எபிலாக்
"உனக்குள் தொடங்கி உனக்குள் தானே...
எந்தன் உலகம் முடிகிறதே...
உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே...
எந்தன் நாட்கள் விடிகிறதே...
ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்...
ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம்....
நேற்றென்னும் 'சோகம்'
நெருப்பாய் வந்து தீ மூட்டும்...
இன்றென்னும் மழையில்
அத்தனை...
அத்தியாயம் 28
"மியாவ் சீக்கிரம்... சீக்கிரம் ...டிபன் ரெடியா? இன்னைக்கு நான் ஆபீஸ்க்கு சீக்கிரமா போகணும் ...இன்னிக்கு பாஸ் மலர் கூட வெளியே போறாராம்... அவர் வேற ஆபீஸ்க்கு வரமாட்டார் ...நான்தான் எல்லாத்தையும் பாத்துக்கணும்" என்று கத்திக் கொண்டிருந்தான் சரத்.
கையில் தோசை கரண்டியை தூக்கிக்கொண்டு...
அத்தியாயம் 27
தன் மடியில் தலை சாய்த்திருந்த ஆதித்யாவின் முகத்தை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் மலர்.
இவ்வளவு நாட்களாக அவளிடம் பண்ணின அட்டூழியங்கள் எல்லாம் அவளின் பாசத்திற்காக... அன்பிற்காக... உண்மையான காதலுக்காக... ஏங்கிய மனதுடன் அவன் செய்தது என்று இன்றைய அவன் பேச்சில்...
அத்தியாயம் 26
ஆதித்யா வந்த நிலையை பார்த்ததும் மலருக்கு நெஞ்சம் நடுங்கி தான் போனது...
ஆதித்யா குடித்துவிட்டு வந்திருந்தான்...
கையிலும் மது பாட்டில் இருந்தது. சாதாரணமாகவே அவனைப் பார்த்து நடுங்கும் மலரின் நிலையை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது அவளுக்கு ...
அத்தியாயம் 25
அன்று மலரை ஆதித்யா கொண்டு விடவில்லை என்பதை காலையிலேயே பார்த்திருந்த நந்தன்...மாலையில் மலர் பள்ளியை விட்டு வெளியே வரும்பொழுது அவள் முன் வந்து நின்றான்...
நந்தனை பார்த்ததும் மலர், "இவன் எதற்கு இங்கே வந்தான்?" என்று அவள் தயங்கி நிற்க...
அவளருகில் வந்த நந்தனோ,
"ப்ளீஸ் மலர் உன்கிட்ட...
அத்தியாயம் 24
நந்தனுக்கு மலரிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை...
அடுத்தடுத்த நாட்கள் எல்லாம் மலரை ஆதித்யா தான் பள்ளிக்கு கொண்டு விட்டான்.
மாலையிலும் அவனே வீட்டிற்கும் அழைத்து சென்றுவிடுவான். இடையில் முழுவதும் பள்ளியில்தான் மலர் இருப்பாள். ஆனால் நந்தன் பள்ளிக்குள் செல்ல வேண்டுமென்றால், ஒன்று...
அத்தியாயம் 23
சுவாதியின் திட்டத்தை நிறைவேற்ற அவளுக்கு தேவையான நபர் நந்தன் தான்....
மருத்துவமனையிலேயே அவனது கண்களில் தெரிந்த காதலையும்... மலரை விட மாட்டேன் என்று பிடிவாதமாக நின்ற நிலையையும் கவனித்து கொண்டுதான் இருந்தாள். இருந்தாலும் தன் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள மலர் ஆதித்யாவுடன் வாழ்ந்தாக...
அத்தியாயம் 22
மலரை தள்ளிவிட்டு வெளியே வந்த ஆதித்யா தனது காரை எடுத்துக் கொண்டு எங்கோ சென்று விட்டான்.
அவன் வெளியே சென்றதும்.... கண்களைத் துடைத்துக்கொண்டு.... தெளிந்து எழுந்த மலரும் தன் வாழ்க்கை முழுவதும் சித்திரவதைகள் தான் போலும்... என்று மனம் வெதும்பி கொண்டே தான் கொண்டு வந்திருந்த சூட்கேசை...
அத்தியாயம் 6:
"அதிதி மா உன்ன நாளைக்கு பொண்ணு பாக்க வர்றாங்க நாளைக்கு எங்கேயும் போயிடாத..." என்றார் சுகுணா.
காலையில் வேலைக்கு கிளம்பி வந்தவளுக்கு அந்த செய்தி எரிச்சலைக் கிளப்பியது.
ஆனாலும் சுகுணாவிடம் முகத்தை காட்ட விரும்பாமல் வெறுமனே தலையசைத்து விட்டு சாப்பிட அமர்ந்தாள் அதிதி.
சோபாவில்...
அத்தியாயம் 21
அம்மாவின் புதிய அவதாரத்தில் அதிர்ந்து நின்ற ஆதித்யா... வீட்டிற்கு உள்ளே செல்லாமல் வெளியில் நின்று என்ன பேசுகிறார்கள்? என்று கேட்க ஆரம்பித்தான்.
அது மதிய வேலை என்பதால் குழந்தைகள் வீட்டில் இல்லை...இருவர் மட்டுமே இருக்கிறோம் என்ற தைரியத்தில் இருவரும் வெளிப்படையாகவே...
அத்தியாயம் 20
சுவாதியின் விருப்பத்திற்கேற்ப ஆதித்யாவும் மலருடன் சேர்ந்து வாழ்வதாக சொல்லிவிட... மலர்தான் அதிர்ச்சியில் நின்றாள்.
இவன் வா என்றால் வருவதற்கும்... போ என்றால் செல்வதற்கும்... தான் என்ன இவன் வீட்டில் வளர்க்கும் நாய் குட்டியா? என்று உள்ளுக்குள் கோபத்துடன் நினைத்தவள்,
"அண்ணி ரியலி வெரி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.