "எங்க போற நானும் வறேன்" என்றபடி முன்னால் வந்து நின்றாள்...
  6. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 12

    பூ 12 அவன் கண்களைச் சந்தித்த தேவாவிற்குக் கோடி மின்னல் வெட்டியது போல் ஒரு சிலிர்ப்பு வந்து அடங்கியது… ஈர்ப்பு, பிடித்தம் என்பதையும் தாண்டி அவனிடம் ஏதோ ஒன்று இவளைக் கட்டுவிக்கின்றது என்று உணர்ந்தாள். அவன் பார்வையே மனதிற்கு அவ்வளவு இதத்தைக் கொடுத்தது… அதே மனநிலையுடன் கல்லூரிக்கு வந்து...
  7. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 11

    பூ 11 அப்பொழுது தான் சூரியன் உதயமாகிய காலை வேளை பறவைகளின் கிரீச் கிரிச் சத்தம் செவிகளில் ரீங்காரமாய் ஒலியெழுப்ப இள சூரியனின் வெப்பம் அவன் கண்களைக் கூசச் செய்து இருந்தது. இரவு நெடுநேரம் உறக்கம் என்னும் ஒன்று அவன் கண்களை எட்டவே இல்லை… லேசாகச் சிவந்திருந்த கண்களே கூறியது 'எனக்கு இன்னும் உறக்கம்...
  8. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 10

    பூ 10 ஜோதிடர் வீட்டிற்கு வந்து சென்றதிலிருந்து தில்லை நாயகியின் மனம் அவர் சொன்ன வார்த்தைகளிலேயே சுற்றிச் சுற்றி வந்தது... ஒரு வருடத்தில் திருமணம் என்று கூறியதும் சந்தோஷமாய் இருந்த மனம் அதில் பல சிக்கலும் இருக்கும் என்று கூறியதும் ஏனோ சஞ்சலமாகவே இருக்க அதே சிந்தனையிலேயே உழன்றுக் கொண்டு...
  9. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 9பகுதி

    சங்கு பூ சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் கருவிளை மலரை இக்காலத்தில் சங்குப்பூ என்கின்றனர். தோற்றத்தில் சங்கின் விரிவாய் போலத் தோன்றம் தருவதால் இதனை இவ்வாறு கூறுகின்றனர். ஏழு வண்ணங்களில் ஒன்றான நீலநிறத்தைப் பஞ்சவண்ணங்களில் ஒன்றாகக் காணும்போது கருமை எனக் கொள்வர். இந்த வகையில் இது கரிய...
  10. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 8

    நந்தியாவட்டை | நந்தியார்வட்டை (Ervatamia divaricata, Tabernaemontana divaricata, Crepe jasmine, East Indian Rosebay, Nandivrksah) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இந்தச் செடி சுமார் 1.5 - 2.5 மீட்டர் உயரம் வளரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால்...
  11. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 7

    ஆம்பல் (அல்லி) அல்லி அல்லது ஆம்பல் என்பது (சங்க காலத்தில் ஆம்பல்) நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடியை குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சங்க...
  12. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 6

    பவழமல்லி பவழமல்லி அல்லது பவளமல்லி அல்லது பாரிசாதம் என்னும் இம்மரம் தென் - தென்கீழ் ஆசிய நாடுகளில் வளரும். பவழமல்லியின் அறிவியல் பெயர் Nyctanthes arbor-tristis ஆகும். இதன் மலர் தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலராக சிறப்பிடம் பெறுகின்றது். பவழ (பவள) நிறக் காம்பும் வெண்ணிறமான...
  13. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 5

    பிரம்ம கமலம் அல்லது நிஷகாந்தி (Epiphyllum oxypetalum) என்பது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இரவில் மலரக்கூடிய அபூர்வ வகை மலர் பூக்க்க்கூடிய தாவரமாகும். இது கள்ளி இனத்தைச் சேர்ந்த செடியாகும்.[1] இதன் வெண்ணிறம் கொண்ட மலரானது, மூன்றுவிதமான இதழ்களைக் கொண்டு அழகாக இருக்கும். இந்த மலரானது பொதுவாக சூலை...
  14. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 4

    செண்பக பூ சண்பகம் (Magnolia champaca) (சம்பங்கி)என்பது என்றும் பசுமையான பெரிய தாவரம் ஒன்றாகும். இது தெற்காசியா, தென்கிழக்காசியா, சீனாவின் சில பகுதிகள் என்பவற்றை உள்ளடக்கிய இந்தோமலாயா சூழலியல் வலயத்தைத் தாயகமாகக் கொண்டது. மிகுந்த நறுமணம் கொண்ட மஞ்சள் அல்லது வெண்ணிறப் பூக்களுக்காக இது வெகுவாக...
  15. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 3

    பூ 3 விசாகன் அவளை எழுப்பவும் மயக்கம் தெளிந்து எழுந்தவள் அவனை மிக அருகில் பார்த்ததும் வீல் என்ற அலறலுடன் மறுபடி மயங்கி விட செய்வது அறியாது திகைத்து நின்றான் அவன். "ஏய் பொண்ணு…. இங்க பாரு... என்னை பாரு… அட இங்க பாருமா" என்று மறுபடி தட்டி எழுப்பி விட இப்போதும் எழுந்து கொள்ளாமல் படுத்து இருந்தவளை...
  16. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 2

    2 தேவனூர் கிரமாத்தில் பொழுது புலர தொடங்கிய காலை வேளையில் சூரிய கதிர்கள் பூமியில் தன் ஆதிக்கத்தை செலுத்த, மேசையின் மேல் இருந்த அலைபேசி 5.30 என ஒலி எழுப்பி மெத்தையில் படுத்திருந்த விசாகனை எழுப்பியது. விசாகன் 26 வயது ஆண்மகன் ஈஸ்வர மூர்த்திக்கும் பார்வதி தேவிக்கும் ஆறு வருட காத்திருப்புக்கு பின்...
  17. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 1

    பூ 1 கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் என்று எம்.எஸ் சுப்புலட்சுமியின் குரலில் சுப்ரபாதம் ஊரில் நடுநாயகமாக இருக்கும் பெருமாள் கோவிலில் இருந்து காற்று வாக்கில் மிதந்து வந்தபடி இருந்தது அந்தியூர் கிராமத்தில். இது தேனீ பக்கத்தில்...
  18. Bhagi

    இறுதி பகுதி

    சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு.. புழல் சிறையில் தன் தந்தையை காண காத்துக்கொண்டு இருந்தாள் வர்ஷா. மகளையும் தன் பேரப்பிள்ளையையும் காணும் ஆவளில் விரைந்து வந்தவர் பேரனை கண்களால் நிறைத்துக்கொண்டு ஆசை மகளை பார்த்தார். முன்பு போல் எல்லாம் மிடுக்காக இல்லாமல் தளர்ந்து போய் இருந்தார் ஆளவந்தான். ஏதோ ஒன்று...
  19. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 65

    அதிகாலை சூரியன் கிழக்கில் தன் ஆதிக்கத்தை செலுத்த, அழகாக பொழுது புலர்ந்தது இருந்தது. கோபி தனக்காக போட்டிருந்த காஃபியில் ஆடை படர்ந்து மேசையின் மேல் இருக்க. இளையராஜாவின் இசை தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டு இருந்தது. மனம் எதிலும் லயிக்கவில்லை கண்களை மூடி மெத்தையில் சாய்ந்து அமர்ந்து இருந்தான் கோபி...
  20. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 64

    உத்ராவை காணும் என்ற பதட்டத்துடன் இருந்தவன் அடுத்ததாக சித்துவிற்கு ஃபோன் செய்து விஷயத்தை கூறி இருக்க, தன்னுடன் இருந்த தியாவை வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் கோபி இருந்த இடத்திற்கு விரைந்தான். சித்துவினை கண்டதும் அவனிடம் ஓடிச்சென்ற கோபி "மச்சான் மச்சான். அவளை காணோம் டா. அவ வீட்டை விட்டு கிளம்பி 3...
Back
Top